சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியா தாய்லாந்தில் 557 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா, நவ. 30- சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியாவில் 294 பேரும், தாய்லாந்தில் 263 பேரும் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளிலும் இதுவரை 557 பேர் உயிரிழந்து உள்ளனர். மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்யார் புயலாக வலுப்பெற்று…

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

“உலகம் சுவாசிக்கும் நுரையீரல்கள்  - மரங்கள் காடுகளை பிரவிக்கும் கருவறைகள் - மரங்கள்” என்ற கவிதைக்கேற்ப, ஜெயங்கொண்டம் நகராட்சியில் இருந்து ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளிக்கு 100 மகோகனி மரக்கன்றுகளை வழங்கினர். நகராட்சித் தூய்மைப் பணியாளர்களும், பள்ளியின் முதல்வர் மற்றும் மாணவர்களும் இணைந்து …

viduthalai

தமிழ்நாட்டில் உணவுத்துறையை மேம்படுத்த தீவிர நடவடிக்கை!

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் சென்னை, நவ. 30- தமிழ்நாட்டில் உணவுத் துறையை மேம்படுத்தத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். உணவுத்துறை இதுகுறித்து 28.11.2025 அன்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:உணவுத் துறையை உண்மையான…

viduthalai

பீகார் தொழிலாளிக்கு கைமாற்று அறுவை சிகிச்சை வெற்றி மருத்துவர்களுக்கு துணை முதலமைச்சர் நேரில் பாராட்டு

சென்னை, நவ. 30–- பீகாரைச் சேர்ந்த 28 வயதுத் தொழிலாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகக் கையைப் பொருத்திய ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை மருத்துவர்களை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். பீகார் தொழிலாளி பீகாரைச்…

viduthalai

சட்டப் போராட்டத்தில் வென்று மருத்துவரான மூன்று அடி உயர மாணவர்

பாவ்நகர், நவ.30- குஜராத்தில் 3 அடி உயர கணேஷ் பாரையா சட்டப் போராட்டத்தில் வென்று இன்று மருத்துவராகத் திகழ்கிறார். குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரையா. இவர் 3 அடி உயரம் மற்றும்…

viduthalai

இந்தியாவில் 25 சதவீதம் எடை குறைவாக வளரும் குழந்தைகள் காலநிலை மாற்றத்தால் பாதிப்பு!

புதுடில்லி, நவ.30- காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சார்ந்த குழந்தைகள், பாதிக்கப்படாத மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளை விட 25…

viduthalai

30 நாள்களில் 1,400 நிலநடுக்கங்கள்

இந்தோனேசியாவில் கனமழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்த சோகமே இன்னும் மறையவில்லை. அதற்குள், இன்று 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்துடன், கடந்த 30 நாள்களில் 1,400 நிலநடுக்கங்கள் அந்நாட்டை தாக்கியுள்ளதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். பசிபிக் பெருங்கடலில், நிலநடுக்கங்கள்…

viduthalai

பரந்தூர் விமான நிலையம் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்!

டி.ஆர்.பாலு எம்.பி. தகவல் சென்னை, நவ. 30- பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் விரைவில் நிறைவுபெறும் என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையம் சென்னை விமான நிலைய அபிவிருத்தி குறித்த ஆய்வுக்…

viduthalai

கூட்டணிக்குள் மோதல்! மகாராட்டிர பிஜேபி – சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழுமா?

மும்பை, நவ. 30- மகாராட்டிராவில் என்டிஏ கூட்டணியே ஆட்சியில் இருக்கிறது. ஆனாலும், கடந்த சில காலமாகவே அங்கு என்டிஏ கூட்டணிக்குள் பாஜக மற்றும் சிவசேனா இடையே மோதல் வெடித்துள்ளது. பாஜகவை விமர்சித்து ஷிண்டே சில கருத்துகளைக் கூறிய நிலையில், அதற்கு பட்னாவிஸ்…

viduthalai

திருப்பத்தூர் பெரியார் பெருந்தொண்டருக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்கி சிறப்பு

திருப்பத்தூர், நவ. 30- பெரியார் பெருந்தொண்டர் விடுதலை வாசகர் வட்ட திருப்பத்தூர் மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி என்கின்ற ஞானதீபன் அவர்களை சிறப்பு திறனாளிகள் பிரதிநிதியாக திருப்பத்தூர்  நகராட்சி நியமன உறுப்பினராக  தமிழ்நாடு அரசு ஆணைப்படி திருப்பத்தூர் நகராட்சியால் தேர்வு செய்யப்பட்டார்.…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026