‘ ஜின்னாவை எல்.கே.அத்வானி பாராட்டினார்’ நேருவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடில்லி, டிச.10 நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-ஆவது ஆண்டு நிறைவு குறித்து 8.12.2025 அன்று நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் முக்கியமான…

viduthalai

2025ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த கூட்ட நெரிசல் நிகழ்வுகளும்- உயிரிழப்புகளும்..! ஒரு பார்வை

2025-ஆம் ஆண்டு தொடங்கியது முதல் கூட்ட நெரிசலால் விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதனால், உயிர்ச் சேதங்களும் அதிகளவில் ஏற்பட்டன. இந்தியாவில் நடந்த துயரச் சம்பவங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.. திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனம் ஆந்திரப் பிரதேசம் திருப்பதியில் கடந்த ஜனவரி…

viduthalai

மும்மொழித் திட்டம் கட்டாயமாம்!

தேசிய கல்விக் கொள்கை 2020 இன் கீழ், பல்கலைக்கழக மானியக் குழு உயர் கல்வி நிறுவனங்களில் மூன்றாவது மொழியைக் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்ற  திட்டத்தை  உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது இந்த அறிவிப்பு, மும்மொழிக் கொள்கையை நேரடியாக கட்டாயமாக்குவது அல்ல, மாறாகப் பல…

viduthalai

அரசன் பிரபு உயர்ந்த ஜாதியான்

கொள்ளைக்காரர்களாய் இருந்த வர்களே அரசராகிறார்கள். கொடு மைக்காரராய் இருந்தவர்களே பிரபுக்களாகிறார்கள். அயோக்கியர் களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக் காரர்களாகின்றார்கள். 'குடிஅரசு' 3.11.1929

viduthalai

கடலூர் மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25 லட்சம் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர் (9.12.2025)

காட்டுமன்னார்கோயிலில் தோழர்கள் ‘பெரியார் உலகம்' நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (9.12.2025) * தஞ்சை மூத்த சிறப்பு மருத்துவர் நரேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மு. அய்யனார். * பெரியார் பிஞ்சு இ.மீ.…

viduthalai

தூண்டமுடியாத கலவரத்தால் துவண்டு போகும் பா.ஜ.க.! பெரியாரின் சமத்துவ தீபத்தை மக்கள் வாழ்வில் ஒளிரச்செய்யும் தி.மு.க.!

பாரதீய ஜனதா கட்சியும், அதன் இணை அமைப்பு களான பல்வேறு சங் பரிவார அமைப்புகளும் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமன்று ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள். தமிழ்நாட்டு அரசு அதனை உறுதிபடத் தடுத்து நிறுத்தியது. பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பல…

viduthalai

‘‘பெரியார் உலக”த்திற்கான நிதி

சிதம்பரம் கழக மாவட்டத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் தோழர்கள், ‘‘பெரியார் உலக”த்திற்கான நிதியை காட்டுமன்னார்குடியில் கழகத் தலைவரிடம் வழங்கினர் (9.12.2025).

viduthalai

தீராத வினைகளை எல்லாம் தீர்த்து வைப்பதாகக் கூறப்படும் ஏழுமலையான் கோயில் நிர்வாகம் பற்றி விசாரணை மக்களிடம் கருத்து கேட்கிறதாம் திருப்பதி தேவஸ்தானம்!

திருமலை, டிச.10  திருப்பதி ஏழு மலையான்  கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்​தில்   உள்ள அனைத்து முக்​கிய கோயில்​களி​லும் பக்​தர்​களுக்கு வேண்​டிய வசதி​கள் உள்ளனவா என்​பது குறித்து கோயில்…

viduthalai

சமூக வலைதளம் என்றால் எதையும் பரப்பலாமா?

துணிகளின் அழுக்குப் போக்க வாஷிங் மிஷினில் காய்ச்சல் மாத்திரையான பாரசிட்டமாலை போட்டால் துணி களில் உள்ள கரை போகும். வைரலாக பரவும் செய்தி! இது  உண்மைக்கு மாறானது என்று  சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏழுமலையானுக்கு ஏது சக்தி? திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச்…

viduthalai

மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் ‘‘பெரியார் உலக’’ நிதி ரூ.10 லட்சம் சீர்காழியில் வழங்கப்பட்டது!

ஒன்றிய பா.ஜ.க. மோடி ஆட்சியில் ஜனநாயகம் கடைசி கட்டத்துக்கு வந்திருக்கிறது! பாசிசப் பாம்பு படமெடுத்து ஆடுகிறது! தமிழ்நாடு அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிக்கும்!! சீர்காழியில் தமிழர் தலைவர் ஆசிரியர் சூளுரை! சீர்காழி, டிச.10 மயிலாடுதுறை மாவட்டம் சார்பில், சீர்காழி பழைய பேருந்து நிலையம்…

viduthalai