கரூர் அவலம்: உச்சநீதிமன்ற விசாரணை எங்களுக்குத் தெரியாமல் எங்கள் பெயரை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினர் குற்றச்சாட்டு
கரூர், அக்.14- கரூர் சம்பவத்தில் சி.பி.அய். விசாரணை கோரி தங்க ளுக்குத் தெரியாமல் வழக்கு தொட ரப்பட்டதாக பாதிக்கப்பட்ட 2 குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கூட்ட நெரிசல் சம்பவம் கரூரில் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரி தாபமாக…
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் பெருமளவு உதவுகிறது!
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை! இந்தியாவிலேயே படிப்பறிவுமிக்க மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! ‘தி வீக்’ ஆங்கில ஏட்டின் இணைய இதழ் பாராட்டு! சென்னை, ஆக.14 தமிழ்நாட்டில் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதற்கு ‘தி வீக்’ ஆங்கில ஏட்டின் …
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது தாக்குதலா? நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியா? கண்டனக் கூட்டம்
நாள்: 14.10.2025 செவ்வாய்க்கிழமை, மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) தலைமை: தமிழர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியாவுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும், விமர்சன சிந்தனையை ஊக்குவிக்கும் மற்றும் நமது நாட்டின் வளமான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு கல்வி முறை தேவை என்றும், கல்வி சிலருக்கு மட்டுமான சலுகையாக மாறக்கூடாது என்றும், அது சுதந்திரத்தின்…
பெரியார் விடுக்கும் வினா! (1784)
இந்த நாடு சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முந்தியே சமூகச் சீர்த்திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டியதாகும். அப்படிச் செய்திருந்தால் அந்நிய ஆட்சியும் கூட அரை நிமிடமே கூட இந்தியாவுக்கு அவசியப்பட்டிருக்குமா? உலகில் ஒரு நாகரிகமுள்ள நாடாக இந்தியா ஆகி - இன்று நிலைத்திருக்கும். கீழ்…
சென்னை – பெரியார் கோளரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான கூடுதல் வசதிகள் கட்டமைப்பு
சென்னை, அக். 13- சென்னை - கிண்டி பகுதியில் அமைந்துள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யத்தில் எளிதில் அணுகி பார்வையிடும் வசதிகளை - குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு அனுகூலமான வசதி வாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளன. சென்ற வாரம் அந்த வசதி வாய்ப்பு…
”இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” தொடர் பரப்புரைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
களக்காடு, அக். 13- திருநெல்வேலி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 11.10.2025 அன்று மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் நடை பெற்றது. மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் செய லாக்கவுரை…
பெரியார் உலகத்திற்குப் பெருமளவில் நிதி திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்குவோம் வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
வேலூர், அக். 13- வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 9.10.2025 அன்று மாலை 5.30 மணிக்கு வேலூர் புன்னகை மருத்துவமனையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார் மாநில மகளிர்…
கழகக் களத்தில்…!
16.10.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2570 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
வடகிழக்கு இந்தியா (அஸ்ஸாம் சகோதரிகள்) - மாதவரம் இரா.உதயபாஸ்கர், பகல் நேர மனிதர்கள் - வத்சலா சிவகாமி எங்கேயோ கேட்டவை! - இளங்கவி சு.அ.யாழினி சிறீமத் பகவத் கீதையும், திருக்குறளும் - புருஷோத்தம யோகம் - பாவலர் சீனி.பழனி மார்க்சிய தமிழ்த்…
