பெரியார் விடுக்கும் வினா! (1974)
ஆளுகிறவர்கள் நாணயமாக, நேர்மையாக - உள்ளபடியே மக்களின் நலத்தையும், வாழ்வையும் முன்வைத்து ஆட்சி நடத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதன்றி - திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் யார் நாட்டை ஆண்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படுகின்ற இயக்கமாகுமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி…
மருந்து வணிகர்களின் கோரிக்கைக்கு அரசு நிரந்தரத் தீர்வு காணாவிட்டால் காலவரையற்ற கடையடைப்பு வணிகர்கள் சங்கம் எச்சரிக்கை
சென்னை, மே 21- இணையவழி மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 40,000 மருந்தகங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் மருந்துகளை வாங்க சில கிலோமீட்டர்கள் பயணிக்க…
புதுச்சேரியில் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரி ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, மே 21- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய பா.ஜ.க அரசின் நயவஞ்சக திட்டமான நீட் தேர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-05-2026 அன்று மாலை 5.00 மணி…
சுயமரியாதை இணையேற்பு விழா தமிழர் தலைவர் நடத்தி வைக்கிறார்
நாள்: 24.5.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி இடம்: சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க திருமண மகால், பாண்டுரங்கன் தெரு, ஜம்புலி நியூ காலனி, மாதவரம், சென்னை மணமக்கள்: வா.விசாலி (எ) நிலா - ரா.அறிவுமணி தலைமையேற்று நடத்தி…
அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிடும் ‘யூ-டியூப் சேனல்கள்’ மீது சைபர் தாக்குதல்கள்! சமூக வலைதளப் பக்க நெறியாளர் குற்றச்சாட்டு!
திருப்பூர், மே 21- சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆளும் அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் யூ-டியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களைக் குறிவைத்து, சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அதிர்ச்சிப் புகார்கள் எழுந்துள்ளன. போலிப் புகார் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான…
ஆரம்பமே அமர்க்களம் – ஜோசப் விஜய் ஆட்சியில் ‘மின்னல் வேக ஊழல்’ 6 மணி நேரத்திற்குள் ஒட்டுமொத்த ஒப்பந்த செயல்முறை முடிவு! பொதுமக்கள் எதிர்ப்பால் ஒப்பந்தத்தை ரத்து செய்த உள்ளாட்சித் துறை!
சென்னை, மே 21- "தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தால் தூய சக்தி ஆட்சி நடைபெறும்; ஒரு பைசா கூட ஊழல் நடக்காது" என்று தேர்தல் பிரசாரங்களில் அக்கட்சியின் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். பொதுமக்கள் பலரும் இதனை நம்பி வாக்களித்த…
அறிவியல் துணுக்குகள்!
ஹாங்காங் பல்கலை விஞ்ஞானிகள் 'உயிருள்ள பிளாஸ்டிக்'கை உருவாக்கியுள்ளனர். பிளாஸ்டிக்கின் மூலப்பொருளோடு உறக்க நிலையில் உள்ள பாக்டீரியாக்களை சேர்த்துள்ளனர். வெப்பமும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்போது உறங்கும் பாக்டீரியாக்கள் தூண்டப்பட்டு, சில என்சைம்களை சுரக்கின்றன. இந்த சுரப்பினால் சில நாட்களிலேயே பிளாஸ்டிக் சிதைந்து மக்கிவிடும். ஆஸ்திரேலியாவிலுள்ள…
நீருக்கு அடியில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி: விண்வெளி ஆய்வில் இந்தியாவின் முயற்சி!
இந்தியாவின் மனித விண்வெளிப் பயணக் கனவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், நாட்டின் விண்வெளித் துறை ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று, விண்வெளி வீரர்களுக்குத் தண்ணீருக்கு அடியில் பயிற்சி அளிப்பதற்கான அதிநவீன உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள்,…
செவ்வாயைத் தாக்கிய சூரிய புயல்: நாசா விண்கலம் கண்டுபிடித்த அறிவியல் புதிர்!
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள 'அயனோஸ்பியர்' (Ionosphere - மின்னூட்டம் பெற்ற துகள்கள் நிறைந்த பகுதி) என்ற வளிமண்டல அடுக்கில் இந்தத் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு எப்படி காற்று மண்டலம் இருக்கிறதோ, அதேபோல செவ்வாய்…
