அர்த்தமற்ற இந்து மதம் (தொடர்)

அர்த்தமற்ற இந்து மதம் (தொடர்) Periyar Vision OTT’யில் ‘அர்த்தமற்ற இந்து மதம்’ என்பது பெரிதும் வரவேற்பைப் பெற்று, அதிகம் பார்க்கப்படும் தொடராக உள்ளது. காணத் தவறாதீர்கள். www.periyarvision.com

viduthalai

பருவமழை: தயார் நிலையில் 6 ஆயிரம் நிவாரண முகாம்கள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்

சென்னை, நவ.27- பருவ மழையால் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்களும், 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித் துள்ளார். 6 ஆயிரம் நிவாரண முகாம்கள் வங்கக்கடலில்…

viduthalai

மாநிலங்களவைத் தலைவரின் தீர்ப்புகளை விமர்சிக்கக் கூடாதாம் எம்.பி.க்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த ஒன்றிய அரசு!

புதுடில்லி, நவ.27- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா்கல்வி ஆணையம் அமைப்பது, வணிகத்தை எளிமைப்படுத்த பெருநிறுவன…

viduthalai

காரல்மார்க்சைத் தவறாக விமர்சிப்பதா? ஆளுநருக்கு சிபிஅய் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம்

சென்னை, நவ.27- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று (26.11.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்சை பின்பற்றியவர்கள் இந்திய நாகரிகம், கலாச்சாரத்தை அழித்துவிட்டனர் என்று பேசியுள்ளார். இந்தியாவின்…

viduthalai

கூட்டாட்சியை நிலைநிறுத்தி மாநில உரிமை காப்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை, நவ.27- அரசியலமைப்பு நாள் கொண்டாட்டத்தையொட்டி ‘வரையறுக்கப் பட்டுள்ள கூட்டாட்சியை நிலை நிறுத்தி; மாநிலத்தின் உரிமைகளை பாதுகாப்போம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (26.11.2025) பதிவிட்டிருப்பதாவது: ‘‘இந்தியா என்பது ஒரு பண்பாட்டுக்கோ ஒரு கருத்தியலுக்கோ…

viduthalai

உறவு முறிவுகளை பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, நவ.27- உறவு முறிவுகளை பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றுவது குற்றவியல் நீதியை தவறாக பயன்படுத்துவதாகும் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம்…

viduthalai

தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணத்தில் இருந்த நான்காயிரம் பேருக்கு மனநல ஆலோசனை அதிகாரி தகவல்

சென்னை, நவ. 27- தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணத்தில் இருந்த 4 ஆயிரம் பேருக்கு “நட்புடன் உங்களோடு" சேவை மூலம் மனநல ஆலோசனை வழங்கி காப்பாற்றியதாக மருத்துவ அதிகாரி தெரிவித்தார். இலவச உதவி எண் அன்பானவர்களை இழப்பது, மணமுறிவு, வேலை இழப்பு போன்ற…

viduthalai

வரும் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டங்களில் மாற்றம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை, நவ.27- அடுத்த கல்வியாண்டில், மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடப் புத்தகங்களை உருவாக்க, பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. தமிழ்நாட்டில், புதிய பாடத் திட்டங்களை உருவாக்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழுவும், இயற்கை விஞ்ஞானி சுல்தான் அகமது…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் மற்றும் நூலக வாரவிழா

திருச்சி, நவ.27- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் வாரவிழாவினையொட்டி (16-22, நவம்பர் 2025) மருந்தியல் துறையின் சேவைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் பல்வேறு சமுதாயப் பணிகள் நடைபெற்றது. ஆய்வுக்கட்டுரை எழுதுதல் போட்டி 64ஆவது தேசிய மருந்தியல் வாரவிழாவின்…

viduthalai

அறிவியல் துணுக்குகள்

வவ்வால்களின் மூளை செயல் பாடுகளை, கம்பியில்லா முறையில் பதிவுசெய்து ஆராய்ந்தனர் கலிபோர்னியா பல்கலை விஞ்ஞானிகள். ஆய்வின்படி, வவ்வால் மூளையில் நியூரான்கள் ஒரு சேர்ந்திசைக் குழு போலச் செயல்பட்டு, அனுபவங்களை பதிவு செய்கின்றன. இதுவே, வவ்வால்களின் நீண்ட கால நினைவாற்றலுக்கு அடிப்படை. தைவான்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026