செம்பனார்கோயில் எஸ்.பி.கே.கவுதமன் மறைந்தார்! கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் பெருந்தொண்டர் மறைந்த எஸ்.பி.கோதண்டபாணி அவர்களின் மகனும் செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழக செயலாளருமான எஸ்.பி.கே.கவுதமன் (வயது 70) உடல்நலக் குறைவால் 18.5.2026 அன்று காலை மறைவுற்றார்.  மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அவரது உடலுக்கு மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில்  மயிலாடுதுறை கி.தளபதிராஜ், நகர தலைவர் சீனி.முத்து, நகர செயலாளர் பூ.சி.காமராஜ், சீர்காழி ஒன்றிய தலைவர் ச.சந்திரசேகரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *