மனித இனம் முற்றிலும் அழிந்து போக இருந்த நிலையில் வெறும் 2,280 பேரில் இருந்து முகிழ்த்த புதிய மனித இனம்

ஒன்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, மனித இனத்தின் மூதாதையர்கள் ஒரு கடுமையான மக்கள்தொகை குறைவை (population bottleneck) எதிர்கொண்டனர். இது மனித இனத்தை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றது. 2023-ஆம் ஆண்டு 'சயின்ஸ்' (Science) இதழில் வெளியான ஒரு மரபணு ஆய்வு,…

viduthalai

11 ஆண்டுகால மோடி அரசின் கார்ப்பரேட் நலத்திற்காக இயற்கையைச் சூறையாடியதால் 4 மாநிலங்கள் கடும் பாதிப்பு

இமயமலைத் தொடரில் உள்ள மூன்று மாநிலங்கள் ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், சமவெளியில் பஞ்சாப். இமயமலையில் உள்ள ஆறுகளில் பெரும் பாலானவை பஞ்சாப் வழியாக ஓடுகிறது. உலகின் இளம் மலைத்தொடர்களில் ஒன்று இமயமலை ஆகும். இது இயற்கை அழகு, உயிரின வளம்…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கியோர்

*மண்ணச்சநல்லூர் பெரியார் பெருந் தொண்டர் பி.என்ஆர் அரங்கநாயகி அம்மாள் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் வழங்கினார். (4.9.2025) *இலால்குடி மாவட்ட தலைவர் தே. வால்டேர் – குழந்தை தெரசா ஆகியோர் குடும்பத்தினர், இலால்குடி பெரியார் திருமண மாளிகை சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு…

viduthalai

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பெ. வீரையன் – வீ. மாலதி இணையரின் மகன் வீ. வீரமணி, உ. இராசாராம் – உமாமகேஸ்வரி இணையரின் மகள் இரா. காயத்ரி ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

ஒன்றிய அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிடப்பட்டுள்ள எல்.ஓ.சி.எஃப் (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து 08.09.2025 அன்று முக்கிய நகரங்களில் திராவிட மாணவர் கழகம் (DSF) ஆர்ப்பாட்டம்!

இடம் : சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேரம்: காலை 11 மணி தலைமை: செ.பெ.தொண்டறம், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர். இடம் : விழுப்புரம் தலைமை: மு.இளமாறன், மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.…

viduthalai

ஆக்ஸ்ஃபோர்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – பெரியார்தான் தமிழ் நாட்டின் முதலீடு! செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி

* பல்கலைக் கழகங்களின் தனித்தன்மை பாழாவதா? * ஜி.எஸ்.டி. வரிக் குறைப்புக்குத் தேர்தல் காரணம்? * தே.ஜ.கூட்டணியில் யார் இருக்கிறார்கள், யார் இல்லை என்பதே குழப்பம்! * அ.தி.மு.க.வில் எழுத்துக்குக் ஒன்றாய் பிரிவுகள்! திருச்சி, செப்.5   பெரியார்தான் தமிழ்நாட்டின் முதலீடு! என்றார்…

viduthalai

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளில் விரிந்த வாழ்த்துச் சிந்தனை மலரட்டும்!

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்தச் செம்மல், இவரைப் போல் ‘தியாகம்’ என்பதன் எல்லை கண்ட  தலைவர் – ‘‘இந்திய சுதேசி இயக்கத்தில் இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை’’ என்ற தனி வரலாறு படைத்த நமது நிரந்தர சிறப்புக்குரியவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள். காங்கிரசில்…

viduthalai

இமாச்சல், உத்தராகண்ட் பேரிடருக்கு காடுகள் அழிப்பு காரணமா? அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, செப்.5  ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்தாண்டு இதற்கு முன் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டது. வெள்ளத்தில் அதிகளவில் மரங்கள் வந்தன. இதுகுறித்து அனாமிகா ரானா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல…

viduthalai

தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால் அன்புமணிமீது கட்சி விரோத நடவடிக்கை

டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு திண்டிவனம், செப்.5- தன் மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து 10-ந் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால் அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும்  என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழு பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

viduthalai

ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு 5 ஆண்டுக்கு இழப்பீடு வேண்டும் காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்

புதுடில்லி, செப்.5 காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக ஜிஎஸ்டியை எளிமைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது. மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி என்பதை ஒரு நாடு 9 வரிகள்…

viduthalai