நாடு தழுவிய போராட்டம் : காங்கிரஸ் அறிவிப்பு!
புதுடில்லி, ஏப். 26 நாடு முழுவதும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை அரசியலமைப்புக்காக போராட்டங்களை மேற்கொள்ளவிருப் பதாக காங்கிரஸ் கட்சி அறிவித் துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுடன் பேசுகையில், “அரசமைப்பைக்…
காணொலிக் கூட்டம்
நாள்: 26.04.2025, இரவு 7.30 மணி உரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) தலைப்பு: திராவிடக் கருத்தியல் 7 – ஒரு விளக்கம் (Dravidian – What does it imply?) ஜூம் காணொலி : 82570064986 கடவுச் சொல்: 583905…
இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்
ஜெனீவா, ஏப். 26 இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதா னத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அய்.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அய்.நா. பொதுச் செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், "அவர் (அய்.நா. பொதுச் செயலாளர்)…
நேஷனல் ஹெரால்டு வழக்கு ராகுல், சோனியாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகையில் போதுமான ஆதாரம் இல்லை டில்லி நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஏப்.26 நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை 2014ம் ஆண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து 2015ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வந்த நிலையில்,…
கடவுள் சக்தி இவ்வளவுதான்? சேலம் ஓமலூரில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து! : 3 பேர் உயிரிழப்பு
சேலம், ஏப்.26 சேலம் அடுத்துள்ள ஓமலூரில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. கோயில் திருவிழாவுக் காகப் பட்டாசுகள் எடுத்துச் செல்லப் பட்டபோது எதிர்பாராத விதமாக அது வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர்…
ஊடக பதிவுகளில் கவனம் வேண்டும் பரிசு பொருட்களை வாங்கக்கூடாது
அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு புதுடில்லி, ஏப்.26 2024ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 1,009 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முசோரியில் உள்ள லால் பகதுார்…
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரைக்கு கல்விக்கான சிறந்த நிர்வாகி விருது
திருச்சி, ஏப்.26 இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தில் மகளிர் நாளினையொட்டி 25.04.2025 அன்று மாலை 5.30 மணியளவில் இந்திரா அம்மையார் தங்கத்தாரகை விருது வழங்கும் விழா நடை பெற்றது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்களுக்கு…
தெலங்கானா மாநிலம் வாரங்கலில் 14 மாவோயிஸ்டுகள் காவல்துறையில் சரணடைந்தனர்
வாரங்கல், ஏப். 26 தெலங் கானா மாநிலம் வாரங்கலில் அய்ஜி சந்திரசேகர் ரெட்டி முன்னிலையில் 14 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர். இதுகுறித்து அய்.ஜி.சந்திரசேகர் கூறுகையில், ‘சரணடைந்த ஒவ்வொரு மாவோ யிஸ்டுக்கும் உடனடி நிவா ரணமாக ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.…
காஷ்மீர் முதலமைச்சரை சந்தித்த ராகுல் காந்தி
சிறீநகர், ஏப். 26- ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இந்தியா மட்டுமின்றி, பன்னாட்டு அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான…
தமிழ் எழுத்துக்களால் உருவான திருவள்ளுவர் சிலை
கோவை, ஏப். 26- கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் குறிச்சி பகுதியில் 340 ஏக்கர் பரப்பளவில் 2 பிரிவாக குறிச்சி குளம் அமைந்து உள்ளது. குளத்தின் பல்வேறு இடங்களில் தமிழர் பண்பாட்டை பிரதி பலிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக…
