கடலூர் மாவட்டம் சார்பில், கழகத் தலைவரிடம் ‘‘பெரியார் உலக’’ நிதி ரூ.25 லட்சம் நெய்வேலியில் வழங்கப்பட்டது

திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலக’த்திற்காக கடலூர் மாவட்டம் சார்பில், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில், மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, மாவட்டச் செயலாளர் க.எழிலேந்தி மற்றும் பொறுப்பாளர்கள் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் நேற்று (9.12.2025) நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்…

viduthalai

சுந்தரமூர்த்தி படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

  பெரியார் நூலக பொறுப்பாளராக இருந்து மறைந்த சிதம்பரம் சுந்தரமூர்த்தி படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது தாயார் அருமைக்கண்ணு, துணைவியார் வளர்மதி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் துரை.சந்திரசேகரன், ஜெயகுமார், குணசேகரன், பூ.சி.இளங்கோவன், சித்தார்த்தன் மற்றும்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.12.2025

  டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தி.மு.க.வுக்கு எதிராக சிபிஅய், ஈடி, அய்டி, தேர்தல் ஆணையம் என அனைத்தையும் பயன்படுத்து வார்கள்: நமது பலத்தை துல்லியமாக பயன்படுத்தி எதிர்கொள்வோம்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு * “பாஜகவின் திசை…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி காட்டுமன்னார்கோயில் நாள்: 9.12.2025 செவ்வாய்கிழமை மாலை 5 மணி இடம்: சீரணி அரங்கம், சுயமரியாதைச் சுடரொளி மு.செங்குட்டுவன் ஜெ.சி.அருள்ராஜ் நினைவரங்கம் வரவேற்புரை: கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்)…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1835)

முன்பு 50 மைல்கள் உள்ள இடங்களைக் கூட மனிதர்கள் தெரிந்து இருக்க மாட்டார்கள். இன்று வளர்ந்துள்ள விஞ்ஞானத்தால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அன்றாட நிகழ்ச்சிகள் கூட அவ்வப்போதே அறிந்து கொள்ளச் சாதனங்கள் வந்து விட்டன. நாம் இதைக் கற்கா விட்டால் காட்டுமிரண்டிக் காலத்தை…

viduthalai

கபாடி போட்டி நிறைவு விழா

உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் பிப்ரவரி 25 தொடங்கி 28 வரை நடைபெறவுள்ளஅகில இந்திய  கபாடி போட்டி நிறைவு விழாவில் பிப்ரவரி-28 அன்று பங்கேற்று பரிசுகள் வழங்க ஒப்புதல் வழங்கிய தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில்  முன்னாள்…

viduthalai

“கோயிலுக்குப் போறவன் ‘சைட்’ அடிக்கன்னா வர்றான்” – சோ

(10.12.2025 நாளிட்ட ‘துக்ளக்'கின் பதிலுக்குப் பதிலடிகள்) கேள்வி 1: 'கர்ம விதி' என்றால் என்ன? பதில்: தமிழகம் - தி.மு.க. ஆட்சியில் சிக்கியிருப்பது. நமது பதிலடி: சிறீரங்கம் கோயில் பற்றி எரிந்ததும் (1959 மூலவர் உட்பட) தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கின் போது…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மய்யங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு புதிய முயற்சி!

சென்னை, டிச.9- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மய்யங்கள் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை…

viduthalai

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது!

சென்னை, டிச,9- வாகனங் களுக்கான எப்.சி. கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்நாட்டில் டிசம்பர் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித் திருந்தனர். இந்தக் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக காய்கறிகள், சமையல் எரிவாயு (கியாஸ்)…

viduthalai