வரவேற்கத்தக்க ‘அறிவுசார் நகரம்!’

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் செங்காத்துக்குளம், மேல்மாளிகைப்பட்டு மற்றும் ஏனாம்பாக்கம் கிராமத்தில் 872 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் அறிவுசார் நகரத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்  அடிக்கல் நாட்டியுள்ளார் (29.1.2026). இது மிகவும் வியந்து பாராட்டத்தக்க முயற்சியும், செயல்பாடுமாகும். சிறந்த பல்கலைக்…

Viduthalai

கடமையை அறிக

நாம் இருக்கும் நிலையை நிர்வாணமான கண்ணைக் கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்கள் கடமை என்ன என்பது. ‘குடிஅரசு’ 26.2.1944  

Viduthalai

ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்குத் தகுதி மதிப்பெண் 40 சதவீதமாக குறைக்க வேண்டும்! தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை.

சென்னை, ஜன. 31- ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்கு தகுதி மதிப்பெண் 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை…

Viduthalai

தூத்துக்குடியில் அமையப்போகும் மெகா கப்பல் கட்டும் தளம்

தூத்துக்குடி, ஜன. 31- தென் தமிழ் நாட்டின் தொழில் நுழைவு வாயிலான தூத்துக்குடி, இந்தியாவின் மிக முக்கிய மான கப்பல் கட்டும் மய்யமாக உரு வெடுக்கத் தயாராகி வருகிறது. இதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன…

Viduthalai

உத்தரகாண்டில் காஷ்மீர் இளைஞர் மீது கும்பல் தாக்குதல் – பதற்றம், மாணவர்கள் கண்டனம்

டேராடூன், ஜன. 31-  உத்தர காண்ட் மாநிலத்தில் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? தபீஷ் அகமத் என்ற காஷ்மீர் இளைஞரிடம், கடை உரிமையாளர் உள்ளிட்ட சிலர்…

Viduthalai

அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரசுப் பள்ளித் தூதுவர் திட்டத்தினை தொடங்கி வைத்து, விழுதுகள் செயலியினை வெளியிட்டார்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று (30.01.2026) சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளித் தூதுவர் திட்டத்தினை தொடங்கி வைத்து, விழுதுகள் செயலியினை வெளியிட்டார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச்…

Viduthalai

காவலர்களுக்குப் பிறந்தநாள், திருமண நாள் விடுமுறை கருநாடக டிஜிபி உத்தரவு!

பெங்களூரு, ஜன. 31- காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், அவர்களின் மனநலனை மேம்படுத்தவும் கருநாடக மாநில காவல்துறை ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. இனி வரும் காலங்களில் காவலர்கள் தங்களது பிறந்தநாள் மற்றும் திருமண நாளன்று சிறப்பு விடுமுறை எடுத்துக்…

Viduthalai

தமிழ் ‘சுயராஜ்யா’

பார்ப்பனர்களின் நயவஞ்ச ஆதிக்கம் பொங்கித் ததும்பி பூரணமாய்த் தாண்டவம் ஆடப்பெறும் தமிழ் ‘சுயராஜ்யா’ பார்ப்பனரல்லாதார் கொடுத்த தமிழ்நாட்டு காங்கிரஸ் பணத்தைக் கொண்டு நடைபெறுகிறதென்பதைப் பலரும் அறிவர். ‘அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடும் படுபாவிகளை’ப்போல் பார்ப்பன ரல்லாதாரின் பணத்தாலேயே பிறந்து, பார்ப்பன ரல்லாத சந்தாதாரர்களாலேயே…

Viduthalai

தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும்

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களை அவ் விடத்திய வெள்ளைக்காரர்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக் குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல் வெள்ளைக் காரர்கள் சட்டம் செய்திருப்பதாகவும், இக்காரணங் களால் அங்கு பிழைப்பதற்காகப் போன நமது சகோதரர்களான சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் கஷ்டப்படுவதாகவும்…

Viduthalai

எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் ஆணையரின் தடை உத்திரவு

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…

Viduthalai