தொகுதிகள் சீரமைப்பு என்ற பெயரால் தென் மாநிலங்களின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதா?

சரியான நேரத்தில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கருத்துக் கேட்டு, மாநில உரிமைகளை மீட்கும் ‘திராவிட மாடல்’ அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது! கூட்டாட்சியல்ல – உரிமைகளுக்கான பூட்டாட்சியைக் கொண்டுவரும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை நாடாளுமன்றத்…

Viduthalai

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.11,300 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் பேட்டி

மதுரை,பிப்.26- தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் கட்ட நகரங்களான மதுரை கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என ஒன்றிய மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இதில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரூபாய் 1178.35 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக திருமங்கலம் முதல் ஒத்தக்கடை…

viduthalai

மலிவு விலையில் மருந்துகள் முதல்வர் மருந்தகத்தில் பொதுமக்கள் பெருங்கூட்டம் விலை குறைவு கண்டு மகிழ்ச்சி!

சென்னை,பிப்.26- தமிழ்நாடு முழுவதும் 1000 முதலமைச்சர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (பிப்ரவரி 24) தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு சுதந்திர நாள் விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘முதல்வர் மருந்தகம்” என்ற திட்டம் தொடங்கப்படும். அதன்மூலம்,…

viduthalai

தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு ரயில் நிலையத்தில் – அஞ்சல் அலுவலகத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு

சென்னை,பிப்.26- மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் தற்போதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகத்தில் ஹிந்தி பெயர் பலகை அழிக்கும் போராட்டம்…

viduthalai

வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்! வைகோ வலியுறுத்தல்

சென்னை.பிப்.26- வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: புதிய விதிமுறை ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்…

viduthalai

ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை,பிப்.26- ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. போராட்டம் ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று (25.2.2025) நடைபெற உள்ள சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில்,…

viduthalai

துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் மாநில திட்டக் குழுவின் ஆய்வுக் கூட்டம்

சென்னை,பிப்.26- மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில திட்டக் குழுவின் ஆய்வுக் கூட்டம் சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் (24.2.2025) நடைபெற்றது. மாநில திட்டக் குழுவால் இதுவரை தயாரிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…

viduthalai

பெரியார் பெருந்தொண்டர் ‘சுயமரியாதைச் சுடரொளி’ வேல்.சோமசுந்தரம்-இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா

நாள் : 1.3.2025 சனிக்கிழமை , காலை 10 மணி இடம் : பெரியார் திடல், சென்னை வரவேற்புரை: வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: வழக்குரைஞர் வேல்.சோ.தளபதி (மேனாள் மாநில தலைவர், சமாஜ்வாடி ஜனதா கட்சி) மலர்…

Viduthalai

மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர் எரிமலை (எ) த.ம.இராஜாராம் – இரா.மஞ்சுளா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

நாள் : 27.2.2025 வியாழக்கிழமை , காலை 10 மணி இடம் : புஷ்பம் அரங்கம், கூடல் நகர், மதுரை மணமக்கள்: இராவணன் (எ) இரா.பிரபாகரன் -- க.மதுமிதா வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச்…

Viduthalai

பழனியில் தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் திராவிடர் கழக பொதுக்கூட்டம்

நாள் : 27.2.2025 வியாழக்கிழமை , மாலை 5 மணி இடம் : தந்தை பெரியார் திடல், மின் வாரியம் , பழனி தலைமை : மா.முருகன், மாவட்டத் தலைவர் வரவேற்புரை: பொன் அருண்குமார், மாவட்டச் செயலாளர் முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026