பெரியார் விடுக்கும் வினா! (1836)
4ஆம் வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்திச் சரீரப் பாடுபட வேண்டியதாக கட்டாயப்படுத்தி தாழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் திராவிட சமுதாயத்தின் விடுதலைக்காகப் போராடுவதில் திராவிடர் கழகம் அன்றி வேறு எந்த அமைப்பாவது இதற்கு ஈடாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
சுயமரியாதை நாள் விழா – குருதிக்கொடை வழங்கல்
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒசூர் மாவட்ட கழக சார்பில் குருதிக் கொடை ஒசூர் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணைமேயர் சி.ஆனந்தையா ஆகியோர்…
சுயமரியாதை நாள் விழா – கழக பரப்புரைக் கூட்டம்
உசிலம்பட்டி, டிச. 10- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்தநாள் விழா பரப்புரை பொதுக்கூட்டம், மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் உசிலம்பட்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது, பொதுக்குழு உறுப்பினர் அ.மன்னர் மன்னன் தலைமை தாங்கினார். மாநில மகளிர்…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் கரசங்கால் ரெ.கதிர்வேல் பெயர்த்தியும் தி.மு.க.பற்றாளர் செந்தில்-செல்வி ஆகியோரின் மகளுமான பெரியார் பிஞ்சு மகிழினியின் 8ஆவது பிறந்த நாளை (9-12-2025) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 800 வழங்கி மகிழ்ந்தார்கள்.
வீரவணக்கம்! வீரவணக்கம்!! முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் (வயது 104) மறைந்தாரே!
வீரவணக்கம்! வீரவணக்கம்!! முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் (வயது 104) மறைந்தாரே! முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் அவர்கள் தனது 104ஆம் வயதில் இன்று (10.12.2025) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இளம் வயதிலேயே தந்தை பெரியார்…
கல்லக்குறிச்சி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
பெரியார் உலகத்திற்கு ரூ.20 இலட்சம் வழங்க முடிவு! டிசம்பர் 16இல் உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு! கல்லக்குறிச்சி, டிச. 10- கல்லக்குறிச்சி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 7.12.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர்…
எந்த அயோத்தியாக தமிழ்நாடு மாற வேண்டும்?: கனிமொழி
அயோத்தி போல தமிழ்நாடு வருவதில் தவறில்லை என நயினார் தெரிவித்த கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என கேட்ட அவர், கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த…
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பம்-தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, டிச. 10- 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விரு தாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை…
அய்யப்பனை நம்ப வேண்டாமோ! சபரிமலைக்குச் செல்பவர்கள் காட்டு வழிப் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்!
திருவனந்தபுரம், டிச.10 கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சபரிமலையில் விதிக்கப்பட் டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. இந்நிலையில், சன்னிதானத்தில் நேற்று (டிசம்பர் 8, 2025) கூடுதல் மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் உயர் அதிகாரி களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.…
‘வந்தே மாதரம்’ பாடலைப் பயன்படுத்தி பாகுபாட்டை உருவாக்கினார்கள் தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஆ.இராசா உரை
டில்லி, டிச.10 பிரிவினை குறித்து கூறும் பிரதமர், அது எங்கே உள்ளது? யாரிடம் உள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று திமுக எம்.பி.ஆ.ராசா தெரிவித்துள்ளார். மக்களவையில் வந்தே மாதரம் பாடலின் 150ஆம் ஆண்டு நிறைவு சிறப்பு விவாதத்தின் மீது பேசிய திமுக…
