செங்கல்பட்டு மாவட்டக் கழக இளைஞரணியின் கலந்துரையாடல்: பிப். 21 இல் தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாட்டில் பெருந்திரளாகக் கலந்து கொள்ள முடிவு!

மறைமலைநகர், பிப்.3 செங்கல்பட்டு மாவட்டக் கழக இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் இளங்குயில் மழலையர் பள்ளியில் 1.02.2026 அன்று மாலை 5 மணி அளவில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண்குமார் தலைமையில், செங்கல்பட்டு மாவட்டக் கழகத் தலைவர்…

Viduthalai

கொள்கை ஆலமரமாக பழுதில்லாத விழுதுகளைத் தந்துள்ள ஆறுமுகனாருக்கு நல்ல அறக்கட்டளை அமைக்க வேண்டும்! பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்கும்!

ஆறுமுகனார் படத்தைத் திறந்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நினைவேந்தல் உரை! திருமழப்பாடி. பிப்,3 ‘‘‘கொள்கை ஆலமரமாக பழு தில்லாத விழுதுகளைத் தந்துள்ள  ஆறுமுகனாருக்கு நல்ல அறக்கட்டளை அமைக்க வேண்டும்! பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்கும்!” என்று முனைவர் அ.ஆறுமுகனார்…

Viduthalai

அறிஞர் அண்ணாவின் 57ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தமிழர் தலைவர் மரியாதை!

சென்னை, பிப்.3- தந்தை பெரியார் அவர்களின் தலைமை மாணாக்கன், தி.மு.க.வின் நிறுவனர், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 57ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2026) சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர்…

Viduthalai

கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன நரம்பியல் சிகிச்சை மூலம் மருத்துவ மாணவிக்கு மறுவாழ்வு அளித்தனர் சாதனை படைத்த மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு!

சென்னை, பிப்.3- திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவியின் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவைத் தடுக்க கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் அதிநவீன நரம்பியல் சிகிச்சை செய்து மாணவியின் உயிரைக் காப்பாற்றினர். அந்த மருத்துவப் பயனாளியை அமைச்சர்…

Viduthalai

மாமல்லபுரத்தில் பன்னாட்டு சுற்றுலா உச்சி மாநாடு ரூ.23 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் 66 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

மாமல்லபுரம், பிப். 3- உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை மாமல்ல புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சுற்றுலா துறையில் ரூ.22,795 கோடிக்கான முதலீடு, 66 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது…

Viduthalai

சிறுசேரியில் சிப்காட் சுற்றுச்சூழல் பூங்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, பிப். 3- சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரியில் ரூ.30 கோடி செலவில் தூர்வாரப்பட்டு அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (2.2.2026) திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு…

Viduthalai

துணை மருத்துவப் படிப்புகளிலும் நீட் தேர்வு நுழைவா? ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (31.1.2026)

காரைக்குடி திருச்சி ஈரோடு திருவண்ணாமலை நாகை சிதம்பரம் கும்பகோணம் புதுக்கோட்டை கோவை ராணிப்பேட்டை காஞ்சிபுரம் துறையூர்

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி என்சிசி ஏ.என்.ஓ. விற்கான பதவி உயர்வு

ஜெயங்கொண்டம், பிப்.3–- என்சிசி, ஏஎன்ஓ விற்கான பதவி உயர்வுகள் ராணுவ விதிகளின்படி குறிப்பிட்ட கால சேவை மற்றும் அடிப் படை பயிற்சியை முடித்த பிறகு ஏஎன்ஓ-களின் பதவி உயர்வு தொடர்பான அதிகாரப் பூர்வ தகவல்களை அந்தந்த என்சிசி மாநில இயக்குநரகம் அல்லது…

Viduthalai

நகர்ப்புர வளர்ச்சி மேம்பாட்டிற்காக புத்தாக்கமான குடியிருப்புத் திட்டங்கள் அறிமுகம்!

சென்னை, பிப்.3- சென்னை பெருநகரம் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள்  மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து அதில் பணியாற்றி வரும் மக்களின் வீட்டு வசதி தேவைகள் அதிகரித்து வருவதால் பல்வேறு குடியிருப்புத் திட்டங்கள் உருவாகி வருகிறது. நகர்ப்புர மக்களின் வாழ்விட குடியிருப்புகளை ஏற்படுத்தித் தரும்,…

Viduthalai

”நாட்டு நலப்பணித் திட்டம் – தூய்மை இந்தியா இயக்கத்தின் விழிப்புணர்வு – 2026”

வல்லம், பிப். 3- நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ‘தூய்மை இந்தியா இயக்கம்’ பற்றிய விழிப்புணர்வு முகாம் 22.01.2026 முதல் 24.01.2026 வரை நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சி முதல் நாள் நிகழ்வாக 22.01.2026 அன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில்…

Viduthalai