பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!
சென்னை, மே 21- தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.51 சதவீதம் தோ்ச்சி அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியான தோ்ச்சியில் புதுக்கோட்டை 97.57 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு…
ரூ.993 கோடி செலவில் அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே இரட்டை வழித்தடத்திற்கு ரயில்வே ஒப்புதல்!
சென்னை, மே 21- சென்னை புறநகர் ரயில் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அரக்கோணம் செங்கல்பட்டு இடையே ரூ.993 கோடி செலவில் 68 கிமீ தொலைவிற்கு இரட்டை வழித்தடம் அமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வழித்தடம் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்…
பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 2 லட்சத்தைத் தாண்டியது
சென்னை, மே 21- நடப்பாண்டு பிஇ., பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை கடந்துள்ளது. பி.இ, பிடெக், பி.ஆர்க் படிப்புகளில் சேர்ப்பதற்கான இணைய வழி விண்ணப்பப்பதிவு மே 3ஆம் தேதி தொடங்கியது. www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து…
திராவிடத்தின் எழுச்சி தான் ஆரியத்தின் வீழ்ச்சி – ஆதிக்கத்தின் வீழ்ச்சி! தமிழினத்தின் மீட்சி!
திராவிடர் எழுச்சி நாள்- முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் பிறந்த நாளையொட்டி நான்கு மாநிலங்களில் 103 பரப்புரைக் கூட்டங்கள்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை திராவிடர் எழுச்சி நாள்- முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் பிறந்த நாளையொட்டி நான்கு…
சென்னை ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன்
தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலேயும் நீட் கேள்வித் தாள் ‘அவுட்’ ஆகவில்லையே! நீட் தேர்வு முற்றிலும் நீக்கப்படும் வரை தொடர்ந்து நாம் போராடிக் கொண்டே இருப்போம்! சென்னை, மே 20 நீட் தேர்வு முற்றிலும் நீக்கப்படும் வரை தொடர்ந்து நாம் போராடிக் கொண்டே…
ஆசிரியருக்கு நன்றிக் கடிதம்
கல்வியாளர் கோ. ரங்கசாமி நூற்றாண்டில், அய்யா நினைவுகளுடன்.... ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி! எங்கள் அப்பா ரங்கசாமி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளில்(18.5.2026) அவரை நினைவு கூறும் வகையில் ஆசிரியர் அய்யா அவர்களின் குடும்பமும், எங்கள் குடும்பமும் இணைந்து ஒரு விடுதியில்…
உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் நீதிபதிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
புதுடில்லி, மே 20 நீதிபதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தன்னிச்சையாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ, பணிநீக்கம் செய்யவோ அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரி வித்துள்ளது. பணி நீக்கம் உத்தராகண்ட் மாநிலத்தில் பெண் நீதிபதி ஒருவர், தனது…
சிங்கப்பூர் செம்மொழி ஏடு தரும் சுகி. சிவம் அவர்களது ஆழ்ந்த பேட்டி! (1)
ச ிங்கப்பூர் நாட்டில் செம்மொழி தமிழுக்கும், அதே போன்று, மற்ற மூன்று மொழிகளான மலாய், சீனா, ஆங்கிலத்திற்கும் சமத் தகுதி, சம வாய்ப்பும் உள்ளது. ஆட்சி நடைமுறைகளுக்கு ஆங்கிலம் என்பதும் – மூன்று இன மொழி மக்களுக்கும் பொதுவான சமனிய வசதி,…
மும்மொழிக்குத் தமிழ்நாட்டில் இடமே இல்லை என்பதை பிரகடனப்படுத்துவோம்!
தமிழ்நாடு அரசின் முக்கிய கொள்கை முடிவாக சட்டமன்றத்தில் மூன்று முக்கிய கொள்கை திட்ட மாற்றங்களை அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றினார். ‘சுயமரியாதைத் திருமணங்கள்’ சட்டப்பூர்வமாகச் செல்லும் – முன்பு நடந்தவை உட்பட என்ற…
