2026 ஏப்ரல் 29 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா – இயல், இசை, நாடக விழாவாகக் கொண்டாடப்படும்
பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்கழகத்தில் சிறந்த நூல்களுக்கு விருது வழங்கும் விழாவில் வேந்தர் கி.வீரமணி அறிவிப்பு படம் 1: ‘‘ஸநாதனம் அறிவோம்’’ புத்தகம் எழுதிய தினகர ஞானகுருசாமி அவர்களுக்குரிய விருதினை ஊடகவியலாளர் அழகிரிசாமி பெற்று கொண்டார். படம் 2: ‘‘பெரியவன்’’ நாவலுக்காக…
தமிழ்நாடு – பெரியார் மண்! ‘அனைவருக்கும் அனைத்தும்’ தரும் சமூகநீதி மண்! பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது, நிலைக்காது!
ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் பதிலடி அறிக்கை தமிழ்நாடு - பெரியார் மண்! ‘அனைவருக்கும் அனைத்தும்’ தரும் சமூகநீதி மண்! பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது, நிலைக்காது! ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
சரித்திரம் படைத்த சட்ட எரிப்புப் போராட்டம் முனைவர் க.அன்பழகன் கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் திராவிடர் கழகம்
உலகில் சமூக – அரசியல் – பொருளாதாரம் என்ற பொது நோக்கில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. நாட்டின் முன்னேற்றத்திற்கு எதிரானவற்றைக் களைந்து – தேவைப்படும் புதிய சிந்தனைகளைச் சிந்தித்து, செயலாக்கி முன்னேற்றப் பாதையில் உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் பயணிக்கின்றன. அதற்கான அரசியல்…
துணை முதலமைச்சர் உதயநிதி கூறியதில் என்ன தவறு?
‘‘சமஸ்கிருதம் குறித்து விமர்சித்துள்ள உதயநிதி, ராகுல் கொடுத்துள்ள இத்தாலிக் கண்ணாடியை மாற்றிவிட்டு, இந்திய கண்ணாடியை போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான் எல்லாம் சரியாக தெரியும்’’ என்று பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் கூறி உள்ளார். சென்னையில் பிஜேபி அலுவலகமான கமலாலயத்தில்…
நான் விட்டுச்செல்லும் செல்வம்
தோழர்களே! துணிவு கொள்ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள்! உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண்டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகு காலம் வாழப் போகும் மக்களாகிய உங்களுக்குச் சாகப்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.11.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * புதிய தொழிலாளர் சட்டம்: தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், முதலாளிகளுக்கு ஆதரவாக வும் உள்ளது. * மே.வங்கத்தில் எஸ்அய்ஆரை கண்டித்து பேரணி; பாஜக ஆணையமானது தேர்தல் ஆணையம்: மம்தா கடும் தாக்கு * எஸ்அய்ஆரை எதிர்த்து வைகோ வழக்கு:…
பெரியார் விடுக்கும் வினா! (1823)
சர்வாதிகாரிகள் தங்களுக்கு எதிராக யாரும் இருத்தல் கூடாதென்றும், தங்கள் முடிவை யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்துவார்கள். அந்நாடுகளில் மக்களுக்குச் சுயமாகச் சிந்திக்கும் சுபாவம் இருக்குமா? சுயமாக நடக்கச் சுதந்திரம் கிடைக்குமா? இத்தகைய ஆட்சியில் மக்களின் ஒரு பகுதியினர் மற்றொரு…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
'பெரியார் உலக'த்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம் காரைக்குடியில்... நாள்: 28.11.2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி இடம்: கண்ணதாசன் மணி மண்டபம், காரைக்குடி தலைமை: ம.கு.வைகறை (மாவட்டக் கழகத் தலைவர்) வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக்…
நன்கொடை
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்த மாவட்ட கழக காப்பாளர் சீ.பக்தவச்சலத்தின் மகன் குமணன் தனது 51 ஆம் ஆண்டு அகவை நாளை முன்னிட்டு (27.11.1974) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கினார். நன்றி!
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1. வாகை சூடும் இந்தியா கூட்டணி - ‘வாசல்' எழிலன் 2. மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் - பா.ஜீவசுந்தரி 3. போராளி ராஜம் கிருஷ்ணன் களத்திலும் வாழ்விலும் - பா.ஜீவசுந்தரி 4. The Life and work of Moovalur…
