சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தானியங்கி குடிநீர் இயந்திரங்கள்!
சென்னை, அக். 15- பள்ளிகளில் பயி லும் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று (14.10.2025) தொடங்கி வைத்தார். தானியங்கி குடிநீர் இயந்திரம் பெருநகர சென்னை மாநகராட்சியின்…
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது ஸநாதனத்தின் அடிப்படையில் செருப்பு வீசுவதா? சென்னைப் பெரியார் திடலில் சிறப்புக்கூட்டம் – ஒரு பார்வை!
தொகுப்பு: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சென்னை, அக்.15- ‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதை பாரீர்' என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் 14.10.2025 அன்று மாலை திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் சார்பில் கண்டனக்…
2025 – 2026 கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு
சென்னை, அக் 15 தமிழ்நாட்டில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இனி பிளஸ் 2 வகுப்புக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், அதன்…
அந்நாள் – இந்நாள்
ஏவுகணை ஆய்வின் நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் (15.10.1931) அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று இராமேஸ்வரத்தில் எளிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். இந்தியாவின் அறிவியல் ஆய்வாளர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். விண்வெளி ஆராய்ச்சி மற்றும்…
அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இந்தியர்கள் ஜப்பான் செல்ல விசா ஜப்பான் துணைத் தூதர் தகவல்
சென்னை, அக்.15 இந்தோ - ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் ஜப்பானிய மொழிப் பள்ளி சார்பில் இந்திய - ஜப்பான் 15 கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா சென்னை (13.10.2025) ஆழ்வார்பேட்டையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. ஜப்பான் துணைத்…
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பதா? ஒன்றிய அரசின்மீது பிரியங்கா குற்றச்சாட்டு
சிம்லா, அக்.15- காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசு புறக்கணிப்பதாக பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். வீரபத்ர சிங் சிலை திறப்பு இமாசல பிரதேச மேனாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் வெண்கல சிலை ஒன்றை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி…
சங்கிகளின் ஒழுக்கம் இதுதான்!
சென்னை, அக்.15 அகில இந்திய ஹிந்து மகாசபாவின் தலைவராகத் தன்னைத்தானே 'சிறீ' என்று அழைத்துக் கொள்ளும் கந்தன் என்பவர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கோடம்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கி வந்த 13 வயது பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறுமி ஒருவரை,…
கடவுள் சக்தியை நம்பும் பக்தர்களுக்கு காணிக்கை! கேரளாவில் மேலும் ஒரு கோயிலில் தங்கம் காணவில்லையாம்!
திருவனந்தபுரம், அக்.15- சபரி மலையைத் தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோவிலிலும் 31 பவுன் தங்கம் காணாமல் போனது அம்ப லமாகி உள்ளது. சபரிமலை சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான முகப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. …
கருநாடக மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை
பெங்களுரு, அக். 15- தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கருநாடகா வில் உள்ள அரசுக் கட்டடங் களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி களுக்கு தடை விதிக்க வேண் டும் என முதலமைச்சர் சித்தரா மையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து…
உயர்ந்த பொறுப்புகளில் இருந்தாலும், நம்மைக் ‘கீழ்ஜாதிக்காரர்களாகப்’ பார்ப்பதுதான் ஸநாதனம்!
*செருப்பு வீசும் ஸநாதனவாதிகள்! *கடவுள்தான் செருப்பு வீசச் சொன்னாராம்! *ஸநாதனத்திற்கும் – சமூகநீதிக்குமிடையிலான போர்! ஸநாதனத்திற்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்பதற்கே இந்த மிரட்டல்! ‘‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதைப் பாரீர்!’’…
