ஒன்றிய பாஜக அரசு கொண்டுவர துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவிற்கு பின்னடைவு
புதுடில்லி, நவ.30 மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, தற்போது அதை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுவே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் மேலும்…
சட்டத்தைக் காட்டி அச்சுறுத்தி எங்களைப் பணிய வைக்கலாம் என எண்ணி விடாதே!
l தந்தை பெரியார் பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! மற்றும் கழகப் பெரியோர்களே! தலைவர்களே! தோழர்களே! இங்குக் கூட்டப்பட்டிருக்கும் மாநாடு காலையிலே இருந்து சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. குறிப்பாக நமது வரவேற்புக் குழுத் தலைவர் (கி.வீரமணி) காலையில் மிகச் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.…
பெரியார் நூலக வாசகர் வட்ட மேனாள் தலைவர் மறைந்த மயிலை நா. கிருஷ்ணன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
பெரியார் நூலக வாசக வட்ட மேனாள் தலைவர் ‘சுயமரியாதைச் சுடரொளி’ மயிலை நா. கிருஷ்ணன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: பரமேஸ்வரி கிருஷ்ணன், ரெட்சன் அம்பிகாபதி, மருத்துவர் ராஜ்குமார், மதிவாணன், அசோகன், சாந்தி, ஆனந்தி குடும்பத்தினர் மற்றும் கழகத்…
‘பெரியவன்’ நாவலுக்கு விருது விழாவில் எழுத்தாளர் சுந்தரபுத்தன் ஏற்புரை
கால்சட்டைப் பருவத்தில் ஆசிரியரின் உரை வீச்சுகளைக் கேட்டு வளர்ந்தவன் நான்! தஞ்சை, நவ.30 ‘‘கால்சட்டைப் பருவத்தில் ஆசிரியரின் உரை வீச்சுகளைக் கேட்டு வளர்ந்தவன் நான்’’ என்றார் ‘பெரியவன்’ நாவலுக்காக விருது பெற்ற எழுத்தாளர் சுந்தரபுத்தன். வல்லம் பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்…
குரு – சீடன்!
இனிமேல்...! சீடன்: உலகிலேயே உயரமான ராமன் சிலையை பிரதமர் திறந்து வைத்துள்ளாரே, குருஜி! குரு: அப்படியா! இனிமேல் நாட்டில் தேனாறும், பாலாறும் பாயும், சீடா!
பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!
எஸ்.எஸ்.எல்.சி. (10ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், அவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட இறுதி வாய்ப்பு, டிசம்பர் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
எச்சரிக்கை எச்சரிக்கை – பி.ஜே.பி.,யின் இடிப்புப் பணி!
பாஜக + ஜனதா தள் கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களுக்கு வாக்களிக்காத பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை, ஆக்கிரமிப்புகள் என்று கூறி தொடர்ந்து இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். உத்தரப் பிரதேசம் மத்தியப் பிரதேசத்தில் பெரும்பாலும் இஸ்லாமியர்களின் குடியிருப்பைப் பதம் பார்த்த…
மின்சாரத்துடன் மின்மினிப் பூச்சிகள் மோதுகின்றன! ‘திராவிடம் வெல்லும்’ – மீண்டும் தி.மு.க. ஆட்சியே!
காரைக்குடி, சிவகங்கை கழக மாவட்டங்கள் சார்பாக ‘பெரியார் உலக’ நிதி ரூ.15,09,748/- வழங்கப்பட்டது! மனுதர்மம் இப்போது மறைமுகமாக ஆட்சியில் இருக்கிறது; வெளிப்படையாக ஆட்சியில் அமரத் துடித்துக்கொண்டிருக்கிறது! காரைக்குடியில் கொட்டும் மழையில் கழகத் தலைவர் ஆசிரியர் சூறாவளிப் பிரச்சார பயண உரை காரைக்குடி,…
