தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறிவரும் குற்றச் சம்பவங்கள் புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
புதுக்கோட்டை, மே 19- தமிழ்நாட்டில் கடந்த 10-ஆம் தேதி முதல் நாள்தோறும் அரங்கேறி வரும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற தொடர் குற்றச் சம்பவங்களால் பொது மக்கள் கடும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கி யுள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில்…
தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம்! தொல்.திருமாவளவன்
சென்னை, மே 19- திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதலமைச்ச ராவது எளிதல்ல. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதாலேயே…
‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் (16.5.2026)
ஆத்தூர் தாராபுரம் காரைக்குடி மதுரை கும்பகோணம் கோபி
அ.தி.மு.க., பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களை அரசு வழக்குரைஞர்களாக நியமனம் செய்வதா? த.வெ.க. வழக்குரைஞர்கள் எதிர்ப்பு
மதுரை, மே 19- த.வெ.க. ஆட்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆதரவாளர் களுக்கே அரசு வழக்குரைஞர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளதாக த.வெ.க. வழக்குரைஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசு வழக்குரைஞர்கள் தமிழ்நாட்டில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வை சேர்த்து அரசு தலைமை…
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துக்கு (நிகர்நிலை) நூல்கள் அளிப்பு காலஞ்சென்ற சு. ஒளிச்செங்கோவின் புத்தகச் சேமிப்பு
வல்லம், மே 19- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரிக்கு அருகில் உள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் வாழ்ந்துவந்த பெரியார் பெருந்தொண்டரான சு.ஒளிச்செங்கோ கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதியன்று உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். ‘மாலை முரசு’ நாளிதழின் செய்தி யாளராகப் பணியாற்றிய அவர்…
முதல் பெண் ஆய்வக உதவியாளர்
அமெரிக்க கல்வியாளர், புகழ்பெற்ற வானியல் ஆசிரியர் மேரி எம்மா பிர்ட். மிச்சிகனில் உள்ள லீ ராயில் 1849இல் பிறந்தார். 19ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி கற்பது மிகவும் கடினமாக இருந்தது. மேரி பிர்ட் கல்வி கற்கும் போதே ஆசிரியராகவும் பணிபுரிய நேர்ந்தது.…
நீங்கள் எப்படி அழைப்பீர்கள்?
நடுத்தர வயதுப் பெண் ஒருவரைக் கற்பனை செய்து பாருங்களேன். அந்தக் காட்சியில் அவரோடு கூடவே கைப்பையும் கட்டாயம் இருக்கும். கடந்த அரை நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றம் பெண்கள் வேலைக்குச் செல்வதும், பொருள் ஈட்டுவதும் சமூக மதிப்பைப் பெற்றிருப்பதும்! இந்த முன்னேற்றத்திற்குப்…
‘‘மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம், வருவோம்’’ என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்!
தோல்வி அடையும் நேரத்தில்தான் தி.மு.க. எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவையைப் போன்று கிளர்ந்து எழும்! ‘‘இப்போதும் ஸ்டாலின் ஆட்சிதான்!’’ தஞ்சை, மே 18 மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம், வருவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள் என்றார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.…
தமிழ்நாட்டு முதலமைச்சர் அயராத முயற்சிகளை மேற்கொள்வது முக்கிய கடமையாகும்!
* நெதர்லாந்து நாட்டில் இருந்த 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன! ஒன்றிய அரசு, தமிழ்நாட்டு அரசுக்கு அவற்றை அனுப்பி வைப்பது தான் சாலச் சிறந்தது! நெதர்லாந்து நாட்டில் இருந்த 11 ஆம்…
சென்னையில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
ஆரியத்திற்குப் பயன்படுகிறபோது காந்தியார், ‘‘மகாத்மா!’’ அவர்களுக்குப் பயன்படாதபோது, காந்தியார், கோட்சேவிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவர்! இதுதான் ஆரிய தத்துவம் – இதுதான் பார்ப்பனியம் – இதுதான் ஆரியம்! சென்னை, மே 18 அவர்களுக்குப் பயன்படுகிறபோது காந்தியார், ‘‘மகாத்மா’’ – அவர்களுக்குப் பயன்படாதபோது, காந்தியார்,…
