சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
கரூரில் ஏற்பட்ட உயிர்ப்பலிகள் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் படி தமிழ்நாடு அரசு செயல்படும் சென்னை, அக். 16- கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 15.10.2025 அன்று தமிழ்நாடு…
அரியலூர் மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.10,45,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்
பொதுக்குழு உறுப்பினர் இரத்தின .இராமச்சந்திரன் குடும்பத்தினர் பெரியார் உலகநிதியாக ரூ 1,00,000 வழங்கினர் மாநில ப.க அமைப்பாளர் செந்துறை தங்க.சிவமூர்த்தி -ஆசிரியர் சிவசக்தி குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூ.1,00,000 வழங்கினர் கோல்டன் மருத்துவமனை நிறுவனர் பெரியார் பெருந்தொண்டர் அரியலூர்…
ரூ.2,000 கோடி முதலீடு செய்யும் ஹிட்டாச்சி நிறுவனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை,அக்.16 5 வருடங்களில் ரூ.2,000 கோடி முதலீடு மற்றும் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி மய்யத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று (15.10.2025)…
போக்குவரத்துக்கு வசதியாக மெட்ரோ ரயில் பணிகளுக்கு தடை மேயர் பிரியா அறிவிப்பு
சென்னை, அக்.16 சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான…
SOLUTION ?
அது ஒரு நகர்புற பகுதி. சாமானிய மக்களும் தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்ற ஒரு சிறிய பகுதி. இயற்கை உபாதைகளுக்கு போதுமான, சரியான கழிப்பிட வசதி குறைவாக இருப்பதால் மக்கள் தினந்தோறும் அவதிப்படுகிறார்கள். பெண்கள் அனுதினமும் இயற்கை உபாதைகளுக்காக ஒதுங்குவதற்கு ஆபத்தான ரயில்வே…
சாலை ஓரங்களில் கொடிக்கம்பம் வைக்க அனுமதி கேட்டால் ரூ.1,000 வசூலியுங்கள்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, அக்.16 தமிழ்நாட்டில் சாலை ஓரங்களில் கொடிக்கம்பம் வைக்க அனுமதி கேட்டால் ரூ.1,000 வசூலியுங்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் 15.10.2025 அன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதியின்றி தற்காலிகமாக கொடிக்கம்பம் வைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத…
வீட்டு வசதி வாரிய மனைகளுக்கு தடையில்லாச் சான்று அமைச்சர் முத்துசாமி உறுதி
சென்னை, அக்.16 தமிழ்நாடு முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடை யில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இது தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று (15.10.2025) வீட்டுவசதி துறை அமைச்சர்…
பருவ மழையை முன்னிட்டு நவம்பர் மாதத்திற்கான அரிசியை இம்மாதமே வாங்கிக் கொள்ளலாம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
சென்னை, அக்.16 வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு ரேசன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள் ளார் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச் சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-…
திருக்குறள் பேச்சுப் போட்டியில் டெல்டா பகுதி மாணவர்கள் சாதனை!
திருச்சி, அக். 16 - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டி இறுதிச்சுற்றில் டெல்டா பகுதியைச் ேசர்ந்த அய்ந்து மாணவர்கள் மாநில அளவில் பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். 1988ஆம் ஆண்டு…
எந்த நபரையும் பலிகடா ஆக்குவது எங்கள் நோக்கம் இல்லை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைத்தள பதிவு சென்னை, அக்.16- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:- கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனி நபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது…
