வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை
அண்ணா நினைவு நாளில், தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி சென்னை, பிப்.3 – வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை…
குரு – சீடன்!
மூச்சுவிடாது! சீடன்: தெருவுக்குத் தெரு அரசியல் தலைவர்களின் சிலையை வைத்து, சிலைக்கு மாலை அணிவிப்பது ஜனநாயகமே அல்ல என்று ‘தினமலர் வார மலர்’ (1.2.2026, பக்கம் 10) கேள்வி ஒன்றுக்குப் பதில் சொல்லியிருக்கிறதே, குருஜி! குரு: நடைபாதைகளில் எல்லாம் கோயில்க ளைக்…
தொழிற்சங்கங்களால் தொழில் வளர்ச்சிக்குக் கேடாம்! கூறுவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
புதுடில்லி, பிப்.2 தொழிற்சங்கங்களால் தொழில் வளர்ச்சிக்குக் கேடு என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்திருக்கிறார். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஒரு கோரிக்கை. உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கையை அலசி ஆராய்ந்து…
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதற்கு வேறு என்ன சாட்சியம் தேவை? ஆந்திராவில் சாணியில் ஊறவைத்த கட்டையால் தாக்கும் விபரீதத் திருவிழா!
அமராவதி, பிப்.2 ஆந்திரா- ஒடிசா எல்லை யில் போண்டக்கட்டி, ஆந்திரா ஹால் என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ஆண்டுதோறும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக வினோதத் திருவிழாவை நடத்தி வரு கிறார்களாம். இளைஞர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொள்ளும் திருவிழா நடைபெற்று வருகிறது.…
இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்
“தமிழ்நாட்டில் நாம் பொறுப்பேற்று, நாம் பெறப்போகும் வெற்றி – “பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்” என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழங்கும் வெற்றியாக இருக்க வேண்டும்! ஒற்றுமை இருக்கும் இடத்தில் பா.ஜ.க.வின் பாசிச எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்பதை நாம் மீண்டும் நிரூபித்துக்…
திராவிடர் கழகம், திராவிட இயக்கம் – பொதுவுடைமை இயக்கமும் இணைந்து செல்லும் இரண்டு தண்டவாளங்கள் போன்றவை! மனுதர்மத்திற்கும் – சமதர்மத்திற்கும் இடையேதான் இன்றைய ேபாராட்டம்! ஒருபோதும் சமதர்மம் தோற்காது; மனுதர்மத்தை ஆட்சிக்கு வர விடமாட்டோம்!
சென்னை, பிப்.2 திராவிடர் கழகம், திராவிட இயக்கம் – பொதுவுடைமை இயக்கம் என்று சொன்னால், இணைந்து செல்லும் இரண்டு தண்டவாளங்கள் போன்றவை. சமதர்மம் – கொள்கை நெருப்பானது – சமதர்மத்திற்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்து நாம் போராடவேண்டிய அவசியம், மனுதர்மம் –…
ஒன்றிய அரசின் பட்ஜெட் கடன் வாங்கி வட்டி கட்டும் பற்றாக்குறை பட்ஜெட்டே! வேலை வாய்ப்புக்கு வழியில்லை – பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி, கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் பட்ஜெட்! வருங்கால தலைமுறையினர்மீது கடனை ஏற்றும் காவிப் பட்ஜெட்!
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பட்ஜெட் என்பது கடன் வாங்கி வட்டி கட்டும் பற்றாக்குறை பட்ஜெட்டே! புதிய வேலை வாய்ப்புக்கு வாய்ப்பு இல்லை. பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்க்குத் தாரை வார்க்கும் கார்ப்பரேட்டுகளுக்கான காவி பட்ஜெட் என்று கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
புதிய ஊரக வேலைவாய்ப்பு
புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மக்கள் துணையுடன் வாபஸ் பெற வைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார் முன்னணி கட்டுமான நிறுவனத்தின் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம். ஆயிரம் வீடுகள் கொண்ட அய்ந்து திட்டங்கள் சென்னையில் அறிமுகம்!
தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் பன்னாட்டு காலணி நிறுவனங்கள் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு!
சென்னை, பிப். 2- தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி வரை பன்னாட்டு காலணி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாக, தோல் ஏற்றுமதி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் செல்வம் தெரிவித்தார். இந்திய பன்னாட்டு தோல் மற்றும் தோல் பொருட்கள் 39ஆவது…
‘பொருளாதார உத்தி இல்லாத நிதிநிலை அறிக்கை’ மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
ஒன்றிய அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் குறித்து மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை தாக்கலை தொடர்ந்து நேற்று (1.2.2026) செய்தியாளர்களை சந்தித்த அவர், "அரசும், நிதி அமைச்சரும் 2025-2026-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை படித்தார்களா…
