நாகர்கோவிலில் வரும் 27ஆம் தேதி பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி வழங்க முடிவு குமரி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
நாகர்கோவில், அக். 13- நாகர் கோவில் மாநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு வெற்றிவிழா! பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு! இதுதான் ஆர்எஸ்எஸ் - பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி பரப்புரைபொதுக்கூட்டத்தை 27.10.2025 அன்று நடந்த குமரி மாவட்ட கலந்துறவாடல்…
கழகக் களத்தில்…!
15.10.2025 புதன்கிழமை திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திருமுதுகுன்றம்: மாலை 6.30 மணி *இடம்: வானொலித் திடல், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) *வரவேற்புரை: ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்) *தலைமை:…
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 2025 அறிவாசான் பெரியாரின் கொள்கை – தொண்டறச் சிறப்பு தாங்கிய மலரின் மணம் நுகர்வோம் – மானம் பாராப் பணி தொடர்வோம்!
முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம் தந்தை பெரியார் தனது கொள்கை பரப்பும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேட்டிற்கு ஆசிரியராக 1962ஆம் ஆண்டு அய்யா தமிழர் தலைவர் அவர்களை அமர வைத்தார். “வீரமணி மட்டும் இப்பொறுப்பை…
ஒடுக்கப்பட்டோர் அரசியல் தெரியுமா? புரியுமா?
தற்குறி பழனிசாமி வாயைத் திறந்தால் உளறுவார் என்பதை தமிழ்நாடு அறியும். அந்த உளறலை ஊர் அறிய வைப்பதற்காகத் தான் ஊர் ஊராக ‘சுந்தரா டிராவல்ஸ்’ எடுத்துச் சுற்றிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. அவரது சமீபத்திய உளறல்களில் ஒன்று... “இன்று கூட செய்திகளில் பார்த்தேன்,…
கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு என்ற அதிசய மனிதர்! (1)
கோவையில் அண்மையில் தமிழ்நாடுஅரசின் பொதுப் பணித் துறையால் அமைக்கப்பட்ட 10 கிலோ மீட்டர் நீளப் பாலத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பாலம் என்று பெயரைச் சூட்டினார்கள். உள்ளூர் மக்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும்…
மாட்டுக்கறியும் திரைப்படத் தணிக்கைத் துறையும்
மலையாளத் திரைப்படமான ‘ஹால்' தணிக்கை பணியின்போது, ஒன்றிய திரைப்படத் தணிக்கை வாரியம் அப்படத்தின் தயாரிப்பாளர்களை ‘மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிடும் காட்சியை' நீக்கினால் தான் தணிக்கை சான்றிதழ் தருவோம் என்று மிரட்டல் பாணியில் கூறியிருப்பது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் பின்னடைவையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…
மனித சமூகம் திருப்தியடைய
தி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவமும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தியும், திருப்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலை அடைந்துதான் ஆக வேண்டும். அதுவே எனது கொள்கை. (குடிஅரசு, 10.5.1936)
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: பா.ஜ.க. பிரசாரப் பயணம் தி.மு.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதும். – மாநில பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் சிந்தனை: ஒரு கட்டுரைக்கு முடிவுரை தான் மிக முக்கியம் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கிக் கூறி, முடிவுரையாக ‘மீண்டும் தி.மு.க. ஆட்சிதான்…
இதுதான் பிஜேபி ஆட்சியின் சாதனையோ! வர்த்தகப் பற்றாக்குறை ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிப்பு
ஒரு நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகமாக இருப்பது வர்த்தக பற்றாக்குறை எனப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் (செப்டம்பர்) இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை ரூ. 2 லட்சம் கோடியாக (28 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) உயர்ந்ததாக யூனியன் வங்கி வெளியிட்டுள்ள…
