தமிழ்நாடு வழிகாட்டுகிறது! 2026 தேர்தலில் புதுச்சேரி மக்களும் ஏமாந்து விடக்கூடாது! காரைக்கால் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் புதுச்சேரி மக்களுக்கு வழிகாட்டி உரையாற்றினார்!
காரைக்கால், டிச.10– "நீட்" தேர்வில் எப்படி தற்கொலைகள் நடக்கின்றனவோ அதுபோலவே இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும் "S.I.R." லும் தற்கொலைகள் நடக்கின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காரைக்காலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டி உரையாற்றினார். "இதுதான்…
இதிலுமா மோசடி? ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு 150ஆம் ஆண்டா?
பங்கிம் சந்திர ‘சாட்டோபாத்யாய’ (சட்டர்ஜி) எழுதிய ஆனந்த மடம் நாவலில் ஒரு பகுதியாக இடம் பெற்றது ‘வந்தே மாதரம் ’ பாடல். இந்த நாவல் வெளியிட்டது 1882இல்! அதன் சில பகுதிகள் அதற்கும் ஓராண்டுக்கு முன்பு 1881இல் வெளிவந்தது என்று குறிப்புகள்…
சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது
சென்னை, டிச. 10- பன்னாட்டு புத்தகக் காட்சி - 2026 ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். பன்னாட்டு புத்தகக் காட்சி தமிழ்நாடு பள்ளிக்…
‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மகளிர் உரிமைத் திட்டத்தின் 2ஆவது கட்ட விரிவாக்கம் வரும் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை, டிச.10- தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆவது கட்ட விரிவாக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப் படவுள்ளது. அரசு சாதனைகள் தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடித்…
அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு – வடக்குத்து (9.12.2025
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டு! தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டு
கோவையில் தோழர் ந.குரு மறைவு மகளிரே உடலை சுமந்து வீர வணக்கம் முழக்கத்துடன் இறுதி மரியாதை செலுத்தினர்
கோவை, டிச. 10- கோவை சுந்தரா புரம் பகுதியை சேர்ந்த கழகத் தோழர் ந.குரு என்கிற குருவாயூரப்பன் (வயது 57) 6/12.2025 அன்று அதிகாலை 2 மணி அளவில் மறைவுற்றார். இறுதி மரியாதைக்காக அவருடைய இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு இருந்தது. கோவை…
பெரியார் தமிழ் மொழிக்கும் திருக்குறளுக்கும் ஆற்றிய பணிகள் பற்றிய விளக்க உரை
காராக் நகர், பகுத்தறிவாளர் மன்றம் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற திருக்குறள் அறிமுக விழாவில் பெரியாரின் பணிகள் எவ்வாறு தமிழ் மொழிக்கும் திருக்குறளுக்கும் சிறப்புகள் சேர்த்தன என்ற விளக்க உரையை சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச. ஆறுமுகம் மாவட்டத் துணைத் தலைவர் இயக்க நன்கொடையாக அறுபதாவது தவணையாக இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.
நன்கொடை
சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 9ஆவது தெரு வைச் சேர்ந்த இரா.கோமளா (WCS) 20ஆம் ஆண்டு (8.12.2025) நினைவு நாளையொட்டி "பெரியார் உலகம்" நன் கொடையாக ரூ.500அய் அவரது நினைவாக வாழ்விணையர் பா.இராசேந்திரன், மகள்கள் ஆர்.பிரியதர்சினி-ஆனந்த்குமார், ஆர்.திவ்யா- கோகுல் ராஜ், மகன் ஆர்.வெற்றிச்செல்வன்-வெ.அகிலா,…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்: 107 எம்.பி.க்கள் கையெழுத்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் * வாக்குத் திருட்டு தான் மிக மோசமான தேசவிரோதச் செயல்: தேர்தல் ஆணையம் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளது;…
