சோலையார்பேட்டை நகரின் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நரசிம்மன் பிறந்தநாள் 20.05.2026. இந்த ஆண்டு 90 வயதில் அடி எடுத்து வைக்கிறார். இவர் ஓய்வுபெற்ற இரயில்வே பணியாளர். 69% இட ஒதுக்கீடு போராட்டத்தில் சிறை சென்றவர். ரயில்வே பணிமனையில் பெரியார் படங்களை நிறுவியவர். தனது பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 தந்து மகிழ்கிறார். நன்றி! வாழ்த்துகள்!!
