நன்கொடை

கடலூர் அரிசிபெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ப.வெங்கடேஷ், ஷோபனா இணையர்களின் இளைய மகள் சார்வி-யின் முதலாமாண்டு பிறந்தநாள் (03-02-2026) மகிழ்வாக, இனியரசன்-ரேகா இணையர்கள் சார்பாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1500 நன்கொடையாக வழங்கப்படுகிறது. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!

Viduthalai

பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி எடப்பாடி நாள்: 6.2.2026, வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி இடம்: வெங்கடேஸ்வரா திருமண மகால், சேலம் மெயின் ரோடு, வெள்ளாண்டிவலசு, எடப்பாடி வரவேற்புரை: கோவி.அன்புமpj (மாவட்ட தலைவர், ப.க.)…

Viduthalai

தஞ்சை உட்பட 10 மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று உரை

பிப். 21இல் தஞ்சையில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக, திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில மாநாடு, திராவிடர் எழுச்சிப் பேரணியை சிறப்பாக நடத்துவோம் தஞ்சை, பிப். 4- தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர்,…

Viduthalai

மருத்துவக் கல்லூரியில் என்.ஆர்.அய். கோட்டா என்ற பெயரில் EWS பிரிவில் 497 உயர்ஜாதி பார்ப்பனர்கள் படித்த தில்லுமுல்லு! அதிர்ச்சியூட்டும் மோசடி!

புதுடில்லி, பிப்.3  நீட் முதுநிலை தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர்கள் என்.ஆர்.அய். ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.  3 ஆவது கட்ட கலந்தாய்வு முதுநிலை மருத்துவ படிப்பில் இடம்பெற 811 மாணவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள்…

Viduthalai

அண்ணா நினைவு நாளில் அய்யா, அண்ணா வழி பயணிப்போம்!

அண்ணா மறைந்தபோது தந்தை பெரியார் எழுதிய அறிக்கையின் தலைப்பு ‘‘அண்ணா மறைந்தார்! அண்ணா வாழ்க!’’ என்பதே! அதன் விரிவாக்கமே ‘திராவிட மாடல்’ ஆட்சி!! தமிழர் தலைவர் ஆசிரியரின் அண்ணா நினைவு நாள் அறிக்கை ‘‘அய்யா, அண்ணா வழியில் நம் பயணம் தொடரும்…

Viduthalai

இந்திய எல்லைக்குள் சீன ஆக்கிரமிப்பு ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு மக்களவையில் கடும் அமளி!

புதுடில்லி, பிப்.3  இந்திய - சீன மோதலின்போது, சீனாவைச் சேர்ந்த நான்கு டாங்கிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக மேனாள் ராணுவத் தளபதி நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதையில் எழுதப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி கூறியதை அடுத்து, மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, மக்களவையை…

Viduthalai

பெண்ணையாறு நதிநீர் பிரச்சினை நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, பிப்.3 தமிழ்நாடு, கருநாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாதத்திற்குள் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர்…

Viduthalai

ஒன்றிய நிதி நிலை அறிக்கை அரசியல் சவால்களுக்கு ஒரு தீர்வையும் வழங்கவில்லை

மல்லிகார்ஜூன கார்கே புதுடில்லி, பிப். 3 ஒன்றிய நிதி நிலை அறிக்கை 2026 நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு எந்த தீர்வையும் வழங்கவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில், "மோடி…

Viduthalai