பிள்ளைப்பேறே பெண்களைக் கெடுப்பது
பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம் ஆனால், ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போ மானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால், தாங்கள்…
செம்பனார்கோயில் எஸ்.பி.கே.கவுதமன் மறைந்தார்! கழகத்தின் சார்பில் மரியாதை
பெரியார் பெருந்தொண்டர் மறைந்த எஸ்.பி.கோதண்டபாணி அவர்களின் மகனும் செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழக செயலாளருமான எஸ்.பி.கே.கவுதமன் (வயது 70) உடல்நலக் குறைவால் 18.5.2026 அன்று காலை மறைவுற்றார். மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அவரது உடலுக்கு மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன்…
நன்கொடை
சோலையார்பேட்டை நகரின் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நரசிம்மன் பிறந்தநாள் 20.05.2026. இந்த ஆண்டு 90 வயதில் அடி எடுத்து வைக்கிறார். இவர் ஓய்வுபெற்ற இரயில்வே பணியாளர். 69% இட ஒதுக்கீடு போராட்டத்தில் சிறை சென்றவர். ரயில்வே பணிமனையில் பெரியார் படங்களை நிறுவியவர்.…
23.05.2026 சனிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு 200ஆவது கூட்டம் சிறப்பு நேரடி நிகழ்வு
நேரம் : மாலை 6 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத்துணைத் தலைவர்) முன்னிலை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர்கழகம்), இரா.தமிழ்ச்செல்வன்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.5.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு - ஒரே வாரத்தில் இரண்டாவது முறை! பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா…
பெரியார் விடுக்கும் வினா! (1973)
எங்கள் (திராவிடர் கழகம்) அரசியல், பொதுவியல், சமுதாய இயல், பொருளாதார இயல் எல்லாவற்றிற்கும் ஆன அடிப்படைக் கொள்கைப்படி, எங்கள் நாட்டில் (திராவிட நாட்டில்) மனிதப் பூண்டே அன்றி ஒரு பிராமணப் பூண்டோ, ஒரு பஞ்சமப் பூண்டோ, ஒரு சூத்திரப் பூண்டோ இருக்கலாமா?…
வட சென்னை மாவட்டத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்படும் இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்
ஓட்டேரி, மே 20- வட சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந் துரையாடல் கூட்டம் 16/05/2026 அன்று மாலை 8 மணிக்கு சுயமரியாதைச் சுடரொளி ஒட்டேரி கழகத் தலைவர் வெங்கடேசன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில இளைஞரணி இணை செயலாளர்…
கழகக் களத்தில்…!
23.05.2026 சனிக்கிழமை திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் ( வடசென்னை, திருவொற்றியூர், தென் சென்னை, தென் சென்னை மேற்கு தாம்பரம், ஆவடி, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி) சென்னை: மாலை 4 மணி *இடம்: சுயமரியாதைத் திருமண நிலையம்,…
மேலூர் மற்றும் பெரியகுளத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தைச் சிறப்பாக நடத்த தீர்மானம்
பெரியகுளம், மே 20- ஜூன் 6 தமிழர் தலைவர் ஆசிரியர் பெரியகுளம் வருகை மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து கலந்துரையாட கூட்டம் பெரியகுளம் பெரியார் புத்தக நிலையத்தில் நடைபெற்றது பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன் தலைமையில், மாவட்டத் தலைவர் ம.சுருளிராசு வரவேற்புரையாற்ற,…
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையில் சமரசம் இல்லை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்
சென்னை, மே 20- தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந் தைகளுக்கான புதிய பாடத்திட்டத்தை ஆசிரி யர்கள் நடத்துவதற்கான பயிற்சி முகாம், சென்னை நுங்கம்பாக்கம் டிபிஅய் வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்…
