இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்
என்அய்ஆர்எஃப் (NIRF) தரவரிசை பட்டியலின்படி இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதில் சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் 33 கல்லூரிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. 32 கல்லூரிகளுடன் டில்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. மாநில அரசின்…
சிறந்த உயிர்ம உழவர்களுக்கான ‘நம்மாழ்வார்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!
காஞ்சிபுரம், செப். 7- காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறந்த உயிர்ம உழவர்களுக்கான நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நம்மாழ்வார் விருது இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கை: உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், கவுரவப்படுத்துவதற்கும் சிறந்த உயிர்ம…
தெருநாய்கள் பிரச்சினை வெளிநாடுகளில் கையாளும் நடைமுறையை நம் நாட்டிலும் பின்பற்றலாம்! சென்னை உயர்நீதிமன்றம் யோசனை
சென்னை, செப்.7- சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தமிழ்வேந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், 'உரிய பாதுகாப்பு நடைமுறை விதிகளை பின்பற்றாமல் ‘ராட் வீலர்' என்ற வெளிநாட்டு நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது, அது குழந்தை களையும், வயது…
ஆசைக்கு அளவில்லையா? சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்! அ.தி.மு.க.விடம் பிஜேபி வலியுறுத்தல்
சென்னை, செப். 7- சட்டப் பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பா.ஜ. கேட்டு வரும் நிலையில், நாற்பது தொகுதிகளை கொடுக்கிறோம். அதில் இருபதைத் தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என அ.தி.மு.க. கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு…
அ.தி.மு.க.வில் உட்கட்சிக் குழப்பம்! கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கம்!
சென்னை, செப். 7- அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, நேற்று (செப். 6, 2025) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரிந்து போனவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றார் கே.ஏ.செங்கோட்டையன். இதனை விரும்பாத -…
இந்த ஆண்டு முதல் கூடுதலாக நலிந்த 2,500 கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி – ஆணைகள்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
சென்னை, செப்.7- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் கூடுதலாக 2,500 கலைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 10 நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி…
அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க செப்.30 வரை அவகாசம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன் 20இல் தொடங்கியது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வகுப்புகள் துவங்கிய நிலையில், பல்வேறு சூழல்களால் யாரேனும் விண்ணப்பிக்க தவறியிருந்தால்…
செலான் மோசடிகள் காவல்துறை எச்சரிக்கை!
சென்னை, செப். 7- தமிழ்நாட்டில் இ-செலான் மோசடி அதிகம் நடைபெறுவதாக சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சமீபகாலமாக 2 வகையான சைபர் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. வாகனங்கள்…
பிரதமர் மின்சார பேருந்துகள் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 900 மின்சார பேருந்துகளை ஏற்க மறுத்தது ஏன்?
அமைச்சர் சிவசங்கர் விளக்கம் சென்னை, செப்.7- ஒன்றிய அரசு நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் ‘பி.எம் மின்சார டிரைவ்’ மற்றும் பி.எம். மின்சார பேருந்து சேவை என்ற 2 திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில் பி.எம். மின்சாரப் பேருந்து சேவை திட்டம்…
குற்றவாளி என்றால் குற்றவாளிதான் அதில் என்ன ஏழை பணக்கார வேறுபாடு? நீரவ் மோடிக்கும், விஜய் மல்லையாவுக்கும் சிறையில் தனி வசதி ஏற்பாடாம்!
புதுடில்லி, செப்.7- இந்தியாவால் தேடப்படும் நீரவ் மோடி, விஜய் மல்லையாவை ஒப்படைக்குமாறு இந்தியா கோரி வரும் நிலையில், டில்லியில் உள்ள திகார் சிறையை இங்கிலாந்து குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இந்திய வங்கிகளில் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை…
