மாதந்தோறும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவோம் ஆவடி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
ஆவடி, மே 23- ஆவடி பெரியார் மாளிகையில் 20.05.2026 புதன்கிழமை மாலை 7 மணியளவில் ஆவடி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.சோபன்பாபு தலைமையில் நடைபெற்றது. பெரியார் பிஞ்சு பி.ஆதித் தமிழச்சி கடவுள் மறுப்பு கூறியவுடன் தொடங்கியது.…
இனிவரும் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் போட்டி! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
சென்னை. மே 23- சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைமை பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்தது. இதில், சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நாகப்பட்டினம், மணப்பாறை…
பெரியார் விடுக்கும் வினா! (1976)
அரசாங்கம் சர்வாதிகாரமாக, பித்தலாட்டத்தனமாக, மோசடியாக நடப்பதற்குக் காரணம் கூட இந்த நாட்டு அரசியல் கட்சிகள்தான்... அரசாங்கத்தால் எவ்வளவு கேடு மக்களுக்கு இருக்கிறதோ அவ்வளவு கேடுகளும் இந்த எதிர்ப்பு அரசியல் கட்சிகளாலும் மக்களுக்கு இருக்கிறது. இந்தக் கருத்தை யாராலும் மறுக்க முடியுமா? பித்தலாட்டம்…
இலங்கையில் தொடரும் கனமழை: 6 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை
கொழும்பு, மே 23- மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கையின் வடக்கு, வடகிழக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், கடந்த ஒரு வாரக் காலமாகவே இலங்கையின் மேல் மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணம், வட மாகாணம், சப்ரகமுவ மாகாணம் கிழக்கு,…
அழகு சிகிச்சை என்ற பெயரில் அழகு கலை மய்யங்களில் ஊசி மூலம் மருந்து செலுத்தத் தடை ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவு!
புதுடில்லி, மே 23- நாடு முழுவதும் உள்ள அழகு கலை மய்யங்கள் (பியூட்டி பார்லர்கள்) மற்றும் கிளினிக்குகளில், அழகு சிகிச்சை என்ற பெயரில் ஊசி மூலம் மருந்துகளைச் செலுத்தும் நடைமுறை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமூக வலைதள விளம்பரங்களைக்…
அந்நாள் – இந்நாள் பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி நினைவு நாள் (23.5.1981)
தன்னுடைய கூர்மையான பாடல்களால் தமிழ்நாட்டில் பகுத்தறிவு மற்றும் சமூக சீர்திருத்தக் கருத்துகளை விதைத்த உடுமலை நாராயணகவி அவர்கள், 25.9.1899 அன்று பிறந்தார். 23.5.1981 அன்று தனது 81ஆவது வயதில் காலமானார். தந்தை பெரியாருடன் இருந்த நெருக்கம் உடுமலை நாராயணகவி அவர்கள் தந்தை…
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையத்தில் விண்ணப்பம்! 25ஆம் தேதி முதல் தொடக்கம்
சென்னை, மே 23- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கால்நடை மருத்துவப் படிப்பு இந்தக் கல்லூரிகளில்…
இரண்டு கால்களையும் இழந்த ரஷ்ய மலையேற்ற வீரர் கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
காத்மாண்டு, மே 23- உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், நேபாளம்-திபெத் எல்லை இமயமலையில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது சாதனைப் பயணம் ஆகும். மலையேற்ற சீசன்களில்…
பகுத்தறிவாளர் கழகக் கலைத்துறை மாநிலத் தலைவர் கலைமாமணி மு. கலைவாணன் மறைவு
காட்டாங்குளத்தூர், மே 23- புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் ந.மா.முத்துக்கூத்தன் அவர்களின் மகனும், மிகச் சிறந்த பொம்மலாட்டக் கலைஞருமான கலைமாமணி மு. கலைவாணன் 22. 05. 2026 இரவு 11 மணியளவில் சென்னையில் காலமானார். சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருந்துகளை உட்…
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தொடர்கிறது! பிரேமலதா மீண்டும் உறுதி
விருத்தாசலம், மே 23- திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உறுதிபடத் தெரிவித்தார். விருத்தாசலம் தொகுதியில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற பிரேமலதா, வாக்களித்த வாக்காளர்களுக்கு கடந்த 3 நாள்களாக தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தும், முக்கிய…
