கழகக் களத்தில்…!
6.2.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 185 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பேரா முனைவர் நா.சுலோசனா (மாநிலத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்)*ஒருங்கிணைப்பு:…
இலங்கை சிறையில் இருந்த தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை
ராமேசுவரம், பிப். 4- தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நெடுந்தீவு அருகே பாக் நீரிணை கடற்பகுதியில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.…
அந்நாள் – இந்நாள்
வீரமாமுனிவர் நினைவு நாள் (04.02.1746) இத்தாலி நாட்டில் பிறந்த இவர், கத்தோலிக்க மதத்தைப் பரப்ப 1710-ஆம் ஆண்டு தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டிற்கு வந்த இவர் தொடக்கத்தில் தனது பெயரைத் 'தைரியநாதன்' என்று மாற்றிக்கொண்டார். பின்னர், தமிழின் மீது கொண்ட பற்றால் அதைத்…
அ.தி.மு.க. கூட்டணியில் 65 இடங்களை கேட்கும் பா.ஜ.க. 25 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. திட்டம்?
சென்னை, பிப்.4- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 65 தொகுதிகள் கேட்கும் பாஜகவுக்கு, 25 தொகுதிகளை ஒதுக்கி சமாதானப்படுத்த அதிமுக திட்டமிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 65 தொகுதிகள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில்…
38ஆவது கேரள அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துக்கு முதல் பரிசு!
சென்னை, பிப்.4- 38ஆவது கேரள மாநில அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மன்றம் முதல் பரிசை பெற்றது. அறிவியல் கண்காட்சி கேரளாவில் 38ஆவது மாநில அறிவியல் மாநாடு எர்ணாகுளம் செயின்ட் ஆல்பர்ட் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 30…
ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நடை பயணம்! செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை, பிப். 4- தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படும் பாஜக அரசை கண்டித்து,…
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தி.மு.க. மும்முரம்!
சென்னை, பிப். 4- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பக்கம், துணை முதலமைச்சர் உதயநிதி ஒருபக்கம் என தேர்தல் தொடர்பாக தொடர் சர்வேக்களை எடுத்து வரும் நிலையில், முதலமைச்சரின் மருமகன் சபரீசனும் தனது ‘பென்டீம்’ ஆட்கள் மூலம் பிரத்யேக சர்வேக்களை உடனுக்குடன் எடுத்து…
அரசியலும் பகுத்தறிவும் – அதுவே திமுக – அண்ணா!
03.02.2026 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள். அதை நினைவு கூறும் வகையில் மானமிகு ஆசிரியர் கி வீரமணி அவர்கள் அரசியலும் பகுத்தறிவும் - அதுவே திமுக என்ற தலைப்பில் அண்ணா அவர்கள் கூறிய சில கருத்துக்களை பார்க்கலாம். பாராளுமன்றத்…
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல்
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் அவர்கள் வயதுமூப்பு, உடல்நலக் குறைவின் காரணமாகத் தனது 95-ஆம் வயதில் நேற்றிரவு (03.02.2026) காலமானார் என்ற செய்தியறிந்து வருந்துகிறோம். ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, மாணவர்களின் கல்வி உரிமைக்காகக் குரல்…
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் மாற்றம்! தமிழ்நாடு அரசின் முக்கிய உத்தரவு
சென்னை, பிப்.4- தமிழ்நாடு அரசு, ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு ஒரு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இனி குடும்பப் பாதுகாப்பு நிதி பெறுவதற்காக மாதக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. இந்த நிதியை விடுவிப்பதற்கான அதிகாரத்தை மாவட்ட அளவிலேயே வழங்கி தமிழ்நாடு அரசு…
