‘ஹிந்தி மட்டும்தான் தெரியுமாம்’ திருச்சி விமான நிலையத்தில் திமிர் பேச்சு! வடமாநிலத்தினர் அடாவடித்தனம்
திருச்சி,பிப்.25- திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வாகனங்களுக் கான நிறுத்தக் கட்டண வசூல் மய்யத்தில் பணியாற்றும் வட மாநிலத்தினர், ‘தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாது' என்று சொல்லி அடாவடியில் ஈடுபடுகின்றனர். இதனால், வாகனம் நிறுத்துபவர்களுக்கும், கட்டண வசூல் மய்யத்தில் இருப்பவர்களுக்கும் இடையே…
சிங்களக் கடற்படைக் கொடூரத்துக்கு முடிவே இல்லையா?
மீனவர்கள் விவகாரம் - ஒன்றிய அமைச்சரை மீண்டும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை,பிப்.25- இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளார். ராமேஸ்வரம்…
மகாராட்டிராவில் பி.ஜே.பி. ஆட்சிக்கு சிக்கல் – கூட்டணிக்குள் குடுமிப்பிடி!
மும்பை,பிப்.25- மகாராட்டிரத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இதில் சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. ஏக்நாத்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி,பிப்.25- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், நாகம்மையார் கலையரங்கத்தில் 22.2.2025 அன்று காலை 11.00 மணியளவில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா முன்னிலை வகிக்க, மதுரை…
பெரியார் பாலிடெக்னிக்கில் ஓசூர் டி.வி.எஸ்.மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் வளாக நேர்காணலில் 51 பேர் தேர்வு
வல்லம்,பிப்.25- வல்லம் பெரியார் பாலிடெக்னிக்கில் 20.2.2025 அன்று ஓசூர் டி.வி.எஸ்.மோட்டார்ஸ் (TVS Motors Pvt. Ltd., Hosur) கம்பெனி கலந்து கொண்ட வளாக நேர்காணலில் 51 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓசூர் டிவி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாளர் மகேஸ்வரி, மற்றும் மனிதவள…
நீர் மேலாண்மை – கழிவு நீர் மறுசுழற்சிக்கான புத்தாக்க தொழில்நுட்ப கண்காட்சி – கருத்தரங்கம்
சென்னை, பிப்.25- நீர் மேலாண்மை, கழிவு நீர் மறுசுழற்சி, உப்புநீர் நீக்குதல், வடிகட்டி அமைப்புகள், தூய்மை தீர்வுகள், பம்பிங் அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் வாட்டர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் போன்ற பல வகையான தயாரிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகளின் கண்காட்சி - கருத்தரங்கம்…
மனிதநேயம் எங்கே? சொத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை தவிக்க விட்ட மகன்கள் மீட்டு ஒப்படைத்த ஆட்சியா்
நாமக்கல்,பிப்.25- ராசிபுரம் அருகே சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை தவிக்கவிட்ட மகன்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரத்தைச் சோ்ந்தவா்கள் ப.இருசப்பன் (70) - ராசாத்தி இணையர். இவா்களுக்கு இரண்டு மகன்கள்.…
கிரையப் பத்திரம், பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் – தேதிகள் அறிவிப்பு
சென்னை,பிப்.25- தமிழ்நாடு முழுக்க நகர பகுதிகளில் 86 ஆயிரம் பட்டாக்களை 6 மாத காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு முக்கிய தகவல்…
கோயில் பூசாரியின் யோக்கியதை சிறுமிக்கு பாலியல் தொல்லை கோயில் பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி!
மாதவரம்,பிப்.25- புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வனிதா (28), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு, கடந்த 2014ஆம் ஆண்டு திருமணமாகி 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து வனிதா தனியாக வாழ்ந்து…
65 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ரூ.880 கோடியில் சேலம் ஜவுளிப் பூங்கா பணிகள் அமைச்சர் ரா.ராஜேந்திரன் தகவல்
சேலம்,பிப்.25- சேலம் அஸ்தம்பட்டி பயணியர் மாளிகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் நேற்று (24.2.2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து,…
