இந்தியாவில் கொண்டாடுவது எந்த வகைக் கொண்டாட்டம்?
பிரிட்டானிய கூட்டமைப்பு நாடான ஸ்காட்லாந்தில் விநாயகர் சதுர்த்தி கொண் டாட்டம், அங்குள்ள மராட்டி யர்கள் இந்தியாவில் இருந்து இசைக் குழுவினர்களை அழைத்து வந்து சாலைகளில் ஊர்வலமாக சென்றார்கள். மும்பையைப் போன்று பெரிய சிறிய விநாயகர் சிலைகள் இங்கு இல்லை, அங்குள்ள ஹிந்து…
முதுமை சுமையல்ல!
முதுமையைப் பெருஞ்சுமையாகக் கருதும் பலருக்கு நடுவே முதுமையை மகிழ்ச்சியின் மைதானமாக நினைக்கும் சிலரும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் தங்கள் நோயிற்காக மருந்து எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், நோயைப் பற்றிப் புலம்பிக் கொண்டேயிருப்பதில்லை. உயர்த்திப் பிடிக்கப்பட்ட குடையைப் போலப் பிறருக்கு நிழல் தருகிறார்கள்.…
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள் 30.08.1957
என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள் 30.08.1957 கலைவாணர் தந்தை பெரியார் மற்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய இருவரின் நட்பு, தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாபெரும் சமூக சீர்த்திருத்தவாதி, மற்றும் கலைஞர் ஆகிய இருவரும் தனிப்பட்ட நட்பு வட்டத்திற்கு…
‘மூடநம்பிக்கை’ அறியாமை பெற்றெடுத்த குழந்தை (5)
உலகை உலுக்கும் மூடநம்பிக்கைகள் நரபலி துருதுருவென்று அழகாக சிரித்துக் கொண்டிருந்த தன்னுடைய பத்து மாத மகளுக்கு தாயே விஷம் கொடுத்துக் கொன்றாள் காரணம் அந்த குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததனால் அதற்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையாது என்று மந்திரவாதி ஒருவர்…
பக்தி முத்திப் போய் பைத்தியமாக மாறியவர்களைப் பாருங்கள்!
வடக்கே விநாயகருக்கு ரித்தி, சித்தி என இரண்டு மனைவிகள் உண்டு. அதில் இடப்பக்கம் கோபித்துகொண்டு தலைவிரி கோலத்தில் இருப்பவர்தான் இந்த ரித்தி என்ற முதலாம் மனைவி! விநாயகர் சதுர்த்தி முடிந்து விநாயகரைக் கரைக்கச் செல்லும் போது விநாயகரின் மனைவியான ரித்திக்கு புத்தியில்லாமல்…
நேர்மையான அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த மகாராட்டிர துணை முதலமைச்சர்! வாக்கைத் திருடி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களுக்காகவா வேலை செய்வார்கள்?-புதூரான்
மகாராட்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித்பவார், சோலாப்பூர் மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத சுரங்கப்பணியை நிறுத்தச் சென்ற நேர்மையான அய்.பி.எஸ். அதிகாரி அஞ்சனா கிருஷ்ணாவை தொலைப்பேசியில் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உரையாடலின் ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி…
கேரளா, “கடவுளின் தேசம்” (God’s Own Country) ஆனது எப்படி?
கேரளாவில் இன்றும் நாம் சென்றால், “கடவுளின் தேசம்” (God's own country) என்ற வரவேற்புப் பலகைகளைக் காணலாம். பசுமைக் காடுகளும், சலசலத்து ஓடும் அருவிகளும், நீல வண்ண மலைச் சிகரங்களும், வண்ண மலர் கூட்டங்களும் நிறைந்த இயற்கை வளத்தால் அந்தப் பெயர்…
திருவாங்கூர் சமஸ்தானம் (2) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி சேரர்கள் ஆண்ட சேரநாடு ஆய்நாடு, வேணாடு என்று முதலில் பிரிந்து இருந்தது. வேணாட்டின் கடைசி மன்னன் மார்த்தாண்டவர்மன் காலத்தில் மீண்டும் இந்தப் பகுதிகள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஒரே நாடாக மாறியது. வேணாட்டின்…
பஞ்சாப் மாநிலம் 5 நதி
குறிப்பாக பஞ்சாப் மாநிலம் 5 நதிகள் பாயும் பகுதி ஆகும். இந்த அய்ந்து ஆறுகளில் சட்லஜ் ஜெனாப் ராவி, இந்த மூன்று ஆறுகளிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்தில், பஞ்சாப் மாநிலம் கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…
விநாயகர் காப்பாற்றாமல் கைவிட்டதால் விபத்துகள்!
ஆந்திரா விநாயகர் சதூர்த்தியில் விநாயகரை கரைக்கச்சென்ற போது குளத்தில் மூழ்கி 6 பேர் மரணம் Mishaps occurred during the Ganesh immersion ceremonies held in various parts of the state on Sunday. Eight people died…
