“ஜாதிப் பெருமை” (Caste Pride தமிழ் மொழி பெயர்ப்பு) நூல் அறிமுக விழா
நாள்: 11.09.2025 வியாழக்கிழமை சரியாக மாலை 6 மணி முதல் 8 மணி வரை இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை - 7 வரவேற்புரை: ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) தலைமை: தமிழர் தலைவர்…
பெரியார் விடுக்கும் வினா! (1754)
சட்டத்திற்கு உள்பட்டு அமைதியான முறையிலே தான் நடைபெறுமேயன்றி - மற்றவர்கள் சிலர் செய்கின்ற கிளர்ச்சியைப் போல் நாம் செய்கின்ற கிளர்ச்சியில் பொருள் சேதமும், நாசமும், பொது மக்களுக்குக் கேடான காரியம் எதுவுமோ இருக்குமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு
திண்டுக்கல் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி தலைமையில் திண்டுக்கல், பழனி, தாராபுரம் மாவட்ட கழகத் தோழாகள் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர் (7.9.2025)
கிராமப்புற மாணவியருக்கு ஊக்கத்தொகை: எமிஸ் தளத்தில் விவரங்களைப் பதிவேற்ற மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
சென்னை, செப். 8- தொடக் கக் கல்வி இயக்குநரகம், கிராமப்பு றங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 3…
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படம் சிறப்பு சிபிஅய் செயலாளர் இரா.முத்தரசன் வரவேற்பு
சென்னை, செப். 8- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலா ளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெரியார் உருவாக்கிய சுயமரி யாதை இயக்கம் இன்று உலகளவில் சமூகநீதிப் போராளிகளுக்கு கருத் தாயுதமாக பயன்பட்டு வருகிறது. இங்கிலாந்து நாட்டில் பல நுற்றாண்டுகளாக…
மருத்துவ சிகிச்சை
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா. கிருஷ்ணன் வயது முதிர்வின் காரணமாக வீட்டில் இருந்து கொண்டே மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது இல்லத்துக்கு சென்று கழகத் தலைவர் ஆசிரியர், மோகனா வீரமணி உடல் நலம் விசாரித்தனர். அவருடைய வாழ்விணையர் பரமேஸ்வரி,…
நன்கொடை
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஓவிய ஆசிரியராக சாமி.கங்காதரன் அவர்கள் பணியாற்றி மறைந்தார். அவருடைய குடும்பத்தினர் சரோஜா கங்காதரன், ஜவகர், சுப்ரியா, கலைமணி, சரவணன், ஜீவா, வெற்றிமாறன், வீரமணி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி, இயக்க நன்கொடையாக…
வாக்குத் திருட்டுக்கான முக்கிய ஆதாரத்தை தேர்தல் ஆணையம் மறைக்கிறது காங்கிரஸ் தலைவர் கார்கே பகிரங்க குற்றச்சாட்டு
புதுடில்லி, செப். 8- வாக்குத் திருட்டுக்கான முக்கிய ஆதாரத்தை தேர்தல் ஆணையம் மறைப்பதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த…
பெரியார் உலகம் நன்கொடை
திண்டுக்கல் மூத்த வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியன்-சுலோச்சனா குடும்பத்தினர் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூபாய் ஒரு லட்சத்தை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன் மோகனா வீரமணி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டி (திண்டுக்கல், 7.9.2025)
கழகக் களத்தில்…!
8.9.2025 திங்கள்கிழமை ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள எல்.ஓ.சி.எப். வரைவு அறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை: மாலை 4 மணி *இடம்: பெரியார் சிலை முன்பு, திருமங்கலம், மதுரை *தலைமை: சீ.தேவராஜ பாண்டியன்…
