மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 16 தொழிலாளர்கள் பலி
ஷில்லாங், பிப்.6 மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம், தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நேற்று காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து மாநில காவல்துறை இயக்குநர் நோங்ராங் கூறுகையில், “இதுவரை 16 உடல்களை மீட்டுள்ளோம். வெடி விபத்து…
இந்நாள் – அந்நாள்
ஜோசப் பிரீஸ்ட்லி: அறிவியலால் மனிதநேயம் காத்த பகுத்தறிவாளரின் நினைவு நாள் (6.2.1804) நவீன மருத்துவ உலகில் இன்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்றி ஒரு உயிர் காக்கும் சிகிச்சையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. காற்றில் உள்ள அந்த உயிர்நாடியான ஆக்சிஜனைத்…
உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் அகில இந்திய கபாடி போட்டி அழைப்பிதழ் கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டது
பிப்ரவரி 8,9,10, 11ஆகிய தேதிகளில் உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில்அகில இந்திய கபாடிப் போட்டி நடைபெறுகிறது தொடக்கவிழாவில் பங்கேற்கும் கழகப்பொதுச்செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களிடம் கபாடி போட்டிக்கான அழைப்பிதழை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடிக்குழுவின் புரவலர் பொறியாளர் ப.பாலகிருட்டிணன் வழங்கினார்.…
55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! ரூ.34 ஆயிரம் கோடியில் 15 தொழிற்சாலைகளுக்கு அனுமதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
சென்னை, பிப்.6 தமிழ்நாட்டில் ரூ.34 ஆயிரம் கோடியில் 55 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் 15 தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற…
திராவிட இயக்கத்தின் கல்விப் புரட்சி
இந்தியாவின் கல்வி வரைபடத்தில் தமிழ்நாடு எப்போதும் ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது. "கல்விக்கண் திறந்த காமராசர்" காலம் தொடங்கி இன்று வரை, ஏழை எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.…
திராவிடர் நிலை மாற
“நாம் அதாவது திராவிட மக்களாகிய நாம் உழைக்க, அந்நியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாற வேண்டுமானால், நாம் நம்மைத் ‘திராவிடர்’ என்றும், ‘இந்தியா’, ‘இந்து’ ‘இந்தியர்’ ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லரென்றும் உறுதி செய்துகொள்ள வேண்டும். ‘குடிஅரசு’ 3.6.1944
நன்கொடை
திருவாரூர் - கிடாரங்கொண்டான் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.ஆத்மநாதனின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (7.2.2026) ‘விடுதலை’ நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ.500அய் அவருடைய மகன் அறிவழகன் வழங்கியுள்ளார். நன்றி!
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம், பகுத்தறிவாளர் கழக முன்னாள் மாவட்ட தலைவர் பள்ளத்தூர் பெரியார் நகர் வீ.ஆத்மநாதன் நாள் 77ஆவது அகவையில் அடியெடுத்து வைப்பதின் (6.2.2026) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது பேத்தி உ.சு.தீப்ஷிகா ஷெட்டி ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார்.…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) விண்வெளி பொறியியல் துறை மற்றும் மதுரை ஆரா ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் “ஆயிரம் கனவுகளின் விமானம்”
வல்லம், பிப்.6- தஞ்சாவூரிலுள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (PMIST) விண்வெளி பொறியியல் துறை மற்றும் மதுரை ஆரா ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியான "Flight of Thousand Dreams" என்ற…
கழகக் களத்தில்…!
7.2.2026 சனிக்கிழமை நான்கு தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான முழு நாள் கருத்தரங்கு சென்னை: காலை 9 மணி முதல் 5 மணி வரை *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 *வரவேற்புரை: தளபதி பாண்டியன் (செயலாளர், சமூக ஊடக…
