பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள்
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண்கள் இளம் வயதிலேயே பெரும் சவால்களை சந்திக்கின்றனர். அது அவர்களில் உடல் நிலையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெண்கள் உடல் ஆரோக்கியத்திற்காக செய்துகொள்ள வேண்டிய 8 பரிசோதனைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உடல் ஆரோக்கிய ரீதியில்…
இந்தோனேசியாவில் வினோத பழக்கம் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி பல ஆண்டுகளுக்குப் பின் இறுதி நிகழ்வாம்!
ஜகார்த்தா. அக். 14- இந்தோனேசியாவில் உள்ள டரோஜா பழங்குடியினர் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பாதுகாத்து பல ஆண்டு கழித்து அதிக செலவில் கொண்டாட்டத்துடன் இறுதி நிகழ்வை நடத்துகின்றனர். உலகின் பல பகுதிகளில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் அல்லது எரியூட்டப்படும். ஆனால்,…
பெண்களை மரியாதையுடன் அழைக்கும் போது பயன்படுத்தப்படும் பட்டங்கள்
Miss - Ms Ms.,Mrs., மற்றும் Miss ஆகியவை மூன்றும் பெண்களை மரியாதையுடன் அழைக்கும் போது பயன்படுத்தப்படும் பட்டங்கள். எந்தப் பட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பது அந்த பெண்ணின் வயது, திருமண நிலை, மற்றும் அவள் விரும்பும் அழைப்பு முறைக்கு ஏற்ப…
இஸ்ரேல் – பாலஸ்தீன போர் முடிவுக்கு வந்தது இருதரப்பு பணயக் கைதிகளும் விடுவிப்பு அமைதி ஒப்பந்தம் கையெழுத்து ஆனது
டெல் அவிவ், அக். 14- 2 ஆண்டுகளாக நீடித்த போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இஸ்ரேல்-காசா தரப்பில் சிறை வைக்கப்பட்டிருந்த பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து இஸ்ரேல்-காசா அமைதி ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது. இஸ்ரேல்-காசா போர் காசாவை நிர்வகித்து வரும்…
இந்திய தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு – ஆதிக்க ஸநாதன ஆணவ முகத்தின் வெளிப்பாடே!- வீ. குமரேசன்
அண்மையில் ஒரு பயிற்சிப் பட்டறையில் பேசியபின் பயிற்சியாளர்களில் ஒருவர் எழுந்து வினா எழுப்பினார். அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகளாகிறது! இதுவரை ஏற்பட்ட சாதனைகளுள் முக்கியமானது எது? நடைமுறைக்கு சவாலாக இருப்பது எது? சாதனை, சவால் இரண்டிற்கும் சேர்த்து 2025…
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமைப்பு ரீதியாக சிதைக்கப்பட்டுவிட்டது மல்லிகார்ஜுன கார்கே கருத்து
புதுடில்லி, அக் 14- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மோடி அரசு சிதைத்து விட்டது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். 12.10.2025 அன்று கார்கே வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தளப்பதிவில், '20 ஆண்டுகளுக்கு முன், டாக்டர் மன்மோகன் சிங்…
அய்.டி. தொழிலாளர்கள் மீதான ஈவிரக்கமற்ற கார்ப்பரேட் தாக்குதல் ஒரே காலாண்டில் 38,000 ஊழியர்களை வெளியேற்றிய டிசிஎஸ்!
மூன்று மாநில தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் சென்னை, அக். 14 - நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), ஒரே காலாண்டில் 38,255 ஊழியர்களை சட்ட விரோதமாக வெளியேற்றியுள்ளது. இதன்மூலம் டிசிஎஸ் நிறுவனம், இந்திய…
‘திராவிட மாடல்’ அரசு பொறுப்பேற்றது முதல் இன்று வரை 19 லட்சம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை, அக்.14– சென்னையில் மதுரவாயல் தொகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கும் நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், ``நம் அரசு அமைந்த நாள் முதல்,…
ஆஞ்சநேயருக்கு வெடிகுண்டா? சோதனைக்கு மோப்ப நாய்!
நாமக்கல், அக்.14 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகம், நீதிமன்றம் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு வைத்ததாக வந்த இ-மெயிலைத் தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அடையாளம் தெரியாத முகவரி மூலம் தீவிர…
உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு நிரந்தரமானது அல்ல! திமுக வழக்குரைஞர் வில்சன் எம்பி பேட்டி
புதுடில்லி, அக்.14- உச்சநீதிமன்றம் பிறப்பித்தது நிரந்தர உத்தரவு கிடையாது என தி.மு.க. வழக்குரைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் கூறினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து தி.மு.க. வழக்குரைஞர் பி.வில்சன் டில்லியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- இடைக்கால உத்தரவுதான் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும்…
