10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அரசு பள்ளி மாணவர்கள் 91.86 சதவீதம் பேர் தேர்ச்சி

சென்னை, மே 20- தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாணவியர்கள் 4,35,247 பேர் மற்றும் மாணவர்கள் 4,35,396 பேர் தேர்வு…

viduthalai

உலகச் செய்திகள்

ஆப்பிரிக்காவில் பரவிவரும் எபோலா வைரசால் 100 பேர் உயிரிழப்பு! அமெரிக்க மருத்துவருக்குத் தொற்று உறுதி : டிரம்ப் கவலை! வாசிங்டன், மே 20- ஆப்பிரிக்காவில் பரவி வரும் எபோலா பாதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவின் காங்கோ…

viduthalai

அம்மா உணவகங்களில் தரமான உணவுகளை வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

சென்னை, மே 20- தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் சுவையுடன் தரமான உணவுகளை வழங்க முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகங்களில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என புகார்கள் எழுந்த நிலையில்,…

viduthalai

பருவமழை தொடக்கம்! கேரளாவுக்கு விரைந்தது அரக்கோணம் தேசியப் பேரிடர் மீட்புப்படை!

அரக்கோணம், மே 20- தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 240 தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) வீரர்கள் அவசர அவசரமாக கேரளாவுக்கு விரைந்துள்ளனர். கேரள அரசு விடுத்த வேண்டுகோளின் பேரில்,…

viduthalai

நார்வேயில் இந்தியத் தூதர் சி.பி.ஜார்ஜ் சர்ச்சை பேச்சு ஊடகவியலாளர்களை ‘முட்டாள்கள்’ என விமர்சனம்!

ஒஸ்லோ, மே 20- நார்வே நாட்டிற்கான இந்திய தூதர் சி.பி. ஜார்ஜ் அந்நாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மையில் நார்வே நாட்டு செய்தியாளர்கள் இந்திய தூதர் சி.பி. ஜார்ஜிடம்…

viduthalai

இணையவழியில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு நாடு முழுவதும் மருந்துக் கடைகள் முழு அடைப்பு போராட்டம்!

சென்னை, மே 20- நாடு முழுவதும் இணைய வழியில் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி, அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று (மே 20) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 6…

viduthalai

லஞ்சக் கொடுமையால் மனவேதனை! கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு!

கிருஷ்ணகிரி, மே 20- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பட்டா நிலத்தை அளவீடு செய்ய அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததால், மன உளைச்சலுக்கு ஆளான மாற்றுத்திறனாளி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் கிருஷ்ணகிரி…

viduthalai

வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல்: தி.மு.க. கடும் கண்டனம்!

சென்னை, மே 20- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை இரும்புக்கரம்…

viduthalai

மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது! கனிமொழி எம்.பி. கண்டனம்!

சென்னை, மே 20- திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாற்றுத் திறனாளி பெண்ணொருவர் பணி முடித்து வீடு திரும்பு கையில், கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட…

viduthalai

பணி நேரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கைப்பேசி பயன்படுத்தினால் நடவடிக்கை! போக்குவரத்துத் துறை எச்சரிக்கை!

சென்னை, மே 20- அரசுப் பேருந்துகளை இயக்கும் போது ஓட்டுநர்கள் கைப்பேசிகளை வைத்திருக்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று போக்குவரத்துத் துறை மீண்டும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணி…

viduthalai