தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளும் பா.ஜ.க. – அ.தி.மு.க.வின் சதியை முறியடிப்போம் வாரீர்! தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
சென்னை, பிப்.3 ‘‘பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் நமக்கு எதிராகச் செயல் படுவதாக நினைத்து தமிழ்நாட் டின் வளர்ச்சியை மீண்டும் படு குழியில் தள்ள நினைக்கும் சதியை முறியடிப்போம்’’ என திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அண்ணா நினைவு நாளை முன் னிட்டு…
நாய்க்குத் துலாபாரம்!
தெலங்கானாவில் நடிகை டினா ஸ்ராவ்யா என்பவர் துலாபாரத்தில் நாய் வைக்கப்பட்ட காட்சிப் பதிவு பரவிய நிலையில், அதற்கு நடிகை விளக்கமளித்திருக்கிறார். தெலுங்கில் சமீபத்தில் வெளியான 'தி கிரேட் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷோ' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை டினா ஸ்ராவ்யா.…
சமூகம் மாறினால் – அரசியல் மாறும்
அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ - எப்படி உடைத்தெ றிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். ‘குடிஅரசு’ 8.8.1937
நன்கொடை
மாரியப்பா, (திருவரம்பூர் ஒன்றிய கழகத் தலைவர்) முதலாம் ஆண்டு நினைவு நாளை (3/2/2026) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மாரியப்பன் துணைவியார் விஜயா மாரியப்பன், அவரது மகள் வெற்றி மணி, மருமகன் விமலேஷ், ஆகிய குடும்பத்தார்கள் ரூ.1000 நன்கொடையாக வழங்கினர்,…
கழகக் களத்தில்…!
5.2.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2584 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியாவுக்குள் 4 சீன டாங்கிகள் நுழைந்ததாக ராகுல் குற்றச்சாட்டு - மக்களவையில் கடும் அமளி: மேனாள் இராணுவத் தளபதியின் சுயசரிதையை சுட்டிக்காட்டி பேச்சு; இக்கட்டான தருணத்தில் ராணுவத்திற்கு வழிகாட்டாமல் ஓடி ஒளிந்தார் பிரதமர் மோடி: ராகுல்…
பெரியார் விடுக்கும் வினா! (1884)
நம் மக்கள் படியாமையை விடப் படித்ததா லேயே பெரிதும் மானமற்றவர்களாகவும், இன்னும் சொல்ல வேண்டுமானால் அயோக்கியர்களாகவும், பாமர மக்களைச் சுரண்டிப் பிழைப்பதிலேயே இன்பம் அனுபவிப்பவர்களாகவும் அநேகர் ஆகிவிட்டார்கள் என்றால் அதைச் சுலபத்தில் மறுக்க எவராலும் முடியுமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' …
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் தருமபுரி நாள்: 5.2.2026, வியாழக்கிழமை, மாலை 5 மணி இடம்: பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில், தருமபுரி வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்டச்செயலாளர்) தலைமை: கு.சரவணன் (மாவட்ட கழகத் தலைவர்) ஒருங்கிணைப்பு: ஊ.ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை:…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் 'பெரியார் உலக'த்திற்கு நிதியளிப்பு விழா கிருட்டினகிரி நாள்: 5.2.2026, வியாழக்கிழமை, காலை 10.30 மணி இடம்: சிறீவெங்கடேஸ்வரா சுபம் கூட்ட அரங்கம், கிருட்டினகிரி வழக்குரைஞர்கள் ஜி.எச்.லோகாபிராம், என்.எஸ்.பிரபாவதி நினைவு மேடை வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்) தலைமை:…
ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா?
மஞ்சை வசந்தன் ஆன்மிகத்தின் அடிப்படை கடவுள். கடவுள், புராணம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்றாலே நம்பிக்கையின் அடிப்படையிலே கருத்துகள் கூறப்படுகின்றன. “நம்பு'', “எதிர்த்து கேள்வி கேட்காதே'', “அப்படியே ஏற்றுக்கொள்'' என்று வலியுறுத்துகிறது ஆன்மிகம்! மனித அறிவு வளர்ச்சியில்லாத காலத்தில் கூறப்பட்டக் கருத்துகளை, சிந்திக்காமல்…
