ஆசிரியருக்குக் கடிதம்

தங்களது கைப்பேனாவாளால் என் நூல் பாராட்டும், வாழ்த்தும் பெற்றுவிட்டது! 27.1.2026 – ‘விடுதலை’யின் ஏட்டின் இரண் டாம் பக்க ‘வாழ்வியல் சிந்தனைகள்’ கட்டுரை வரிசையில் – ‘பெரியார் பற்றிய சிறப்பான நூல் ஒன்று இதோ’ எனத் தலைப்பிட்டு, எனது ‘பெரியார் என்னும்…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

‘பகுத்தறிவே பாதையமைக்கும்’ : டயர் கண்டுபிடிப்பாளர் ஜான் பாய்ட் டன்லப் பிறந்த நாள் இன்று (5.02.1840) "தேவையே கண்டுபிடிப்பின் தாய்" என்பார்கள்.  ஆனால், அந்தத் தேவையைச் சரியாக இனம் கண்டு, பகுத்தறிவோடு சிந்திப்பவர்களால் மட்டுமே உலகை மாற்றும் மாற்றங்களை நிகழ்த்த முடியும்.…

Viduthalai

உலகம் எதிர்நோக்கும் பேராபத்து ‘தண்ணீர் பற்றாக்குறை’ நிலைக்கு உலகம் தள்ளப்படும்

அய்.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல் உ லகம் ‘தண்ணீர் திவால்’ நிலைக்கு தள்ளப்பட்டி ருப்பதாக அய்க்கிய நாடுகள் சபையின் அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. தண்ணீர் திவால் அறிக்கை ஒரு நபர் தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்யும்போது, அவர் பொருளாதாரச்…

Viduthalai

‘ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி’களிலும் சமூக அநீதி!

‘ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி’கள் என்பவை (‘EMRS’ – Eklavya Model Residential Schools) பழங்குடியினர் மாணவர்களுக்கு, குறிப்பாக தொலை தூரம் மற்றும் பின் தங்கிய பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்க உருவாக்கப்பட்ட ஒன்றிய அரசின் உறைவிடப் பள்ளிகள்…

Viduthalai

அறிவில்லாததால்…

இந்திய ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய அறிவும், சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும், சமூக இயல் வேறாகவும் இருந்து வர முடிகின்றது. ‘குடிஅரசு’ 6.6.1937  

Viduthalai

இயக்கத்தில் இணைந்த தோழர்களுக்கு இயக்க நூல் அன்பளிப்பு

கடலூர் மாவட்டத்தில் புதியதாக இயக்கத்தில் இணைந்த தோழர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் இயக்க நூல்களை வழங்கினார். உடன்: மாவட்ட தலைவர் தண்டபாணி, துணைத் தலைவர் மணிவேல், மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார்…

Viduthalai

பட்டு : புதிய கண்டுபிடிப்பு

பட்டு நூலைப் பிரித்தெடுக்க அந்த புழுக்களை கூடுகளோடு சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு அழிப்பார்கள்... அப்போதுதான் தேவையான பட்டு இழைகள் கிடைக்கும். ஆனால், இந்த உயிர்க்கொலை முறையினை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக மும்பை அய்.அய்.டியின் கிராமப்புற பகுதிகளுக்கான தொழில்நுட்ப மாற்று மய்யம்…

Viduthalai

மணியம்மாள் தருமராசன் 9ஆம் ஆண்டு நினைவு நாள்

தஞ்சை டாக்டர் தமிழ்மணி, வழக்குரைஞர் த.வீரசேகரன், த.ராஜேந்திரன் (லேட்), வழக்குரைஞர் த. சித்தார்த்தன், டாக்டர் த. அருமைக்கண்ணு ஆகியோரின் தாயார் மணியம்மாள் தருமராசன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் (4.2.2026).

Viduthalai

உச்சநீதிமன்றத்தில் மம்தா நேரில் தோன்றி வாதம்! எஸ்.அய்.ஆர்.மீது நேரடி குற்றச்சாட்டு!

புதுடில்லி, பிப். 5 வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் எஸ்அய்ஆர் பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.…

Viduthalai

தமிழ்நாடு மூதறிஞர் குழு The Tamil Nadu Intellectuals’ Forum சிறப்புக் கூட்டம்

நாள் : 07.02.2026 சனிக்கிழமை மாலை 6:00 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7. தலைப்பு: உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் ஜாதியப் பாகுபாட்டை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கிறதா? Does the Supreme Court support caste…

Viduthalai