இன்றைய ஆன்மிகம்

என்னே பேதமை? திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் பற்றி எல்லாம் எழுதுகிறார்களே, நாட்டில் நடைபெறும் திருமணங்கள் எல்லாம் அவர் அருள் பாலித்து தான் நடந்து கொண்டிருக்கிறதா? என்னே பேதமை!

viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசை – தமிழ்நாடு ஆளுநரை விமர்சனம் செய்து கழகத் தலைவர் உரைவீச்சு!

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பில் பெரியார் உலகம் நிதி ரூ.17 லட்சம் வழங்கப்பட்டது! * பா.ஜ.க.வின் ‘‘இரட்டை இன்ஜின்கள்’’ ஆட்சி ஜனநாயகத்தைப் பழுதாக்கி விட்டன! * முதுகெலும்புள்ள தமிழ்நாட்டின் ஒற்றை இன்ஜின் மிகச்சரியாக ஓடுகிறது! தொடர்ந்து அவதூறு செய்யும் ஆர்.எஸ்.எஸ். ஆளுநரைக்…

viduthalai

2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்க சதி வேலை செய்த சி.அய்.ஏ. – மொசாத் உளவு அமைப்புகள் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தகவல்

2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் தோல்விக்குப் பின்னால் அமெரிக்க உளவு நிறுவனமான சிஅய்ஏவுக்கும், இஸ்ரேலின் மொசாத்திற்கும் பங்கு உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் குமார் கேத்கர் குற்றம் சாட்டியுள்ளார். மகாராட்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான குமார் கேத்கர் பிரபல…

Viduthalai

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களுக்கான பரிந்துரைகளில் சமூகநீதி புறக்கணிப்பா? *எல்லாம் பார்ப்பனமயமா?  மதச்சார்பின்மைக்கு ஆபத்து! தொடர் போராட்டங்கள் வெடிக்கும்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிகளுக்கு உரிய பரிந்துரைப் பட்டியலில் சமூகநீதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. நீதிபதி பதவிகளில் எல்லாம் பார்ப்பனமயமாகும் நிலைக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் வெடிக்கும்! என்று எச்சரிக்கை விடுத்து தமிழர் தலைவர் …

Viduthalai

லால்குடி பகுதியில் தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கப்பட்டது

லால்குடி இ.ச.இராவணன் (தேவசகாயம்) – மணியம்மாள் ஆகியோரின் மகன் வால்டேர் – குழந்தைதெரசா குடும்பத்தினர் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ரூ.2 லட்சத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். வால்டேர் – குழந்தை தெரசா இணையருக்குத் தமிழர் தலைவர்…

Viduthalai

கழகக் களத்தில்…!

30.11.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சோழிங்கநல்லூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் நூலகம், விடுதலை நகர் *தலைமை: வேலூர் பாண்டு  (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர்) *பொருள்:  டிசம்பர் 1 ஆம்…

viduthalai

4.12.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2577

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: அதிரடி க.அன்பழகன் (கழக மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர்) *தலைப்பு:…

viduthalai

அய்யோ அப்பா! – உன் சக்தி என்னப்பா? சபரிமலையில் 9 பேர் உயிரிழப்பு

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ.16-இல் நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழ்ாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த 10 நாள்களில் மட்டும் 8 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். இந்நிலையில்,…

Viduthalai

சமூக நீதிக் காவலர் வி.பி. சிங்குக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

‘‘சொல்லிலும், செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கியவர்’’ சென்னை, நவ. 28- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாடும், தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். என் மீது அன்பு காட்டியவர். பதவிகளைத்…

Viduthalai

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் ‘மோசடி மேலாளர்’ கைது

திருப்பதி, நவ.28  திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு மே மாதம் வரை ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்த நெய் ஒப்பந்ததாரர்கள், 40-சதவீதம் வரை கலப்பட நெய்யை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கி உள்ளது உச்ச நீதிமன்றத்தால்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026