ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க மாநாட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி போர்க்குரல்!

வரலாறு படைத்த லால்குடி ஜாதி ஒழிப்பு மாநாடு! ஜாதி இல்லாமல் தீண்டாமை எப்படி வரும்? ஜாதி என்பது வேர்; தீண்டாமை என்பது கிளை! ‘Caste is abolished’ என்று சட்டத்தைத் திருத்த வேண்டும்! பார்ப்பனர்களிடத்தில் ஜாதி ஆணவப் படுகொலை உண்டா? –…

viduthalai

சால்வை, பொன்னாடை தவிர்ப்பீர்! பெரியார் உலகத்துக்கு நன்கொடை தாரீர்!

தமிழர் தலைவரின் பிறந்தநாளையொட்டி, அவரைச் சந்திக்க வரும் கழகத் தோழர்களும், பெருமக்களும் சால்வை, பொன்னாடைகள், மாலைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டுகிறோம். அதற்குப் பதிலாகப் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாகவோ, நம் இயக்க ஏடுகளுக்குச் சந்தாக்களாகவோ முழு முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன்…

viduthalai

லால்குடி ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

* ஸநாதனக் கண்ணோட்டத்தில் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் தொழிலாளர் விரோத சட்டத்திற்குக் கண்டனம்! * மேகதாது அணையைக் கட்ட கருநாடகத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது! * ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த முதலமைச்சருக்குப் பாராட்டு! * இந்திய அரசியலமைப்புச்…

viduthalai

எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார் ஆளுநர் அமைச்சர் ரகுபதி தாக்கு

சென்னை, நவ.26- கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று (25.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திராவிடம் என்பது கற்பனை எனக்கூறிய ஆளுநருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார். திராவிடம் என்ற வார்த்தை தேசிய…

viduthalai

என்னை சிந்திக்கத் தூண்டியவர் பெரியார்

என்னைக் கவர்ந்த ஒரு மனித ஆளுமை தந்தை பெரியார். அவர் பெண்களுக்கு அளித்த மரியாதை என்னை திரும்பிப் பார்க்க வைத்தது. சமூக நலன் மற்றும் பெண்களின் உரிமைகளை ஒரு பெண் எப்படி வெளிப்படுத்துவார்களோ அதே போல வெளிப்படுத்தியவர் பெரியார். அவரை தாத்தா…

viduthalai

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி முதலிடம் பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு

பெரம்பலூர், நவ.26- தமிழ்நாடு வேளாண் துறை சார்பில் திருந்திய நெல் சாகுபடியில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு…

viduthalai

பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை, நவ.26- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு நேற்று (25.11.2025) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது…

viduthalai

ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம் சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

புதுடில்லி, நவ.26- ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில், நேற்று (நவ.25) ரயில்வேதுறை ஆலோசனைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்ட நிலையில், தமிழ்நாடு ரயில்வே வளர்ச்சி, பொதுமக்கள் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய…

viduthalai

தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பிரிவில், 1 கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.7 ஆயிரமாக அதிகரிப்பு!

சென்னை, நவ.26- கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பிரிவில், 1 கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை, 7,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்…

viduthalai

ஆசிரியர் தகுதித் தேர்வில் சட்டத் திருத்தம் தேவை! பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ.26- ‘டெட்’ தேர்வு தொடர்பாக கல்வி உரிமைச் சட்டம், தேசிய ஆசிரியர் கல்விக்குழும சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்து ஆசிரியர்களை பாதுகாக்குமாறு பிரதமர் மோடிக்கு நேற்று (25.11.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடித விவரம் வருமாறு:- ஆா்டிஇ-2009 பிரிவு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026