சுயமரியாதை திருமணம் (ஒரு நிருபர்)
தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி…
வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்
நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…
கழகக் களத்தில்…!
24.5.2026 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் மதுரை மாநகர் மாவட்டம் மதுரை சிந்தனை மேடை இணைந்து நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா - கருத்தரங்கம் மதுரை: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.5.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *சி.பி.எஸ்.இயின் மும்மொழி கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு: அவசர வழக்காக அடுத்த வாரம் விசாரணை டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *பெற்றோர் அய்ஏஎஸ் அதிகாரிகள் எனில், பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு? - உச்ச நீதிமன்றம் கேள்வி *…
மறைவு
பொதுக்குழு உறுப்பினர் சோ.சுப்பையாவின் தாயார் சோ.லட்சுமி (வயது 93) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சில நாட்கள் உடல் நலம் குன்றி இருந்த நிலையில் முதுமை காரணமாக நேற்று (22-05-2026) இரவு 7 மணிக்கு மறைவுற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம்,…
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டினுக்கு கழக தோழர்கள்பாராட்டு
நாகர்கோவில், மே 23- புதுப்பிக்கப்பட்ட நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நேற்று (22.5.2026) ஒழுகினசேரியில் நடைபெற்றது. நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டினுக்கு குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகி…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…
தேர்தல் இலவசங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனு கோடைகால விடுமுறைக்கு பின் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
புதுடில்லி, மே 23- தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களையும், இலவசங்களையும் அறிவித்தன. இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்கள் அறிவிக்கப்படுவதைத் தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல ரிட் மனு ஒன்று…
பெரியார் பெருந்தொண்டர் எஸ்.பி.மெய்வேல் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
எடப்பாடி, மே 23- எடப்பாடி, கவுண்டம்பட்டி காட்டுவளவில் குடியிருக்கும் பெரியண்ணபக்தர் அவர்களின் மகன் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.பி.மெய்வேல் (வயது 90) 20.5.2026 அன்று மதியம் 12.30 மணிக்கு இயற்கை எய்தினார். அன்று மாலை 3 மணிக்கு அவரது இல்லத்திற்கு மாவட்ட கழகத்…
தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…
