கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.6.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * டில்லியில் தட்டுகள், கரண்டிகளைத் தட்டி முழக்கம்; அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை கலைய மாட்டோம் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு. போராட்டத்தை நீட்டிக்க காவல்துறை அனுமதி மறுப்பு. * கருநாடகா…
பெரியார் விடுக்கும் வினா! (2002)
ஆட்சியாளரின் அடக்கு முறைகளுக்குத் தலை கொடுத்து இரத்தத்தைச் சிந்தச் சிந்தத்தான் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்போர் இரத்தத்திலும் சிறிது இன உணர்ச்சி, மான உணர்ச்சி ஏற்படலாமேயன்றி - மக்கள் “மவுன சாமியார்களாக' முடங்கிக் கிடப்பது என்ன நியாயம்? தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
பெரியார் தொடக்கப்பள்ளிக்கு வாளாடி வீ.அன்புராஜா-செல்வி “ஸ்மார்ட் போர்டு” வழங்கல்
திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள பெரியார் தொடக்கப்பள்ளியில் நவீன முறையில் கல்வி கற்றுத் தருவதற்கு, லால்குடி மாவட்டத் தலைவர் வாளாடி வீ.அன்புராஜா, இணையர் செல்வி ஆகியோர் நவீன “ஸ்மார்ட் போர்டு'' வழங்கினர். பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கும் “எள்ளு…
பழனி மாவட்டக் கழக அலுவலகம் திறப்பு சின்னாளப்பட்டி மாநாட்டிற்கு அழைப்பு
பழனி, ஜூன் 21- பழனி மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தை திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் 19.6.2026 அன்று பகல் 2 மணிக்கு திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் வரவேற்றார்.…
திராவிட மாணவர் கழகம் சார்பாக மேட்டுப்பாளையத்தில் மாணவர் சந்திப்புக் கூட்டம்
மேட்டுப்பாளையம், ஜூன் 21- மேட்டுப்பாளையம் மாவட்டம் குட்டை புதூர் பகுதியில் திராவிட மாணவர் கழகம் சார்பாக மாணவர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் தலைவர் சு.வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில கழக இளைஞர் அணிதுணைச் செயலாளர் மு.வீரமணி முன்னிலை…
எளிமை, தூய்மை, தொண்டறத்தைக் கடைப்பிடித்த சீரிய பகுத்தறிவாளர் செந்தமிழ்க் காவலர் க.திருமாறன் படத்தினைத் திறந்து வைத்து கழகத் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை
பெரும்பாக்கம், ஜூன் 21- இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் தம்பி செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் படத்திறப்பில் கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார். செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (20-06-2026)…
சென்னை மக்களுக்கு 5 நிமிட தூரத்தில் பேருந்து வசதி மாநகரப் போக்குவரத்து கழகத்தின் திட்டம்
சென்னை, ஜூன் 21 சென்னை மாநகர மக்களின் பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு மற்றும் அதன் அணுகல்தன்மை குறித்து 'போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம்' (Institute for Transportation and Development Policy - ITDP) மக்களுக்கு அருகில் போக்குவரத்து இந்தியா…
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எதிர்ப்பு சிங்கம்புணரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணி, கடையடைப்பு!
சிங்கம்புணரி, ஜூன் 21 திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் இருந்து உற்பத்தியாகும் பாலாற்றின் குறுக்கே, மதுரை மாவட்டத்தில் புதிய தடுப்பணை கட்ட அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவ கங்கை மாவட்டம் சிங்கம் புணரியில் கண்டன ஆர்ப் பாட்டமும், கடையடைப்பும் நடத்தப்பட்டன.…
மதுரை – சிவகங்கை ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம் தவெக அமைச்சர்களின் தலையீடா?
மதுரை, ஜூன் 21 தமிழ்நாட்டில் தவெக கூட்டணி ஆட்சி அமைந்தது முதலே அய்ஏஎஸ் மற்றும் அய்பிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் பரஸ்பரம் இடமாற்றம்…
சந்தி சிரிக்கும் கடவுள் பக்தி! கும்பிட வந்தவர்கள் கோவிலில் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு
தூத்துக்குடி, ஜூன் 21 மைசூருக்கு அடுத்தபடியாக தசரா விழா கொண்டா டப்படும் இடமாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ‘‘அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்’’ திகழ்கிறது. ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலில், சமீப காலமாக தற்காலிகப் பணியாளர்கள் பக்தர்களிடம் அத்துமீறுவதும், அவதூறான வார்த்தைகளால்…
நீட் தேர்வு ரத்து கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை மாணவர்களை மறித்துக் கைது செய்ததால் தள்ளுமுள்ளு காவல்துறையினர் பிடித்து இழுத்ததில் மாணவர் மூட்டு இறங்கியது
சென்னை, ஜூன் 21 நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போராட்டம் செய்யவிடாமல் மறித்துக் காவல்துறையினர் கைதுசெய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் பிடித்து இழுத்ததில் ஒரு…
குண்டாற்றில் மணல் கொள்ளை தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மதுரை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
மதுரை, ஜூன் 21 மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி பகுதிகளில் உள்ள குண்டாற்றில் (வைகை ஆற்றின் துணை நதி) சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக, கள்ளிக்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற…
