16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை தொழிலாளிக்கு 26 ஆண்டுகள் சிறை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, செப்.5- 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாலியல் வன்கொடுமை விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45).…
இங்கிலாந்து அமைச்சருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
கல்வி, ஆராய்ச்சி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் அதிக பங்களிப்புகளை கோரினார் லண்டன், செப்.5- தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து பேசினார். அப்போது கல்வி, ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில்…
மசோதாக்கள் மீதான முடிவு காலக்கெடு அவசியமே!
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததற்கு பல்வேறு மாநில அரசுகள் (26.8.2025) தங்கள் வாதங்கள் மூலம் எதிர்ப்பைப் பதிவு செய்தன. சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என…
சமுதாயம் மாறினால் ஆட்சி மாறும்
நாமும் நமது நாடும் முன்னேற வேண்டு மானால், சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டுவது அவ சியமாகும். அதன் பின்னரே, நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும் என்பது திண்ணம். அவ்வாறு இல்லாது, இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சி…
பெரியார் கல்வி நிறுவன மாணவர் ஈட்டி எறிதல்போட்டியில் பதக்கம் பெற்றார்
திருச்சி, செப். 5- தமிழ்நாடு தடகள வீரர்கள் கூட்டமைப்பு, திருச்சி மாவட்ட தடகள விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு மற்றும் திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய, மாவட்ட அளவிலான குழந்தைகள் மற்றும் இளையோர்களுக்கான தடகளப் போட்டிகள், திருச்சி அண்ணா…
பெரியார் கல்வி நிறுவன மாணவர்கள் சதுரங்கப் போட்டிகளில் சாதனை
திருச்சி, செப். 5- திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி, ராக்ஃபோர்ட் செஸ் அகாடமி, ஜே.சி.அய். ராக் டவுன் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்திய, மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் 31.08.2025(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இப் போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு…
பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2025-2026ஆம் ஆண்டிற்கான ஆங்கில மன்ற விழா
திருச்சி, செப். 5- பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆங்கில மன்ற விழா 26.8.2025 அன்று தொடங்கியது. இதில் பள்ளி முதல்வர் தலைமை வகித்தார். முதலில் பள்ளி முதல்வரை JRC மாணவர்களின் அணிவகுப்போடு ஆங்கில மன்ற ஆசிரியர்கள்…
பகுத்தறிவை ஊட்டுவதே எம் வேலை!
பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே!! தோழர்களே!!! திராவிடர் கழகம் அரசியல் கட்சி அல்ல. சட்டசபைக்குப் போக வேண்டும், பார்லிமெண்டுக்குப் போக வேண்டும். மந்திரியாக வேண்டும் என்று பாடுபடக் கூடியது அல்ல. இது சமுதாய சீர்திருத்த இயக்கம். நமது ஜாதி இழிவு, மூடநம்பிக்கைகள்,…
சடங்குகள் மோசக்காரர் புகுத்தியது
நண்பர் பெருமாள் அவர்களின் புதுமனைப் புகுவிழாவின் பொருட்டு நாம் கூடியுள்ளோம். சாதாரணமாக திறப்பு விழாக்களின் உள்தத்துவம் ஒரு விளம்பரத்துக்காகவேயாகும். என்ன விளம்பரம் என்றால் நண்பர் பெருமாள் முன்பு ஒரு வீட்டில் வசித்தார். இன்று இந்த வீட்டுக்குக் குடி வந்துள்ளார் என்பது சுற்றத்தாருக்கும்,…
பகுத்தறிவுப் பணி
தோழர்களே, விசுவரெட்டிப் பாளையத்தில் என்னை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்தே முயற்சி செய்தும், இப்போதுதான் அந்த வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கு என் நன்றி. எங்கள் கொள்கை மிகக் கசப்பான கொள்கை! உங்களுக்கு இனிப்பாக இருக்கும் வகையில் எங்களுக்குப்…
