தமிழ்நாடு சட்டமன்றத்தில் மறைவுற்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் வி.எஸ்.அச்சுதானந்தன், சிபுசோரன், சுதாகர் ரெட்டி ஆகியோருக்கும் மரியாதை
சென்னை, அக். 14- தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று கூடியதும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மறைவுற்ற மேனாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும், மறைந்த தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று…
கருநாடக மாநிலத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா
கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில தலைவர் மு.சானகிராமன், மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ இயக்க இதழ்களுக்கு சந்தா தொகை ரூ.5,500 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினர். (பெங்களூரு, 12.10.2025) கர்நாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்திய அய்ம்பெரும்விழா…
பெரியார் விடுக்கும் வினா! (1785)
கூட்டுறவு என்கிற கொள்கையானது உயரிய சரியான முறையில் நம்முடைய நாட்டில் ஏற்பாடாகியிருக்கும் நிலையில், சனச் சமூகமானது கவலையற்றுச் சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வது என்று ஏங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கு நிலையற்று நிம்மதியாகச் சர்ந்தியாகத் திருப்தியுடன் குதூகலமாக வாழும் கூறி எப்படி ஏற்பட…
விழுப்புரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு
விழுப்புரம், அக். 14- விழுப்புரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தொல்லியல் பொருட்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த வரலாற்று பேராசிரியர் அரங்க மாயகிருஷ்ணன், கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வாளர் ஜெயப்பிரதா ஆகியோர் வீடூர் பகுதியில்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.10.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகார் தேர்தல்: காங்கிரஸ் 60 இடங்களில் போட்டியிட சம்மதம் என்பதாக தகவல். * நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியில், மஞ்சியின் ஜே.எம்.எம்., உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்.எல்.பி. கட்சிகளுக்கு உரிய தொகுதி கிடைக்கவில்லை என புகார். *…
அரசு போக்குவரத்து கழகங்களில் தொழிற்பயிற்சி: அக்டோபர் 18 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக்.14- போக்குவரத்துக் கழகங்களில் ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும் தொழிற்ப யிற்சியில் பங்கேற்க அக்.18ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிரு ப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் விழுப்புரம். கும்ப கோணம்,…
நன்கொடை
கூடுவாஞ்சேரி மா.ராசு-நூர்ஜஹான் அவர்களின் பிறந்த நாள் மகிழ்வாக ரூ.5000 இயக்க நன்கொடையாக வழங்கப்பட்டது. - - - - - பெரம்பலூர் - வேப்பூர் ஒன்றிய செயலாளர் நா.அறங்கையா இயக்க நன்கொடையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். நன்றி (7.10.2025)
அநாகரிகமாகப் பேசி தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை அக். 14- அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அநாகரிகமாக பேசித் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் அமலாகி 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு 12.10.2025 அன்று…
சிதம்பரம் கு.கிருஷ்ணசாமியின் நினைவு நாள்
திராவிடர் கழக மத்திய நிர்வாக குழு தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருஷ்ணசாமியின் 22 ஆம் ஆண்டு நினைவு நாளில் மாவட்ட தலைவர் பேரா பூ.சி இளங்கோவன் மாவட்ட துணை தலைவர் அன்பு. சித்தார்த்தன், அனிதா சித்தார்த்தன் மற்றும்…
21 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
செங்கல்பட்டு, அக்.14- கடந்த 21 ஆண்டுகளாக தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் ‘போலியோ’ சொட்டு மருந்து சிறப்பு முகாம்…
