அ.தி.மு.க. தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்: சி.வி சண்முகம்
சென்னை, மே 14- சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்களை நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இல்லை. ஒற்றை தலைமையை நாங்கள்தான் கோரினோம். அதற்கான பலனை இன்று அனுபவிக்கிறோம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி செய்யும் ஒரே வேலை…
த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை! பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் தரப்பு புகார்
சென்னை, மே 14- ‘கட்சிக் கட்டுப் பாட்டை மீறி, த.வெ.க., அரசுக்கு ஆதரவு தெரிவித்த, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பேரவைத் தலைவரிடம், இபிஎஸ் தரப்பு புகார் அளித்துள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில், த.வெ.க., அரசு…
பருவநிலை மாற்றம்! தமிழ்நாட்டில் டெங்கு பரவும் அபாயம்! உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!
சென்னை, மே 14- தமிழ்நாட்டில் நிலவி வரும் திடீர் பருவநிலை மாற்றம் மற்றும் பரவலாக பெய்த மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை…
தேர்தல் முடிந்தது! மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் பால் விலை உயர்வு!
புதுடில்லி, மே 14- அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதன் தொடக்கமாக, நாட்டின் முன்னணி பால் நிறுவனங்களான அமுல் (Amul) மற்றும் மதர் டெய்ரி (Mother…
தண்டலம் ஊராட்சியில் ஓஎம்ஆர் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு! திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த வேண்டுகோள்!
திருப்போரூர், மே 14- தண்டலம் ஊராட்சியில் ஓ.எம்.ஆர் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுத்துவதை தவிர்க்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தண்டலம் ஊராட் சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து…
சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்டச் சாலைப்பணிகள் தீவிரம்!
சென்னை, மே 14- சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் வர்த்தகப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.6 கி.மீ நீள ஈரடுக்கு உயர்மட்டச் சாலைப் பணிகள் தற்போது புதிய…
குமரி மாவட்ட கழக சார்பாக நடைபெற்ற கழகக் கொடியேற்று விழா
நாதகர்கோவில், மே 14- குமரி மாவட்ட கழக சார்பாக கழகக் கொடியேற்று விழா நாகர்கோவில், ஒழுகினசேரியில் மாவட்டத்தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர்கழக மாவட்டத்…
கள்ளுக் கடை மறியல் போர்-வைக்கம் போராட்டத்தை வீரியம் பெறச் செய்த வீராங்கனை அன்னை நாகம்மையார் நினைவு நாள்!
வடகுத்து, மே 14- கடலூர் மாவட்ட கழக சார்பில் 11.5.2026 அன்று மாலை 6 மணி அளவில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவர் முனியம்மாள் தலைமையில் மாவட்ட கழக தலைவர் சொ. தண்டபாணி…
மறைவு
திராவிடர் கழக செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன் (எ) குட்டியின் இணையர் ந.விஜயலட்சுமி (எ) மங்கை இன்று (14.5.2026) காலை மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதி நிகழ்வு நாளை (15-05-2026) காலை 10.00 அளவில் செங்கல்பட்டு மாவட்டம்,…
