திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, பிப்.2- திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள எக்ஸ் பதிவில், "நமது திராவிட மாடலில், வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள், ஓராண்டு தொடர் கொண்டாட்டமாக…

Viduthalai

வரும் 6ஆம் தேதி ரூ.359.46 கோடி மதிப்பீட்டில் 42 புதிய மருத்துவக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

அயப்பாக்கம், பிப்.2- திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டம் அயப்பாக்கம் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் 64 துணை சுகாதார நிலையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையின்ர் நலன்…

Viduthalai

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான முக்கிய திட்டங்கள் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது! – தலைவர்கள் கருத்து

சென்னை, பிப். 2- ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான முக்கியத் திட்டங்கள் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய நிதிநிலை அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில்…

Viduthalai

மதுராந்தகம் மருத்துவமனை கட்டடத்தை சீரமைக்க தமிழ்நாடு அரசு ரூ.12 கோடி ஒதுக்கீடு

மதுராந்தகம் மருத்துவமனை கட்டடத்தை சீரமைக்க தமிழ்நாடு அரசு ரூ.12 கோடி ஒதுக்கீடு மதுராந்தகம், பிப். 2- மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடுஅரசு ரூ.12 கோடி நிதி அறிவித்து, உடனடியாகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று (1.2.2026) வெளியான ‘‘மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை…

Viduthalai

மறைவு

மறைவு திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி ராஜேந்திரன் தலைமை ஆசிரியர் (ஓய்வு) அவர்களது இளைய சகோதரரும், 'விடுதலை' அலுவலக  மேனாள் பணித் தோழருமான ரவிச்சந்திரன் (வயது 56) உடல்நலக்குறைவால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (1.2.2026) மாலை …

Viduthalai

அண்ணா நினைவு நாள் மரியாதை

அறிஞர் அண்ணாவின் 57ஆம் ஆண்டு நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10 மணி யளவில் அண்ணா நினை விடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம்…

Viduthalai

அரியலூர், திருமானூர், திருமழப்பாடி பகுதிகளில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (1.2.2026)

திருமானூர் வருகை தந்த தமிழர் தலைவரை கழக பொறுப்பாளர்கள், பல்வேறு கட்சியினர், வியாபாரிகள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். திருமழப்பாடி வருகை தந்த தமிழர் தலைவரை கழக பொறுப்பாளர்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். திருமழப்பாடியில் தமிழர் தலைவர்…

Viduthalai

அப்பா – மகன்

வேலை வாய்ப்பு என்ன ஆயிற்று? மகன்: ராமன் கோவில் கட்டுமானப் பணி ஏப்ரல் மாதம் முடிவடைகிறது என்று செய்தி வெளி வந்துள்ளது அப்பா! அப்பா: ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ன ஆயிற்று... என்பதை கேளு மகனே!!

Viduthalai

திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் நினைவு நாள் – 2.2.1942

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு' இதழினை 2.5.1925 அன்று முதல் தொடங்கி நடத்தினார். குடிஅரசின் இணை ஆசிரியராக கடவுள் நம்பிக்கையாளரும், காங்கிரசு வாதியுமான வழக்குரைஞர் திரு.வா.மு.தங்கபெருமாள் பிள்ளை அவர்களை இணை ஆசிரியராகக் கொண்டு தந்தை பெரியார் நடத்தினார். இக்குடிஅரசு செய்தித்தாள்…

Viduthalai