பெண்ணின் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத 2 பெண் காவல் ஆய்வாளர்கள் உள்பட 5 காவலர்கள் பணியிடை நீக்கம்!

தேவகோட்டை, மே 23- பெண் பயணி ஒருவர் அளித்த பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், அவரை அலைக்கழித்த விவகாரத்தில் தேவகோட்டையைச் சேர்ந்த இரண்டு காவல் ஆய்வாளர்கள் மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 5 காவலர்கள் தென்மண்டல…

Viduthalai

புதிதாகப் பொறுப்பேற்ற ஆட்சி, அதன் கொள்கை எதிரிகளிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தமிழ்நாடு உற்று நோக்குகிறது!

பதவியேற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்துகள்! விமர்சனங்களை எழுப்புவது எதிர்க்கட்சிகளின் உரிமை; அது தரந்தாழ்ந்த நிலைக்குப் போய்விடக்கூடாது என்று தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக நடந்துவரும் பண்பாளர் மு.க.ஸ்டாலின் அவர்களது நயத்தக்க நாகரிகத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு! பதவியேற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்துகளைத் திராவிடர்…

viduthalai

கோவை சிறுமி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது! தப்ப முயன்ற முக்கிய குற்றவாளிக்கு கால் முறிவு!

கோவை, மே 23- கோவை அருகே 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இந்த நிகழ்வு பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விடிய விடிய போராட்டங்களும் நடந்து வருகின்றன.…

Viduthalai

இலங்கை சிறையில் உள்ள 12 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவக் குடும்பத்தினர் சாலை மறியல்!

ராமேஸ்வரம், மே 23- இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 12 தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, பாம்பனில் மீனவக் குடும் பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து நடத்திய தீவிர சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலை மறியல்…

Viduthalai

மூன்றாவது குழந்தை பெறுவோருக்கு 3 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையா?

ஆந்திர முதலமைச்சரின் அறிவிப்புக்கு மாதர் சங்கம் கடும் கண்டனம் புதுடில்லி, மே 23 மூன்றாவது குழந்தை பெறு வோருக்கு 3 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு அறிவித்திருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம்…

viduthalai

கோவையில் 10 வயது சிறுமி படுகொலை: ‘‘உண்மையான நீதி வேண்டும்’’ உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

கோவை, மே 23 கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை ஆவேசமாகப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கொடூரச் சம்பவத்திற்கு…

viduthalai

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 புதிய அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை, மே 23- சென்னை உயர் நீதி மன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராவ தற்காக 5 புதிய அரசு வழக்குரைஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் த.வெ.க. புதிய ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில்…

Viduthalai

இருளில் தவிக்கும் தமிழ்நாடு! மின்சாரத்தைத் தடையின்றிக் கொடுப்பதே ஒரு நல்லாட்சியின் இலக்கணம்

சென்னை, மே 23 கோடைக் காலத்தின் தகிக்கும் வெயில் ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு பொதுமக்களின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ளது. கிராமப்புறங்கள் மட்டுமின்றி, பேரூராட்சிகளிலும், ஏன் பல…

viduthalai

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு– மக்கள் அவதி! த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களை முற்றுகையிட்டு போராட்டம்!

சென்னை, மே 23– சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதியுற்ற நிலையில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…

viduthalai

அபேட்சகர்கள் யோக்கியர்களாக

“தகுதியும், உண்மையும், முயற்சியும் இல்லையானால் ஒருவர் ஓட்டராக இருப்பது நாட்டுக்கு மக்களுக்கு கேடு என்றே சொல்லுவேன். அபேட்சகர்கள் யோக்கியர்களாக, நேர்மையுடன் நடப்பவர்களாக ஆக்கப்பட வேண் டுமானால், ஓட்டர்கள் ஜாதி, மதச் சார்பற்ற யோக்கியர்களாகவும், பொறுப் புள்ளவர்களாகவும் இருந்தால்தான் முடியும்.” (‘விடுதலை’ 24.2.1964)…

viduthalai