இரா.கார்த்தி-பரணிலட்சுமி இல்லத் திறப்பு விழா

கரூர், ஜூன் 22- கரூர் மாவட்ட கழகத் தலைவர் ஆசிரியர் குமாரசாமி கடவூர் ஒன்றியச் செயலாளர் இரா.கார்த்தி, வாழ்விணையர் பரணிலட்சுமி ஆகியோரின் இல்லத்தினை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னதாக தந்தை பெரியார் படத்தினை மாவட்ட செயலாளர் காளிமுத்து திறந்து வைத்தார். அண்ணல்…

viduthalai

கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா

கரூர், ஜூன் 22- கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் 9.6.2026 அன்று மாலை கரூர் தவிட்டுப்பாளையம் பெரியார் மன்றம் அருகில் நடைபெற்றது. கரூர் ஒன்றியத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் தமிழன் தையலகம் மோகன் அனைவரையும்…

viduthalai

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: கடல் ஆமைகளின் பாதுகாவலர் மோனா கலீல் உயிரிழப்பு

பெய்ரூட்,, ஜூன் 22- லெபனான் மீது கடந்த 4ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெரும் காயமடைந்த கடல் ஆமைகளின் பாதுகாவலர் என்று அழைக்கப்படும் மோனா கலீல் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்கு ஆசியாவின் மத்திய கிழக்கு பகுதியில்…

viduthalai

லிபியா: 61 அகதிகளுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 51 பேர் உயிரிழப்பு?

பெங்காஜி, ஜூன் 22- லிபியா அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் 51 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து அய்ரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த படகில்…

viduthalai

சட்டப்பேரவையில் இன்று திருவள்ளூரில் அமோனியா வாயுக் கசிவு விவகாரம் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அமைச்சர் பர்வேஸ் விளக்கம்

சென்னை, ஜூன் 22- திருவள்ளூரில் அமோனியா வாயுக் கசிவு விவகாரம் பற்றி சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகை பேர் கிராமத்தில் 21.06.2026 அன்று…

viduthalai

கழகக் களத்தில்…!

23.6.2026 செவ்வாய்க்கிழமை உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் உரத்தநாடு: மாலை 5 மணி *இடம்: மாநல் இல்லம், ஆர்.வி.நகர், உரத்தநாடு *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.6.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ராமன் கோயில் காணிக்கை காணாமல் போன விவகாரத்தில் அயோத்தியை விட்டு வெளியே செல்ல கோயில் நிர்வாகிகளுக்கு தடை. அயோத்தி கோயிலுக்கு பக்தர்கள் அளித்த பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் காணாமல் போனதாக சமாஜ்வாடி கட்சி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2003)

மக்களுடைய தேவைக்காக, மக்களுடைய உண்மையான முறையீடுகளைத் தீர்ப்பதற்காக, வேறு யாராலும் செய்து முடிக்க முடியாததை செய்து முடித்துக் காட்டும் எங்களது கட்சி, இயக்கத்தைத் தவிர வேறு இயக்கமோ, ஆட்சியோ இந்த நாட்டில் உண்டா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி'  தொகுதி 1,…

viduthalai

பட்டுக்கோட்டை கழக மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூக்கொல்லையில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா கழகப் பொதுக்கூட்டம் பட்டுக்கோட்டை கழக மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூக்கொல்லையில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா கழகப் பொதுக்கூட்டம்

பட்டுக்கோட்டை, ஜூன் 22- திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கு ஏற்ப கடந்த 07.06.2026 அன்று பூக்கொல்லை கடைவீதியில் கழக மாவட்டத் தலைவர் மல்லிகை வை.சிதம்பரம் தலைமையிலும் சேது பாவா சத்திரம் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளரும்,…

viduthalai

பட்டியலில் 15 இளைஞர்களை இணைத்திடுவோம் காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

தமிழர் தலைவர் கட்டளைப்படி 1000 இளைஞர்கள் அறப்போராட்டக் கள வீரர்கள் காரைக்குடி, ஜூன் 22- 20-06-2026 சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் காரைக்குடி குறள் அரங்கத்தில் காரைக்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,…

viduthalai

நீட் மறுதேர்வு மய்யம் ஒதுக்குவதில் குளறுபடி!

நாக்பூர், ஜூன் 21- கடந்த மே 3-ஆம் நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. மறுதேர்வு வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்வு மய்யம் ஒதுக்குவதில் குளறுபடி கண்டறியப்பட்டுள்ளது. அப்துல்லா முகமது தலிப் என்ற…

viduthalai