பொதுக்குழு உறுப்பினர் சோ.சுப்பையாவின் தாயார் சோ.லட்சுமி (வயது 93) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சில நாட்கள் உடல் நலம் குன்றி இருந்த நிலையில் முதுமை காரணமாக நேற்று (22-05-2026) இரவு 7 மணிக்கு மறைவுற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ் மற்றும் கழகத் தோழர்கள் அம்மையார் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி (23-05-2026) மதியம் 1மணிக்கு மதுரை விராட்டிபத்து ,முத்துத்தேவர்காலனி 3ஆவது குறுக்குத் தெருவில் நடைபெற்றது.
மறைவு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
