ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை தென் மாநிலங்களை புறக்கணித்து வட மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கியது
சென்னை, பிப்.5 ஒன்றிய அரசின் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு மிகக்குறைந்த நிதியை ஒதுக்கிவிட்டு, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பெரும் தொகையை வாரி வழங்கியிருப்பது…
‘வாஸ்கோடகாமா 11 மாதங்களில் இந்தியா வந்தார்; ஆனால் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல 2 ஆண்டுகள்’ மல்லிகார்ஜுனே கார்கே
இம்பால், பிப் 5 மணிப்பூர் பற்றி எரியும்போது ஒன்றிய அரசு அமைதி காத்ததாகவும், அம்மாநிலத்தை ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றியதாகவும் மல்லிகார்ஜுனே கார்கே குற்றம் சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின்மீது பதிலளித்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித்…
திருப்பத்தூருக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
திருப்பத்தூருக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், திராவிடமணி, கதிரவன், பொன்முடி, அகிலா, கலைவாணன், சிற்றரசு மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். (5.2.2026)
‘‘மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
சென்னை, பிப்.5 மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி, செலவு அல்ல; வருங்காலச் சமுதாயத்துக்கான முதலீடு. நம் திராவிட மாடலில்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா (திருச்சி – 28.1.2026)
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழாவில், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் உயிரித் தொழில் நுட்பத் துறைப் பேராசிரியர் மற்றும் சேர்க்கைப் பிரிவின் இணை இயக்குநர், முனைவர் டி. கிருஷ்ணகுமார், பள்ளியின் முதல்வர் முனைவர் க.…
இடைக்கால ஆணையை ரத்து செய்து மீண்டும் விசாரணை நடத்திட உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு!
துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை அவசர அவசரமாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விசாரித்து இடைக்காலத் தடை விதித்தது ஏன்? புதுடில்லி, ஜன.5 துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு சென்னை…
மயிலாடுதுறை மாவட்டக் கழக கலந்துரையாடல் பிப்.21: தஞ்சை மாநாட்டில் அதிகளவில் தோழர்கள் பங்கேற்க முடிவு!
மயிலாடுதுறை, ஜன.5 மயிலாடுதுறை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் குத்தாலத்தில் நேற்று (4.2.2026) காலை 11 மணியளவில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கழகக் காப்பாளர் சா.முருகையன், மயிலாடுதுறை கி.தளபதிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழகச் செயலாளர்…
கவிஞரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!
ஈரோடு தமிழன்பன் குரல் தான் ஓய்ந்திருக்கிறது; கவிதைகள் அல்ல! புவி வாழ்க்கையில் மறைந்திருக்கலாம்; புகழ் வாழ்க்கையில் அல்ல!! சென்னை, பிப்.5 ‘‘தப்புத் தமிழன் தான் பெரியாரை தவறு என்று பேசுவான் என்று எழுதிய ஈரோடு தமிழன்பன், புவி வாழ்க்கையில் வேண்டுமானால் மறைந்திருக்கலாம்.…
இன்றைய ஆன்மிகம்
தெரிவித்தால் நல்லது! இன்றைய ராசிப்படி கடனை அடைக்கும் நாள்! (இன்று எவ்வளவுக் கடன் அடைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வங்கிகள் தெரிவித்தால் நல்லது.)
பணி நீக்கம்!
அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ‘வாசிங்டன் போஸ்ட்’, மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் மகன் இஷான் தரூர் உள்பட 300 பேர் வேலை இழந்துள்ளனர்.
