பெரியார் விடுக்கும் வினா! (1966)
ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறதென்கிற தன்மை இருக்கலாமா? இருக்கின்ற வரையிலும், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டுவிட்டு வயிற்றைத் தடவிக் கொண்டு சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிற…
தமிழ்நாட்டைக் காவிமயமாக்கும் முயற்சி தடுப்பு! சுயமரியாதை, சமூகநீதி மண்ணாகவே தமிழ்நாடு தொடரட்டும்!
முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மாண்புமிகு ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்! ‘‘ஆக்க ரீதியான எதிர்க்கட்சியாகப் பொறுப்புடன் செயல்படுவோம்’’ என்று அரசியல் முதிர்ச்சியுடன் அறிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு! நிலைமையையொட்டி சரியான முடிவை எடுத்த கட்சிகளுக்குப் பாராட்டு! முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மாண்புமிகு ஜோசப்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (10.5.2026) சென்னை, ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும்…
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு! 120 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைந்தது!
சென்னை, மே 10 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் இன்று (10.5.2026) காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக்…
வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றித் திசை திருப்பாதீர்கள்! நிதி இருக்கிறது! கொடுக்க மனமும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 10 வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசை திருப்பாதீர்கள்! நிதி இருக்கிறது! கொடுக்க மனமும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (10.5.2026) வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.…
வாக்குரிமையிலிருந்து ஆட்சிப் பங்கிற்கு: பெண்கள் எழுச்சியின் நூற்றாண்டு பயணம்! -(எழுத்தாளர் க. சரஸ்வதி – பொருளாளர், யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம், தமிழ்நாடு
தமிழ்நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த வரலாற்று நாள் – 10 மே 1921 இந்திய அரசியலில் பெண்களின் பயணம், வெறும் வாக்குரிமைக்காக போராடிய நிலையிலிருந்து, இன்று அரசியல் அதிகாரத்தில் உறுதியான இடத்தைப் பெறும் நிலைக்கு வளர்ந்துள்ளது. பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறும்…
அன்னை நாகம்மையார் நினைவு நாள் எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? (1933-இல் அன்னை நாகம்மையார் மறைவிற்குத் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்)
எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933ந் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சி யடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு இலாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.…
ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம்! முதல் முறை ஒப்புக்கொண்டுள்ள சீனா!
பெய்ஜிங், மே 10– கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற ராணுவ ரீதியிலான மோதலின் (ஆபரேஷன் சிந்தூரின்) போது, பாகிஸ்தானுக்கு நேரடியாக தொழில்நுட்ப உதவியை வழங்கியதாக சீனா முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22…
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்க! உச்சநீதிமன்றம் உத்தரவு!
மதுரை, மே 10– தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் தொழிலாளர் ஆய்வாளரின் உத்தரவுக்கு எதிராக மின்வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தொழிலாளர் ஆய்வாளர் வழங்கிய பணி…
சோதனைக் காலத்தில் உறுதியுடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்களுக்கு நன்றி! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் முக்கிய அறிக்கை!
மக்களுக்கு நன்மைகள் தொடர, மாநிலம் வளர, தி.மு.க. அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் புதிய அரசு தொடர வேண்டும்! சென்னை, மே 10– தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள சமூக வலைதளப் பதிவில், “மக்களுக்கு நன்மைகள் தொடர, மாநிலம் வளம்பெற கடந்த…
