இலங்கையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை: 56 பேர் உயிரிழப்பு

கொழும்பு, நவ. 28- இலங் கையில் கடந்த 17ஆம்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. அப் போது கும்புக்கனை நகர சாலையில் சென்ற ஒரு…

viduthalai

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவு “நூறாவது நாள் கொண்டாட்டம்” – கோலாகலமாக அரங்கேறியது

திருச்சி, நவ. 28- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பள்ளியில் நூறு நாட்கள் நிறைவு செய்ததை முன்னிட்டு, இம்மாணவர்கள் கடந்த 100 நாட்களில் கற்றுத் தெளிந்த…

viduthalai

நாத்திகமே நல்வழி

உண்மையாய் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணாசிரம தர்மத்தையும், சூத்திரத்தன்மையையும் ஒழிக்க வேண்டுமானால் எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ("குடிஅரசு", 19.1.1936)  

Viduthalai

சுற்றுச்சூழலுக்காக போராடும் 14 வயது சிறுமி

மாட்ரிக், நவ. 28- சுற்றுச் சூழலைக் காக்கப் போராடும் இளம் போராளிகளில் ஒருவர், லிசிப்பிரியா கங்குஜாம். இவர் எந்த அளவு இளையவர் என்றால், தற்போது 14 வயதுதான் ஆகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள பாஷிகோங் என்ற கிராமத்தில் பிறந்தவர், லிசிப்பிரியா.…

viduthalai

சிங்கப்பூரில் தமிழர் தலைவருக்கு விருந்தோம்பல் – வரவேற்பு சிங்கப்பூர் தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் பங்குகொண்டனர்

தந்தை பெரியார் காலந்தொட்டு, தற்போது தமிழர்தலைவர் வரும் காலம் வரை எப் போதெல்லாம் சிங்கப்பூர் - மலேசியா வருகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களுக்குத் தனியான வரவேற்பு - விருந்தோம்பல் நிகழ்த்துவது அம் மண்ணின் பண்பாடு. அதில், தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான சான்றோர்கள், ஆய்வாளர்கள்,…

viduthalai

திராவிட மாடல் முதலமைச்சரின் கருணை உள்ளம் பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி அரசுப் பணி வழங்கினார்!

கடையநல்லூர், நவ.28- கடைய நல்லூர் அருகே பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தார்கள். இதில் தாயை இழந்த மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி, அரசு வேலை வழங்கினார். 7 பேர் உயிர் பறித்த விபத்து தென்காசி மாவட்டம்…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

தஞ்சை, நவ.28- வல்லம்,  பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற அரசியலமைப்பு நாள் கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக 26.11.2025 அன்று இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணை முதல்வர் முனைவர் ஜி.ரோஜா, முதன்மையர் ஜி.இராஜாராமன்,…

Viduthalai

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிரான வழக்கு தேர்தல் ஆணையத்தை நோக்கி உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்

புதுடில்லி, நவ.28- குடும்ப அட்டையில் (ரேஷன் கார்டு) பெயர் இருந்தால் அவரை வாக்காளராக்க முடியுமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி தமிழ் நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள்…

Viduthalai

வட கிழக்குப் பருவமழை: மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்திட வேண்டும்! அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும்! மாநில பேரிடர் மேலாண்மைக் கூட்டத்தில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, நவ.28–  வட கிழக்குப் பருவமழை: மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும், அனைத்துத் துறைகளும் ஒருங்கி ணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும்  மாநில பேரிடர் மேலாண்மைக் கூட்டத்தில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். வடகிழக்குப்…

viduthalai

பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்

பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026