3ஆவது பன்னாட்டு ஆராய்ச்சிக் கருத்தரங்கு
வல்லம், பிப்.3- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை (ECE) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் மற்றும் நிறுவன புதுமை குழு (IIC) இணைந்து செயற்கை நுண்ணறிவு…
துகள்கள் ஆராய்ச்சியில் சாதனைப் பெண்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹெலன் க்வின் (Helan Quinn). வயது: 74. இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டமைக்கும் அடிப்படைத் துகள்களைப் பற்றி, பல்வேறு முக்கிய இயற்பியல் கோட்பாடுகளை நிறுவி உள்ளார். உலகின் முக்கிய ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில், கல்வி கற்பித்து, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கி…
விளிம்புநிலை மக்களின் விடிவெள்ளி – மகாஸ்வேதா தேவி
வங்க மொழி இலக்கிய உலகில் ரவீந்திரநாத் தாகூருக்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த இடத்தைப் பெற்றவர் இலக்கியப் போராளி மகாஸ்வேதா தேவி. இவரது தந்தை மணிஷ் கட்டக் - கவிஞர், நாவலாசிரியர். தாயார் தாரித்ரி தேவியும் எழுத்தாளர், சமூக சேவகர். அறிவார்ந்த சூழலில்…
செய்தியும் சிந்தனையும்… சினிமா டிக்கெட் மாதிரியா?
செய்தி: காணிப்பாக்கம் விநாயகரை அருகில் சென்று தரிசிக்க ரூபாய் 500 டிக்கெட்டாம்! சிந்தனை: இது என்ன சினிமா டிக்கெட் மாதிரியா?
சென்னை மாநகராட்சியின் கவனத்துக்கு!
சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கோவில் வளைவு கட்டி வருகிறார்கள். சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
சாமானிய மக்களை வறுமைக்குள் தள்ளும் பட்ஜெட் பினராயி விஜயன் தாக்கு
திருவனந்தபுரம், பிப்.3 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கேரளத்துக்கு எவ்வகை யிலும் பயனளிக்காது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் "கேரளத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் போக்கையே இன்று தாக்கல்…
அண்ணாமலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவியின் அத்துமீறல்!
சிதம்பரம், பிப்.3 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இரு முறை தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்தை தேசிய கீதத்திற்குப் பிறகு பாட வைத்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழ் உணர்வாளர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். சிதம்பரம் அண்ணாமலைப்…
ரூ.200 லட்சம் கோடியை தொட்ட இந்தியாவின் கடன்..! வட்டி மட்டுமே ரூ.14 லட்சம் கோடி!!
புதுடில்லி, பிப்.3 ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட், நாட்டின் நிதி நிலைமை குறித்த முக்கியத் தரவுகளைப் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நிதியாண்டில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, ஒன்றிய அரசு சுமார்…
அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.2.2026) அறிஞர் அண்ணா அவர்களின் 57-ஆவது நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்: நீர்வளம் மற்றும் சட்டத் துறை…
தஞ்சையில் நடைபெறவிருக்கும் மாநில மாநாட்டிற்கு ரூ.10,000 நன்கொடை
தஞ்சையில் பிப்ரவரி 21 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் மாநில மாநாட்டிற்குத் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் நன்கொடை ரூ.10,000த்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 3.2.2026)
