பெரியார் புத்தக நிலையத்திற்கு நூல்கள் வழங்கல்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் அருப்புக்கோட்டை ந.ஆனந்தம் தான் எழுதிய கட்டுரைத் தொகுப்பு நூல் " இந்தியாவின் சில அடிப்படைப் பிரச்சினைகள் - மூன்றாம் பதிப்பு வெளியானதின் மகிழ்வாக பெரியார் புத்தக நிலையத்திற்கு 100 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கினார்.
சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார்
சென்னை பெரியார் திடல் மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற வே.ஆர்த்தி-தேவி-க.கமலேஷ் குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 25.6.2026)
நன்கொடை
கூடுவாஞ்சேரி ராஜூ, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். - - - - - தமிழநாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு அலுவலர் புருஷோத்தமன் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். -…
நாகர்கோயிலில் கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம்
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளை அகற்றி தன்னம்பிக்கையை, பகுத்தறிவுச் சிந்தனையை தூண்டும் வகையில் பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றது பொதுமக்களுக்கு தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.…
உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் அய்ம்பது இளைஞர்களை கள வீரர்களாக அனுப்புவது என முடிவு
புதூர், ஜூன் 26- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் .உரத்தநாடு புதூரில் தெற்கு ஒன்றியச் செயலாளர் மாநல். பரமசிவம் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் ஒன்றியச் செயலாளர் மாநல்.பரமசிவம் வரவேற்று உரையாற்றினார். கூட்டத்திற்கு மாவட்ட…
களப்பணிக்கு தயார்…. களப்பலிக்கு தயார்… தயார்…. – த.சீ. இளந்திரையன் –
திராவிடர் கழகம் ஒரு கொள்கைப் பாசறை இயக்கம்! சோர்வறியா கடமை அணி! கொள்கைப் போராளியாகவே நம்மை வரித்துக் கொண்டவர்கள் நாம்! தலைமையின் கட்டளையை எதிர்நோக்கி, மாளாத பணியாக இருப்பினும் மனங்கோணாது நின்று கொள்கை எதிரிகளை சந்திக்க அஞ்சாத, பகை வெல்லும் படைக்…
மீண்டும் தலைதூக்கிய பேனர் கலாச்சாரம்! நீதிமன்றங்களின் உத்தரவு என்னாயிற்று?
சென்னை, ஜூன் 26 அனுமதி இல்லாமல் பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் கலாச்சாரம் மீண்டும் அதிகரித்துள்ளது. இத னால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நீதிமன்றங்கள் தடை விதித்தாலும், அரசியல் கட்சியினர் கண்டுகொள்ளாமல், பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்களை வழிநெடுக…
இராமன் என்ன செய்கிறான்? அயோத்தி இராமன் கோயில் காணிக்கை கொள்ளையோ கொள்ளை; பதினேழு பேர் மீது வழக்கு!
லக்னோ, ஜூன் 26- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள அயோத்தி இராமன் கோவில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி அன்று முறைப்படி திறக்கப்பட்டது. இக்கோவிலின் திறப்பு விழாவை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்தி…
நன்கொடை
காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் என்.ஆர்.சாமி - பேராண்டாள் ஆகியோரின் மூத்த மகன் சாமி சமதர்மம் அவர்களின் 83 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (25.6.2026) அவரது பேரன் புத்தன், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். நன்றி, வாழ்த்துகள்!
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணையவழிக் கூட்ட எண் : 205 நாள் : 26.06.2026 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை தலைமை: பேராசிரியர் காஞ்சி கதிரவன் (செயற்குழு உறுப்பினர்) வரவேற்புரை: செ.பெ.தொண்டறம் (மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர்…
பெரியார் விடுக்கும் வினா! (2005)
எந்த இயக்கத்துக்கும், ஸ்தாபனத்துக்கும் சட்டத் திட்டங்களும், கட்டுப்பாடும் அவசியமே. சட்டத் திட்டங்களும், கட்டுப்பாடும் இல்லாத இயக்கங்களும், ஸ்தாபனங்களும் விருத்தியடைய முடியுமா? ஆனால், அதே சட்டத் திட்டங்கள், கட்டுப்பாடுகளின் பேரால் சூழ்ச்சிகள் நடைபெற்றால் ஒழுங்கு முறையை நிலைநாட்ட அந்தச் சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் ஒழித்துக்…
