சீர்திருத்தத்தின் அவசியம்
ஒரு பாஷையோ, ஒரு வடிவமோ, அல்லது வேறு பல விஷயமோ எவ்வளவு பழையது. தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றில் சீர்திருத்தம் வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவம். ('குடிஅரசு' 20.01.1935)
பெண்களை கொலை செய்த நம் பெரியவர்கள்
பெண் பாவம் பொல்லாதது என்ற ஒரு சொல்லாடல் நம் சமூகத்தில் பொதுவாக இருந்து வந்துள்ளது. அதைக் கெடுத்து குலைக்கும் வகையில் அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா பெண்களை கொலை செய்வது பாவம் எல்லாம் கிடையாது என்பதை அது புராண காலத்திலேயே இருந்துள்ளது என்பதை…
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த உணவுகள்
இலை கீரைகள்: கீரை, கேல் மற்றும் சுவிஸ் சார்ட் போன்ற இலைக் கீரைகள் பொட்டாசியத்தால் நிறைந்துள்ளன. இவை எந்தவொரு நபரின் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். இந்த சப்ளிமெண்ட்ஸ் சோடியத்தை நீக்குவதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான சமநிலையை மீட்டெடுக்கும். சோடியம்…
முதியோர்கள் கீழே விழுவதைத் தடுக்க மருத்துவ ஆலோசனை (2)
முதியோர்கள் கீழே விழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கான காரணத்தைக் கண்டறிவது அவசியம். முழு உடல் பரிசோதனைகள் கீழே விழுந்தவர்களுக்கு முதல் உதவி அளித்தபின்பு அவர்கள் விழுந்ததற்கான காரணத்தை கண்டறிய முயல வேண்டும். விழுவதற்கு முன்பு மார்பு வலி, படபடப்பு, மயக்கம்,…
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கூறினால் தி.மு.க 200 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் உதயநிதி ஸ்டாலின் உறுதி
திருவள்ளூர், செப்.8- காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடுநகர திமுக செயலாளரும், மாங்காடு நகராட்சி துணைத் தலைவருமான ஜபருல்லா மகள் சனோபர்பசீலா-அப்துல் மாலிக் சல்மான் திருமணம் நேற்று (7-9-2025) நடைபெற்றது. இதில், திமுக இளைஞரணி செயலாள ரும் துணை முதலமைச் சருமான உதயநிதி ஸ்டாலின்பங்கேற்று,…
சிறந்த உள் கட்டமைப்பு அமைதியான சூழல் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிகின்றன இங்கிலாந்து வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
லண்டன், செப்.8- சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான சூழலால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிகின்றன என்று இங்கிலாந்து வாழ் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தொழில் முதலீடுகள் லண்டனில் ‘தமிழ் கனவு' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து வாழ் தமிழர்களுடன்…
நன்கொடை, விடுதலை சந்தா
*பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜயேந் திரன் ரூபாய் 2000 நன்கொடையாக வழங்கியுள்ளார். *திராவிடர் கழக பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி.தங்கராசு 500 ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். *06.09.2025 அன்று மதுரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், சிவகங்கை மாவட்ட திராவிடர்…
மறைவு
கீழத்திருப்பாலக்குடி திமுக மூத்த முன்னோடி நினைவில் வாழும் சிங்கை சா.பழனிவேலு மனைவியும் நினைவில் வாழும் கலையரசன், நலமுடன் பூங்கொடி, சரவணன் ஆகியோரின் தாயாரும், நினைவில் வாழும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் இரா சண்முகம், இரா.சீனிவாசன் ஆகியோரின் சகோதரியும் செய்தித்துறை ஓய்வுபெற்ற கூடுதல்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.9.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சி.பி.ராதாகிருஷ்ணன்-சுதர்சன் ரெட்டி போட்டி; நாளை குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு இன்று மாதிரி வாக்குப்பதிவு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * செப்டம்பர் 15இல் தெலுங்கானா கம்மாரெட்டியில் 42 சதவீத இட ஒதுக்கீடு வெற்றி விழாவை காங்கிரஸ்…
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 54 ஆயிரம் பேர் பயன்பெற்றனர்
சென்னை, செப். 8- தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் `நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாமை கடந்த மாதம் 2ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து வாரம் தோறும் சனிக் கிழமைகளில் முகாம் நடைபெற்று வருகிறது. இதன்…
