மும்பையை குஜராத்துடன் இணைக்க பா.ஜ.க. சதி மராட்டிய மக்களுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை
மும்பை, நவ.28- மகாராட் டிராவின் ‘அய்அய்டி பாம்பே’யில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச் சியில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசிய கருத்துக்கு மகாராட்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். அய்அய்டி பாம்பே நிகழ்ச் சியில் பேசிய…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 28.11.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மாநிலத்தில் நிலவும் அதிகாரப் போட்டி விவகாரத்தில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோரை டில்லிக்கு அழைத்துப் பேசி முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். * தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத…
பெரியார் விடுக்கும் வினா! (1825)
கதர், கைத்தறி, குடிசைத் தொழில் போன்றவை மக்களை முன்னேற்றாமல் பின்னுக்கே தள்ளுவ தாகும். பணம், நேரமும் வீணாகிறதல்லவா? நாடு இயந்திரத் தொழில் மயமாகுமானால் - மேல் நாடுகளைப் போல் தொழில்கள் பெரும் வளர்ச்சியடைவதோடு, மூடநம்பிக்கையும் தானே ஒழிந்து விடுமல்லவா? - தந்தை…
‘பெரியார் உலக’த்திற்கு இரண்டாவது தவணையாக நிதி திரட்டித் தர அரூர் கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
அரூர், நவ. 28- அரூர் மாவட்டம், கடத்தூரில் டிசம்பர் 29ஆம் தேதி இதுதான் திராவிட மாடல் ஆட்சி, இதுதான் ஆர்.எஸ்.எஸ் -பாஜக ஆட்சி பரப்புரை பொதுக்கூட்டம், மற்றும் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த மாவட்ட திராவிடர் கழக கலந்து…
இந்நாள் – அந்நாள்
‘சுயமரியாதைத் திருமணச் சட்ட மசோதா’ நிறைவேறிய நாள் இன்று (28.11.1967) ‘சுயமரியாதைத் திருமணச் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறிய நாள் இன்று (28.11.1967) 1955 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் திருத்தம் செய்யப்பட்ட மசோதாவாக தமிழ்நாட்டின்…
கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் பெரும் நிதி பெரியார் உலகத்திற்கு வழங்க முடிவு
பெங்களூரு, நவ. 28- கருநாடக மாநிலம் பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் மூனறாம் தளம் திராவிர் அகம், பெரியார் மய்யம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அரங்கில் 23.11.2025 அன்று மாலை 4 மணிக்கு கருநாடக மாநில திராவிடர் கழக செயல் மறவர்கள்…
பெங்களூரூ பெரியார் மய்யத்தைப் பார்வையிட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன்
பெங்களூரு, நவ. 28- அமெரிக்காவில் வாழ்ந்து வரும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் 20.11.2025 அன்று அமெரிக்காவிலிருந்து பெங்களூரு வருகைத் தந்தார். அவரை ஊடகவியலாளர் முத்துமணி நன்னன் அதிகாலையிலேயே வரவேற்று, பெங்களூர்த் தமிழ்ச் சங்க வளாகத்தில் மூன்றாம் தளம்,…
பிரதமர் மோடி ஏற்றிய கொடியின் அடையாளம்!
பிரதமர் நவம்பர் 26 அன்று நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தின் மேன்மையை உறுதிப்படுத்திய அதே நாளில், மாலை ராமன்கோவில் சென்று மிகப் பெரிய காவிக் கொடியை மிகுந்த பக்தியுடன் ஏற்றிய நிகழ்வு, இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கை மற்றும் ஜனநாயக நடைமுறைகள் குறித்த ஆழமான…
சுளீர்!
ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி “எங்கள் பிள்ளைகள் உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு எங்கே எரிகிறது? இன்னும் டபுள் மடங்கு ஆர்வமாக நாங்கள் ஆங்கிலம் படிக்க தயாராக இருக்கிறோம்! இந்தியா முழுவதும் ஹிந்தி பேசாத மாநில…
ஜாதி மறுப்பு இணையேற்பு
காத்யாயினி-கிருஷ்ணா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். (27.11.2025)
