கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உடனே குறையாது! ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி திட்டவட்டம்!
திருச்சூர், ஜூன் 21- பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உடனடியாகக் குறைக்கப்பட மாட்டாது என்று ஒன்றிய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எதிர்பார்ப்பு அமெரிக்கா -…
தனியார் கல்வி நிறுவனங்களில் ஜாதி விவரங்களைக் கேட்கத் தடைவிதிக்கக் கோரி வழக்கு! முதன்மைச் செயலர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
மதுரை, ஜூன் 21- தனியார் கல்வி நிறுவனங்களில் ஜாதி மற்றும் சமூக விவரங்களை சேகரிக்கத் தடை கோரிய வழக்கில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை முதன்மை செயலர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த விக்ரமன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்…
தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 8.25 சதவீத வட்டி இபிஎப் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்
புதுடில்லி, ஜூன் 21- தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 8.25 சத விகிதம் வட்டி வழங்குவதற்கு ஒன்றிய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் 2026 மார்ச் 2 அன்று நடைபெற்ற வருங்கால…
பசுமை எரிசக்தி வளர்ச்சியை வலுப்படுத்த புதுப்பிக்கத்தக்க 5 எரிசக்தி மண்டலங்கள் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
சென்னை, ஜூன் 21- தமிழ் நாட்டில் பசுமை எரிசக்தி வளர்ச்சியை வலுப்படுத்த புதிதாக 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ள தாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறுசீரமைப்பு நடவடிக்கை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி…
பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
திண்டுக்கல், ஜூன் 21- திண்டுக்கல் மாவட்டம் முதிமலை, அய்யலூர், கோடாங்கி குட்டு மற்றும் கரந்தமலை ஆகிய மலைப்பகுதியில் இருந்து பாலாறு உற்பத்தி ஆகிறது. இந்த காட்டாறு திருச்சி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டம். சிங்கம்புணரி, திருப்புத்தூர் வழியாக ராமநாதபுரம் வரை செல்கிறது.…
கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, ஜூன் 21- கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், கோவை மாநகராட்சியில் விதிகளை மீறி ‘புறவாசல்' வழியாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணிநீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த முறை கேட்டிற்கு உடந்தையாக இருந்த…
சாலைகளில் முன்னுரிமை யாருக்கு? வாகன ஓட்டிகளுக்கா? நடைபாதை மக்களுக்கா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஜூன் 21- சாலைகளில் வாகனத்தை விட நடப்பவர்களுக்கே தான் முன்னுரிமை என்று 5 வயது சிறுவனின் மரண வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. கருநாடகத்தை சேர்ந்த ஷேகரியாஸ் என்பவர் தனது 5 வயது மகனைப் பள்ளியில் விடுவதற்காக…
இராயபுரம் சு.கலாநிதி மறைவு கழகத் தோழர்கள் வீரவணக்க முழக்கத்துடன் இறுதி மரியாதை
சென்னை, ஜூன் 21- தாம்பரம் மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளரும், ‘விடுதலை' விளம்பரப் பிரிவில் பணி புரிபவருமான இரா.சு.உத்ரா வின் தாயார் சு.கலாநிதி வயது(83)அவர்கள் வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 8.6.2026 காலை 9.30…
குமரி மாவட்டக் கழகம் சார்பாக நடைபெற்ற அன்னை நாகம்மையார் நினைவு நாள் சிறப்புக் கூட்டம்
நாகர்கோவில், ஜூன் 21- குமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் இணையர்,பெண்கள் உரிமைக்காக போராடிய போராளி அன்னை நாகம்மையார் நினைவு நாள் சிறப்பு கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரியில் மாவட்டத்தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன்…
தஞ்சையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 103ஆவது பிறந்தநாள் விழா
தஞ்சை, ஜூன் 21- மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 103ஆவது பிறந்தநாள் விழா, பொதுநலத்தொண்டர் தஞ்சை ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் 19ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் 13.6.2026 அன்று மாலை…
தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை ஆய்வுத் தொடர் பொழிவு-3
நாள்: 22.6.2026 திங்கள்கிழமை மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையர் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 7 வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத்…
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
திராவிடர் கழக மாநில பொறுப்பாளர்கள், காப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணிப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள். இளைஞர்கள், மாணவர்களைத் தந்தை பெரியாரின் கொள்கையின்பால் பிடிப்பு உள்ளவர்களாகவும், கொள்கை உறுதியானவர்களாகவும், அறிவியல் மனப்பான்மை…
