கழகக் களத்தில்…!
9.2.2026 திங்கள்கிழமை கும்மிடிப்பூண்டி, வடசென்னை, தென்சென்னை, ஆவடி, திருவொற்றியூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 5 மணி முதல் 6 மணி வரை *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *பொருள்: பிப்.…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
5.2.2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ‘எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை’ - எஸ்அய்ஆர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் மம்தா முறையீடு: வாக்காளர் தீவிர திருத்த பணி விவகாரத்தில் மூடிய கதவுகளுக்கு பின்னால் நீதி கதறுகிறது: உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மேற்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1885)
சாதாரணமாக ஒரு வித்தை, அதாவது பிழைப்புக்கு ஒரு வழி என்று மட்டுமே பெரிதான அளவில் படிப்பு முறைக் கல்வி அமைந்திருக்கலாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
யு.ஜி.சி.யின் சமத்துவ விதிமுறைகளுக்கு எதிராக ஆதிக்க ஜாதி மாணவர்களின் முறையற்ற போராட்டம்!
தொட்டிலை ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி விடும் சங்பரிவாரத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி! - வீ. குமரேசன் இந்தியாவில் வாழும் மக்களிடையே நிலவிடும் பாகுபாடு, வேறு எந்த நாட்டிலும் காணமுடியாதது. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படும் சமூகச் சூழலை இந்திய நாட்டைத் தவிர வேறு…
ஒன்றிய அரசைக் கண்டித்து 12-ஆம் தேதி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
சென்னை, பிப்.5 ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மத்திய தொழிற்சங்கங்கள் சி.அய்.டி.யு, ஏ.அய்.டி.யு.சி, அய்.என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 தொழிற் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர்களுக்கு எதிராக…
பெண்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்ட ஆண் – பெரியார்
தந்தை பெரியாருடைய தேவை இன்றைக்கு மட்டுமல்ல – என்றென்றும் தேவை. அவர் 200 ஆண்டுகளுக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் கூறி சென்றுள்ளார். அதில் இன்றைக்குத் தேவையான கருத்துகளை மட்டும் எடுத்து கொள்ளலாம். திராவிட சித்தாந்தம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது பற்றி பேச…
‘இந்தியா’ கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்வார் கு.செல்வ பெருந்தகை தகவல்
காஞ்சிபுரம், பிப்.5 காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை யில் நேற்று (4.2.2026) செய்தியாளர்களிடம் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியதாவது: தமிழ் நாட்டில் 'இந்தியா' கூட்டணி வலிமையாக இருப்பதால், தமிழ்நாடு மக்கள் தங்கள் பக்கம் திரும்ப மாட்டார்கள் என்பதை பாஜக அரசு…
பா.ஜ.க.வுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வைப்புத்தொகை எங்கிருந்து வந்தது? சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் கேள்வி
சிறீவில்லிபுத்தூர், பிப்.5 சிறீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் சண்முகத்திடம் ரூ.45.60 லட்சத்தை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்…
நிதி நிலை அறிக்கையில் எதுவுமே இல்லை ஒன்றிய பி.ஜே.பி. அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது!
திண்டிவனம், பிப்.5 ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது என்று திண்டிவனத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சமூக பாதுகாப்புத் திட்டங்களில் 1,82,967…
30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பிரபல அய்.டி. நிறுவனம் எடுத்த முடிவு! ஊழியர்கள் அதிர்ச்சி
வாசிங்டன், பிப்.5 அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle). இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் உள்ளது. இந்த…
