துணை முதலமைச்சர் பிறந்தநாளுக்கு இனிப்பு வழங்கிய தமிழர் தலைவர்

இன்று (27.11.2025) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, வடூவூரில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் மற்றும் தி.மு.க. தோழர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தனர். மன்னார்குடிக்குச் சென்று கொண்டிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர், வாகனத்தை நிறுத்தி, அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து,…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

கோபி – செங்கபள்ளி தொழிலதிபர் வி.பி. சுப்பரமணி – சுதாராணி இணையர் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கோவி மாவட்டத் தலைவர் நம்பியூர் சென்னியப்பன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (23.11.2025)

viduthalai

ஆளுநர் ஆர்.என். ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் டிசம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பட்டம்

*தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினை, தீவிரவாதம் இருக்கிறதாம் – சொல்லுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி * ஒன்றிய பிஜேபி அரசு இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு செயல்பட்டு வருகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அமைதிப் பூங்கவான தமிழ்நாட்டின்மீது…

viduthalai

தென்காசி பேருந்து விபத்து!  பலியான 6 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி முதலமைச்சர் உத்தரவு

கடையநல்லூர், நவ.27 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு…

viduthalai

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மம்தா கட்சிக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது

டில்லி, நவ.27 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்கத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்த நிலையில், சந்திப்பை நேரலை செய்யக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது. மேற்குவங்கத்தில் தற்போது நடை பெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் (எஸ்அய்ஆர்)…

viduthalai

மகாராட்டிராவில் பாஜக கூட்டணி மோதல் அமித்ஷாவிடம் ஏக்நாத் ஷிண்டே புகார் அளித்தாரா? அவரே அளித்த பதில்

மும்பை, நவ.27 மாநில பாஜக தலைவர்கள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தான் புகார் அளிக்கவில்லை என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார். மகாராட்டிராவில் ஆளும் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியிடையே சமீப காலமாகத் தொடர்ந்து…

viduthalai

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாள் இன்று (27.11.2008) இந்நாள் – அந்நாள்

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்  நினைவு நாள் இன்று  (27.11.2008) இந்தியாவின் அரசியலிலும் சமூக நீதிக்கான போராட்டத்திலும் வலுவான வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையை ஏற்படுத்தியவர் விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்). இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பணியாற்றிய  இவரது நினைவு நாளில், இந்திய…

viduthalai

வரலாறு படைத்த லால்குடி – கீழவாளாடி

‘எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும் – ஆதிக்கம் செலுத்தவும் கூடாது’ என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ இரண்டணா, நான்கணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவது என்பது பயனற்றதேயாகும்.…

viduthalai

ஒப்பற்ற ஆயுதம்

உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். ('குடிஅரசு' 9.3.1946)

viduthalai

ஒரு பார்ப்பனர் தனது மகளை என் மகனுக்குக் கொடுக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் அய்.ஏ.எஸ். அதிகாரி பேச்சு

போபால், நவ.27- மத்தியப் பிரதேசத்தின் பட்டியல் ஜாதி மற்றும் பட்டியல் பழங்குடி ஊழியர்கள் சங்கத்தின் மாகாணத் தலைவரும் மூத்த அய்ஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா கடந்த 23.11.2025 அன்று போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026