10, 12ஆம் வகுப்பில் 30 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி கருநாடகா அரசு அறிவிப்பு
பெங்களூர், அக்.16 கருநாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 30 மதிப்பெண்கள் வீதமும், மொத்தமாக 206 மதிப்பெண்களும் எடுத்தால் போதும் என்று அந்த மாநில அரசு விதிமுறையை மாற்றி அமைத்து நேற்று (15.10.2025) அறிவிப்பை வெளியிட்டது.…
மரண தண்டனையை விஷ ஊசி மூலம் நிறைவேற்றலாமா? உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை
புதுடில்லி, அக்.16- இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்கு தூக்கில் தொங்க விட்டு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இது வலி நிறைந்தது என்பதால் அதற்கு பதிலாக விஷ ஊசி மூலமோ அல்லது விஷ வாயு, மின்சாரம் பாய்ச்சுதல் அல்லது துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பரிசீலிக்க…
தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவது குறித்து புதிய மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல்
சென்னை, அக்.16- தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான நிபந்தனையில் தளர்வை கொண்டு வருவதற்கான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. 100 ஏக்கர் நிலம் தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (15.10.2025) தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை உயர் கல்வித்துறை…
தீபாவளிபற்றி ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்
தொகுப்பு : குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் ”தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு எவ்வகை யிலும் ஒவ்வாதது” என்றும், “காட்டுமிராண்டிக் காலக் கற்பனைகள் நிறைந்தது” என்றும், “அறிவுக்கும், ஆராய்ச் சிக்கும், அனுபவத்திற்கும், உண்மை யதார்த்த நிலைக்கும், இயற்கைத் தன்மைக்கும் முரணானது” என்றும் தந்தை…
மதச் சார்பின்மைக்குப் பேராபத்து! பேராபத்து!!
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹினா கானை ‘ஸநாதனத்திற்கு எதிரானவர்' என்று கூறி அவருக்கு எதிராக அவரது அலுவலகத்திற்கு முன்பாக ராமாயணம் பஜனை பாடும் போராட்டத்தை இந்துத்துவா குழு ஒன்று அறிவித்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்…
அயோக்கியன்
கடவுள் ஒருவர் உண்டு, - அவர் உலகத்தையும், அதிலுள்ள வஸ்துக் களையும் உண்டாக்கி அவற்றின் நட வடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன் இச்சையால் - புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத்…
17.10.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 169
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: வி.இளவரசி சங்கர் மாநிலத் துணைச் செயலாளர் *வரவேற்புரை: ம.கவிதா மாநிலத் துணைத் தலைவர் * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர் *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத்…
செய்திக் கட்டுரை பற்றிய திருத்தம் மற்றும் கூடுதல் விளக்கம்
14.10.2025 அன்று ‘விடுதலை' ஏட்டில் 6ஆம் பக்கத்தில் வெளிவந்த கட்டுரையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிட முயற்சித்ததாக வந்த செய்தி முழுமை அல்ல; உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் ஸநாதனத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்திய ஒரு வழக்குரைஞர் செருப்பை வீசிவிட்டார் என்பதுதான் முழுமையான…
ஊ.ஜெயராமன் தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் வழங்கி சிறப்பித்தார்
தருமபுரியில் 14.10.2025 அன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் நிதியளிப்பு விழாவில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் வழங்கி சிறப்பித்தார்.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 16.10.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் அக்டோபர் 18இல் முழு அடைப்பு நடத்த முடிவு. எதிர்க்கட்சிகள் ஆதரவு. இந்தியன் எக்ஸ்பிரஸ்:…
