‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – இதுதான் பா.ஜ.க. அரசு’ புரிகிறதா? சவக்குழியில் சமூகநீதி! பாரதீய ஜனதா அரசல்ல – பார்ப்பனீய ஜனதா அரசே! ‘அய்.அய்.எம்.’மில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சதவிகிதம் பூஜ்ஜியம்!!
புதுடில்லி, பிப்.4 இந்தியாவின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுபவை இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (The Indian Institutes of Management – IIMs). ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த நிறுவனங்களின் ஆசிரியர் பணியிடங்கள் குறித்த புள்ளி விவரங்கள் அதிர்ச்சியையும், சமூக…
தலைமைத் தேர்தல் ஆணையர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா தகவல்
புதுடில்லி, பிப்.04 ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்’’ என்று மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா தெரிவித் துள்ளார். தேர்தல் ஆணையர் மேற்கு வங்கத்தில்…
சீன ஊருடுவல் பற்றி பேச அனுமதி மறுத்ததால் மக்களவையில் அத்துமீறியதாக தமிழ்நாடு எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
புதுடில்லி, பிப்.4 மக் களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள் ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்…
வள்ளலார் மீது ஸநாதன ஸ்டிக்கர் ஒட்டும் ஆளுநர் இரவி! தமிழ் ஆன்மிக சமூகத்தின் கண்டனம்!
தைப்பூசத்தையொட்டி, ஆளுநர் ரவி எண்ணற்ற பக்தர்களுடன், வள்ளலார் என அன்புடன் அழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகளின் வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி சன்னதிக்குச் சென்றார். ‘‘பாரதத்தின் ‘ஸநாதன’ மரபில், சுவாமி வள்ளலார் அவர்கள், நமது தேச வரலாற்றின் மிகவும் கடினமான காலகட்டத்தில்…
பிரதமரின் சொந்த மாநிலத்தில் இந்த அவலம்!
குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள சந்துருமானா கிராமத்தில், திருமண ஊர்வலத்தின் போது குதிரையில் சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது ஆதிக்க ஜாதியினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். திங்கள்கிழமை அன்று (2.2.2026) தாழ்த்தப்பட்ட சமூக…
இன்றைய அரசியல் தத்துவம்
சமூக சம்பந்தமாகக் குறைபாடு களிலும், பல மக்களுக்கு இருந்து வரும் கொடுமைகளிலும், சில மக்கள் அனுபவித்து வரும் தந்திரமான மேன்மை யிலும், சிறிதும் கை வைப்பதில்லை என்பதுதான் இன்றைய அரசியல் தத்துவமாகும். ‘குடிஅரசு’ 6.6.1937
கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, இதுதான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி’’ – தொடர் சிறப்புக் கூட்டம், பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா 05.02.2026 வியாழன்: கிருஷ்ணகிரி: காலை 10 மணி பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் தருமபுரி:…
நன்கொடை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை (4.2.2026)யொட்டி, அவரின் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடையை அவரது இணையர் வி.சுசீலா வேணுகோபால் வழங்கியுள்ளார். நன்றி!
கழகக் களத்தில்…!
6.2.2026 வெள்ளிக்கிழமை பெரியார் குடில் திறப்பு விழா மதுரை: காலை 11 மணி *இடம்: சோலையழகுபுரம் 1ஆவது தெரு, தனபாக்கியம் மகால், மதுரை *திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பங்கேற்போர்: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்ட…
பொறுப்பு மாவட்டங்கள் மாற்றம் முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
1. கடலூர் 2. புதுச்சேரி இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) 1. சிதம்பரம் இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) 1. திண்டிவனம் 2. விழுப்புரம் - கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் (கழகத் தலைவர் ஆணைப்படி)
