தமிழ்நாடு அரசின் ஜாதி பெயர் நீக்கம் ஆணை
தொல்.திருமாவளவன் எம்.பி. வரவேற்பு சென்னை, அக். 15- “ஜாதிப் பெயர்களை நீக்கும் அரஜாணையை வரவேற்கிறோம். அதற்காக முதலமைச்சருக்கு நன்றி கூறினோம். இனி வரும் காலங்களில் எந்த பெயரும் ஜாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு.” என விசிக தலைவர்…
பெருவளப்பூரில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
திருச்சி, அக். 15 லால்குடி கழக மாவட்டம், பெருவளப்பூரில் கழக சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது கு.காயத்ரி வரவேற்புரையாற்றினார். சா.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். …
‘துக்ளக்’கில் இரண்டு கார்ட்டூன்கள்! வன்முறையைத் தூண்டும் ‘துக்ளக்’ மீது சட்டம் பாயுமா?-மின்சாரம்
22.10.2025 நாளிட்டு - நேற்று வெளிவந்த ‘துக்ளக்' ஏட்டில் அட்டைப் படக் காட்டூன் இதோ: ‘நீதித் துறையிலும் இடஒதுக்கீடு தேவை' என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணியின் நீண்ட நாள் கருத்தை அட்டைப் படம் போட்டு விளம்பரம் செய்துள்ள…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்டத் தலைவர் நீலமேகம் தலைமையில் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்…
போக்சோ வழக்கில் வாலிபருக்கு 28 ஆண்டு ஆறு மாதங்கள் சிறை
பூவிருந்தவல்லி, அக்.15- 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 28 ½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள் ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை பூவிருந்தவல்லியை அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர்…
முல்லைப் பெரியாறில் புதிய அணையா? வைகோ கண்டனம்
சென்னை,அக். 15- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப் பதாவது:- முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில் வழக்குரைஞர் ரசூல் ஜோய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த…
பெரியார் கல்வி நிறுவன மாணவிகள் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றுச் சாதனை
தொட்டியம், அக். 15- தொட்டியம், சிறீசபரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் கராத்தே & சிலம்பம் மகாகுரு, பி.எம்.சேகர் சிலம்பக் கலைக் கூடம் ஆகியவை இணைந்து நடத்திய, மாநில அளவிலான 3ஆம் ஆண்டு சிலம்பப் போட்டிகள், திருச்சி சிறீரங்கத்தில் கடந்த…
நன்கொடை
இறையன் திருமகள் அவர் களது சம்பந்தியும் கண்ணப்பன் பண்பொளி அவர்களது தாயாரு மாகிய கண.மா.மாரிமுத்தம்மாள் அவர்களது 28ஆவது ஆண்டு நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கப் பட்டது.
தந்தை பெரியார் ஏற்றிய அறிவுச்சுடர் திராவிட மாடலின் கல்வி முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாக உள்ளது! கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மன்றத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை
இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேம்பிரிட்ஜ் தெற்காசிய மன்றத்தில் கடந்த 10-10-2025 அன்று, ‘திராவிட மாடலும் கல்வியும்: சாதனைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்…
திராவிடர் கழக மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
(வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர்) நாள்: 18.10.2025 சனிக்கிழமை மாலை 4 மணி இடம்: பெரியார் திடல் தலைமை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா - திராவிடர்…
