தினமலரின் பார்ப்பனக் குறும்பு
கருணாநிதி குறித்த கேள்வி 'கலைஞர் என்னும் சிறப்பு பெயர், மு.கருணாநிதிக்கு வழங்கப்பட்ட விழா' எது என்ற கேள்வி, நேற்றைய தேர்வில் கேட்கப்பட்டு, 'பழநியப்பன் நாடக பாராட்டு விழா, செம்மொழி மாநாட்டு விழா, துாக்கு மேடை நாடக பாராட்டு விழா, பராசக்தி வெற்றி…
மார்ட்டின் லூதர் கிங்: அமைதிக்கான நோபல் பரிசும் சமத்துவத்தின் வெற்றியும்
அமெரிக்க வரலாற்றில், நிறவெறி அடக்குமுறைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடிய மாபெரும் ஆளுமைகளில் ஒருவர் மார்ட்டின் லூதர் கிங், இளையவர். அமெரிக்கக் கறுப்பின மக்களின் சம உரிமைக்காக அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்கான பன்னாட்டு அங்கீகாரமாக, அவருக்கு 1964ஆம் ஆண்டு அக்டோபர்…
கல்வியாளர் மற்றும் மருத்துவ மேதை ஆற்காடு லட்சுமணசுவாமி (முதலியார்) பிறந்த தினம் இன்று (14.10.1887)
அக்டோபர் 14, 1887, இந்திய மருத்துவத் துறையிலும், கல்வியிலும் ஈடு இணையற்ற சாதனைகளைப் புரிந்த டாக்டர் ஆற்காடு லட்சுமணசுவாமி முதலியார் பிறந்த தினம். இவர் அன்னை மணியம்மையாருக்கு சிகிச்சை அளித்த பெருமைக்குரிய மருத்துவர் ஆவார். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளராகவும், மருத்துவத்துறையில் சாதனை…
கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு என்ற அதிசய மனிதர்! (2)
மக்களின் கருத்தை அறிவதற்கு ஜி.டி. நாயுடு அவர்கள் நடத்திய கூட்டத்தில், பல கட்சித் தலைவர்கள், மோகன் குமாரமங்கலம், அறிஞர் அண்ணா, ‘விடுதலை’ ஆசிரியர் குத்தூசி குருசாமி போன்ற பலரும் பேசினர். ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமி அவர்கள் இயந்திரங்களை உடைக்க வேண்டும் என்று…
உ.பி. ஆளுநர் சட்ட விரோதமாகவும் வன்முறை தூண்டும் விதமாகவும் பேசலாமா?
உத்தரப்பிரதேச ஆளுநரும், குஜராத் மாநில மேனாள் முதலமைச்சருமான ஆனந்திபென் படேல், வாரணாசியில் உள்ள ‘‘மகாத்மா காந்தி காசி வித்யாபீட், மற்றும் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில்’’ நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், இளம் பெண்கள் 'தங்கள் விருப்பப்படி…
தேர்தலும் – பொதுவுடைமையும்
எலக்ஷன் போட்டி காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற தேசியத்தின் பேராலும், சமுதாயத்தின் பேராலும் நடக்கும் போட்டி யில் கலந்து கொண்டு பொது உடைமைப் பிரசாரமோ, சமதர்மப் பிரசாரமோ செய்வது என்பது ஒரு நாளும் அறிவுடைமையான காரியமோ, யோக்கியமான காரியம்…
16.10.2025 வியாழக்கிழமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்பத்தூர் மாலை 04-00 மணி *இடம்: அம்பத்தூர் ஓ.டி.பேருந்து நிலையம் அருகில் *தலைமை: தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடர் கழகம்) *வரவேற்பு: வெ.கார்வேந்தன் (தலைவர் ஆவடி மாவட்ட தலைவர்) *முன்னிலை: வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட தலைவர்), தளபதி பாண்டியன் (வடசென்னை…
கழகக் களத்தில்…!
16.10.2025 வியாழக்கிழமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் மாலை 5 மணி *இடம்: பனகல் கட்டடம் எதிரில் (ஜூபிடர் திரையரங்கம்) தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத்…
மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார்
பவுண்டரீகபுரம் கு.முருகேசன் - அறிவுமணி ஆகியோரின் மகள் மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (10.10.2025, தஞ்சாவூர்)
சிவகங்கை சொ.லெ.சாத்தையா மறைவு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை
சிவகங்கை, அக். 14- சிவகங்கை நகர் திராவிட முன்னேற்றக் கழ கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும்,திராவிடர் கழகத்தின் மீதும் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரிடம் மிக அன்பு பாராட்டியவரும், திராவிடர் இயக்கத் தீரரும், சிவகங்கை நகர் மன்றத்தின் சிறப்பு…
