‘நீட்’ கேள்வித்தாள் கசிவு விவகாரம் புனே பேராசிரியை கைது! சி.பி.அய். நடவடிக்கை

புதுடில்லி, மே 23 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தில், இயற்பியல் வினாத்தாளை கசிய விட்டதாக புனேவைச் சேர்ந்த பேராசிரியை மனிஷா சஞ்சய் ஹவல்தார் என்பவரை சிபிஅய் (CBI) அதிகாரிகள் நேற்று (22.5.2026) கைது…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: “வி.வி.பேட்டில் இருக்கும் காகிதச் சீட்டையும் தேர்தல் ஆணையம் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றி அனைத்து வகையான ஆலோசனைகளையும், வழங்கத் தயாராக இருக்கிறோம்” என அறிவியல் தொழில்நுட்ப…

viduthalai

நெதர்லாந்து வசப்பட்ட செப்பேடுகள்!

பண்டைய காலத்தின் வரலாற்றுப் பதிவுகளை உள்ளிட்டவையே செப்பேடுகள். காலத்தை ஆவணப் படுத்தி ஒரு நாட்டின் பண்பாட்டைப் புலப்படுத்துகின்ற அரியதொரு பெட்டகமாகத் திகழ்வது இதன் தனிச் சிறப்பும், பெருமையுமாகும். தமிழ்நாட்டின் வரலாற்றுப் புதையலாம் அத்தகைய செப்பேடுகளில் சில நெதர்லாந்து நாட்டின் வசமிருந்தன. தற்போது…

viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (34) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர்,

வைக்கம் சத்தியாகிரகப் போராளிகளுக்கு உணவு செய்து கொடுக்கும் நோக்கத்தோடு பஞ்சாபிலிருந்து, அகாலிகள் வந்து உணவு கொடுக்கும் தொண்டறத்தைச் செய்து கொண் டிருந்தனர். அதற்கு காந்தியார் எதிர்வினையாகப் பேசினார். “வைக்கம் போராட்டம் என்பது இந்து மதத்தில் உள்ள ஜாதி இந்துக்களுக்கும் (பார்ப்பனர்களுக்கும்) தீண்டத்தகாதவர்களுக்கும்…

viduthalai

அக்னியை வலம் வந்த தி.க. தம்பதியினர்!-வி.சி.வில்வம்

இராமேசுவரத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழ் நாட்டின் எல்லைப் பகுதியாகும். மூன்று புறமும் கடலால் சூழப்பட்டு, நடுவில் ஒரு சாலை போகும். அதுவும் சிறிது தூரத்தில் முடிந்துவிடும். வங்கக்கடலும், இந்தியப் பெருங்கடலும் (மன்னார் வளைகுடா) இணையும் அந்த இடத்திற்குப் பெயர் ‘அரிச்சல் முனை’.…

viduthalai

சட்டமன்றத்தில் ஒலித்த ஸநாதன எதிர்ப்புக் குரல்! -கி.தளபதிராஜ்

வடலூரில் நடைபெற்ற வள்ளலார் 200-ஆவது பிறந்தநாள் விழாவில் அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, "10 ஆயிரம் ஆண்டு ஸநாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அவர் ஸநாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன். ஸநாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின்…

viduthalai

இளைஞர்களின் எழுச்சியும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ கணக்கு முடக்கமும்! சமூக வலைத்தளங்களில் வெடித்த சர்ச்சை!

இந்தியாவில் தற்காலத்தில் இளை ஞர்கள் சந்தித்து வரும் மிக முக்கியப் பிரச்சினைகளாக வேலைவாய்ப்பின்மை, அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவுகள் போன்றவை உருவெடுத்துள்ளன. தங்களின் எதிர்காலத்திற்காகப் போராடும் இளைஞர்களை நோக்கி, ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும், சில முக்கியத் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே…

viduthalai

ஆடத்தெரியாதவனின் ‘மேடை கோணல்’ சாக்கு: மோடி அரசின் நிதி நிர்வாகத் தோல்விகளும், பொருளாதாரச் சரிவும்!- பாணன்

ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றான்” என்ற தமிழ் நாட்டார் பழமொழி, தன் குறையை மறைக்கப் பிறர் மீது பழி போடும் மோடியின் ஏமாற்றும் வித்தையைச் சுட்டுகிறது. ஒரு நாட்டின் நிர்வாகத்திற்கும் இது மிகத் துல்லியமாகப் பொருந்தும். கடந்த 12 ஆண்டுகால இந்தியப்…

viduthalai

முதலமைச்சர் உடனடியாக விழித்துக் கொண்டு, அமைச்சரையும், செயலாளரையும் மாற்ற வேண்டும்!

அறநிலையத் துறைக்கு அமைச்சர் - முதன்மைச் செயலாளர் இருவரும் பார்ப்பனர்களா? அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் என்ன ஆவது? ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவரையோ, பெண் அமைச்சரையோ நியமித்தால், அதுதான் மாற்றம்! போராடி இழுத்து வந்த சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? திராவிடர்…

viduthalai

பா.ஜ.க.வை முந்திய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ 5 நாட்களிலேயே ஒன்றரை கோடி பாலோயர்ஸ்; 3 லட்சம் பேர் உறுப்பினர்களாகவும் சேர்ந்தனர்

புதுடில்லி, மே 22 கடந்த மே 16 ஆம் தேதின்று மூத்த வழக்குரைஞர் தகுதி கோரிய, வழக்குரைஞரின் மனு தொடர்பான விசாரணையின் போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த்,”வேலையில்லாத சில இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போல செயல்பட்டு கரப்பான்பூச்சி போல…

viduthalai