பேராசிரியர் முனைவர் இரா.காமராசுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது பெற்ற பேராசிரியர் முனைவர் இரா.காமராசு (தமிழ்ப் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மன்னை கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர்…
5ஆம் ஆண்டு திருப்பத்தூர் புத்தகத் திருவிழா- 2025 (29.11.2025 முதல் 18.12.2025 வரை)
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 5-ஆம் ஆண்டு திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:23 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும்,…
மறைவு
சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் விஜய் உத்தமன் ராஜ் அவர்களின் தந்தை விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பட்டி வட்டம் இருண்மையைச் சேர்ந்த பி.ஆரோக்கியசாமி (வயது 84) உடல் நலக் குறைவால் நேற்று (28-11-2025) காலை மறைவுற்றார். விஜய் உத்தமன் ராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும்…
மறைவு
பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி அருப்புக்கோட்டை புலவர் வை.கண்ணையன் இணையர் இலக்குமி அம்மாள் நேற்று (29.11.2025) இன்று காலை 7 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு நாளை (30.11.2025) காலை 8 மணியளவில்…
நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாகுடி கா.மாரியப்பன் - மலர்கொடி இணையரின் மகன் பொறியாளர் ம. வசந்தகுமார் பிறந்தநாள் (30.11.2025) காணுவதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வ.மணியம்மை – இணையர் ம.வ.கவிச்சரண் - மகன், ம.வ.இசைப்பிரியா – மகள்…
தமிழர் தலைவருக்கு ஏர் கலப்பையை நினைவுப் பரிசாக வழங்கினர்
கீழவாளாடி பகுதியில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடையாக பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டன (26.11.2025)
கீழவாளாடியில் தமிழர் தலைவருக்கு 21 வகையான பல்வேறு பொருள்கள் எடைக்கு எடையாக வழங்கப்பட்டன
1.கற்கண்டு – கீழவாளாடி கிளை, 2. மரவள்ளிகிழங்கு – வாழ்மானபாளையம் கிளை – பாவேந்தர், 3. சி. வெங்காயம் – பெருவளப்பூர் கிளை, 4. தேங்காய் – செம்பழனி கிளை, 5. கத்திரிக்காய் – பள்ளிவிடை மருதூர் கிளை, 6. சவ்சவ்…
ஆஸ்திரேலியாவில் நடந்த நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவர்க்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
டாக்டர். அண்ணாமலை மகிழ்நன் தலைவர், ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நவம்பர் 1,2, 2025இல் நடைபெற்ற நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவர்க்கும் நன்றி! நன்றி!! 2025 மார்ச் மாதம், திராவிடர் கழகத் தலைவர்,…
மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும்! – திரைக்கலைஞர் சிவகுமார்
சென்னை, நவ.29 தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திரைக்கலைஞர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர் பட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து விழாவில் திரைக்கலைஞர்…
இசை பயிலும் மாணவர்களுக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் விரிவாக்கம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, நவ.29– முதலமைச்சரும், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (28.11.2025) சென்னை, கலை வாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம்…
